ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

5 posters

Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by Admin Sun Aug 28, 2011 7:50 am


பாராளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் : பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அயல் நாடுகளில் குவிக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். அந்த பணத்தை ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நீண்ட காலமாக போராடி வருகிறது.

இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோர் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்கிறது. மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும். இது பிரதமர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் திறன் படைத்ததாகும். இதனால் சாதாரண மக்கள் கூட பயனடைய வேண்டும் என விரும்புகிறோம். ஆதலால் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை நிறைவேற்ற வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. தவறுக்கு உண்மையான காரணமானவர்களை முழுமையாக கண்டுபிடித்துவிட்டார்களா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

மேலும், நீதிமன்றத்தில் பல நிலைகளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்ட பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். தமிழக சட்டமன்றத்திலும் அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும்.

மரண தண்டனை அகற்றப்படுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. நில அபகரிப்பு சம்பந்தமாக தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை பாரதீய ஜனதா கட்சி ஆதரிக்கிறது. அதே சமயம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் இருந்தே நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty Re: அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by kitcha Sun Aug 28, 2011 9:20 am

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும்.

அவனோடு சேர்த்து மும்பையில் தாக்குதல் நடத்திய கொடூர மனம் படைத்த கசாப்பையும் தூக்கிலிடவேண்டும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty Re: அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by உதயசுதா Sun Aug 28, 2011 10:01 am

நம்ம நாட்டுல தான் வெளி நாட்டுல இருந்து வந்து இங்க இருக்கிறவங்களை கொன்னா நல்லா சாப்பாடோடு பாதுகாப்பும் கொடுத்து அரசே காப்பாத்தி வச்சு இருக்குமே.அவனே சாகுற வரை அவனுக்கு நமது அரசு தண்டனை தர போவதில்லை.அவனாச்சும் அனுபவிக்கட்டும்


அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Uஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Dஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Aஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Yஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Aஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Sஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Uஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Dஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Hஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty Re: அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by ரபீக் Sun Aug 28, 2011 11:43 am

இங்கு கூட கைதிகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty Re: அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by அருண் Sun Aug 28, 2011 11:53 am

பேட்டரி ஓயர் வாங்கி கொடுத்ததுக்கு மரண தண்டனையா..இந்தியா முன்னேறுவதற்கு இது ஒரு சாட்சி.. என்ன கொடுமை சார் இது

இவரு மட்டுமல்ல மும்பையில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்று குவித்த கசாப்க்கும் தூக்கிலிட வேண்டும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Empty Re: அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum