புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
Page 1 of 1 •
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
விஜய் - நயன்தாரா நடித்த, "வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கிய போது, நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும், "நட்பு' ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்த போது, இருவருக்கும், "நெருக்கம்' அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தை, நடனக் குழுவில் இருந்த ஒருவர், பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், "போட்டு' கொடுத்து விட்டார்.
"நயன்தாரா ஒரு நடிகை; என் கணவர் இயக்குனர். அருகிலிருந்து பேசுவதில் தவறில்லை. எத்தனையோ எதிர்ப்புகளை மீறி எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை திருமணம் செய்து கொண்டார். அப்படிபட்டவர், நிச்சயம் எனக்கு பாதகமாக நடக்க மாட்டார்' என்று, தகவல் சொன்னவரிடம் பேசி அனுப்பியுள்ளார் ரமலத். ஆனால், நாளாக நாளாக நிலைமை விபரீதமாவதை அவரே புரிந்து கொண்டார்.
"வில்லு' படத்தில் நயன்தாராவுடன் பழகி, அது காதலாக மாறியதும், சென்னையை விட ஐதராபாத்திலும், மும்பையிலும் மட்டுமே பிரபுதேவா அதிக நாட்கள் தங்கியிருந் துள்ளார். இருவரும் ஒரு நாள் திடீரென்று துபாய் சென்றது, சென்னையிலிருந்த ரமலத்துக்கு தெரிய வர, பிரபுதேவாவிடம் கோபப்பட்டுள்ளார். "இனிமேல் இருவரும் ஒன்றாக எங்கும் செல்ல வேண்டாம். பத்திரிகைகளில் உங்களைப் பற்றி வரும் செய்திகள் என்னை சங்கடப்படுத்துகின்றன; பார்த்து நடந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
நயன்தாராவுடன் பேசி, "இனிமேல் பிரபுவுடன் பொது இடங்களுக்கு சேர்ந்து செல்ல வேண்டாம்' என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு, "வான்டட்' படத்தின் ஷூட்டிங்கை காரணம் காட்டி பிரபுதேவா, சென்னை வருவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்தி பார்த்த ரமலத், இது குறித்து பிரபுதேவாவிடம் கேட்ட போதும், பிரபுதேவா மவுனமாக இருந்துள்ளார். இந்நிலையில், மும்பையில் பிரபுதேவாவும், நயன்தாராவும், "வான்டட்' படத்தை ஒன்றாக பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?' என்று கேட்டனர்.
பிரபுதேவா, "நோ கமென்ட்ஸ்' சொல்லிவிட்டு வெளியேறினார். ரமலத் உடனடியாக பிரபுதேவாவை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரமலத், நயன்தாராவுடன் பேச முயன்றிருக்கிறார். அவரது மொபைல் போனும், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. இந்திப் பட யூனிட் டைச் சேர்ந்த சிலருக்கு போன் செய்து, "பிரபுதேவாவை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்' என்று தகவல் சொல்லியும், பிரபுதேவா இன்னும் சென்னை வரவில்லை.
ரமலத்திடம் இது குறித்து பேச முயன்ற போது, பேச மறுத்துவிட்டார். பிரபுதேவா குடும்பத்திற்கு வேண்டப் பட்டவர்கள், "பத்திரிகைகளுக்கு ஏதும் பேட்டி கொடுக்க வேண்டாம்; பிரபுவிடம் நாங்கள் பேசி சரி செய்கிறோம்' எனக் சொல்லியுள்ளனராம்.
இதற்கிடையே ரம்லத் சில பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்,
எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995 ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. இதுவரை ஒருநாள் கூட அவர் என்னிடம் கோபித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இந்த நிமிடம் வரை என்னை அவர் வெறுக்கவில்லை. என்னிடமும், என் குழந்தைகளிடமும் அன்பாகத்தான் இருக்கிறார்.
இப்படி அன்பாக இருக்கும் என் கணவர் பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் பரபரப்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகை நயன்தாராவையும், என் கணவரையும் இணைத்து பலவிதமான செய்திகள் வருகின்றன. அதையெல்லாம் படிக்கும்போது நான் நொந்து போகிறேன். நான் எப்படியெல்லாம் வருத்தப்படுவேனோ, அதுபோல்தான் பிரபுதேவாவின் அம்மா அப்பா, அண்ணன் தம்பி மனசும் கஷ்டப்படும்.
ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட விடாமல் செய்வது சரியல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன நோக்கத்துக்காக இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். ஊர்வசி விருது வாங்கட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.
இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது பார்த்தால், அடிப்பேன்.
மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.
நடிகர் சிலம்பரசனுடன் உயிருக்கு உயிராக பழகி, காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. சிலம்பரசனை தூக்கி வீசியதுபோல் என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கிவீச மாட்டார் என்று என்ன நிச்சயம்? என் கணவர் தங்கம். பூப்போன்ற மனசு உடையவர். அவரால் அதிர்ச்சியை தாங்க முடியாது.
நாளைக்கு அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், நானும், என் குழந்தைகளும் என்ன ஆவோம்? இதையெல்லாம் உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காக கேட்கிறேன்.
பிரபுதேவா தனி மனிதர் அல்ல. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நாளைக்கு, அவருடைய ரசிகர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல் நயன்தாராவுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே பெரியவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று ரம்லத் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|