புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்பால் மசோதா தீர்மானம் பார்லி.,யில் தாக்கல் : பாதி வெற்றி என ஹசாரே அறிவிப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி : ஊழலற்ற நிலையை உருவாக்குவதற்காக ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, அவர் இன்று காலை 10 மணிக்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்கப்படுகிறது.
மாநிலங்களில் லோக் ஆயுக்தா வசதி, பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு மற்றும் அனைத்து நிலையில் உள்ள அதிகாரிகளையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரும் சட்டம் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அன்னா குழு அரசு முன் வைத்தது. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதன் பேரில், இன்று லோக்பால் மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதம் பார்லிமென்டில் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பார்லிமென்டில், இதுகுறித்த விவாதம் துவங்கினால், ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று ஹசாரே குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மசோதா தீர்மானம் தாக்கல் : இந்நிலையில்,நேற்று காலை, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதத்தை துவக்கி வைத்தார். பின் அரசியல் கட்சிகள் இதுகுறித்து விவாதித்தனர். இந்நிலையில், குரல் ஓட்டெடுப்புக்கும் அரசு ஒப்புதல் அளித்தது. விவாதத்தில், அனைத்துக் கட்சி தலைவர்கள் உரையாற்றிய பின், பிரணாப் அதற்கு பதிலளிக்கும் வகையில், மசோதா குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
பிரதமர் கடிதம் : ஹசாரேவின் 3 கோரிக்கைகளை அரசு ஏற்று பார்லிமெண்டில் விவாதம் நடத்த அரசு சம்மதம் தெரிவித்தவுடன், ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அதல், அவர் தங்கள் மசோதா குறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஹசாரே - விலாஸ்ராவ் சந்திப்பு : பார்லிமென்டில், லோக்பால் மசோதா குறித்த குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதன் தீர்மான நகலை, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், அன்னா ஹசாரேவிடம் வழங்கினார்.
ஹசாரேவுக்கு குர்ஷித் வாழ் த்து: புதுடில்லி : லோக்பால் மசோதா குறித்த தீர்மானம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் தனது போராட்டத்தில் ஹசாரே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இதன்மூலம், நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் சக்தி வென்றது : கிரண் பேடி : புதுடில்லி : பார்லிமென்டில், லோக்பால் மசோதா குறித்த அறித்த தீர்மானம் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளதன் மூலம் மக்கள் சக்தி வென்றுள்ளதாக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளார். மசோதா மீதான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் தங்களது போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போராட்டம் பாதி வெற்றி : அன்னா ஹசாரே பேட்டி : ""எங்களது போராட்டம் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இருந்தாலும், மத்திய அரசின் முடிவை ஏற்று, உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை வாபஸ் பெறுகிறேன்'' என, அன்னா ஹசாரே கூறினார். பலமான லோக்பால் மசோதா அவசியம் என வலியுறுத்தி, கடந்த 12 நாட்களாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, பலமான லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம், பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பான பிரதமர் மன்மோகன் சிங்கின் கடிதம், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம், அன்னா ஹசாரேக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹசாரேயைச் சந்தித்த அவர், பிரதமர் மன்மோகன் சிங் கடிதத்தை அளித்து, பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, நாளை ( இன்று) காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக, ஹசாரே கூறினார். அவர் கூறுகையில், ""இந்தப் போராட்டத்தில், நாம் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறோம். விவாதத்தில் பங்கெடுத்த, அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில், உறுதியான போராட்டம் நடத்தி, அரசைச் சம்மதிக்க வைத்ததற்காக, பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.
போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, அன்னா ஹசாரே கூறியதும், ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பெருங்கூச்சலிட்டு, ஆரவாரமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்; பட்டாசுகளும் வெடித்தனர். மேலும், இந்தப் போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு நன்றி தெரிவித்தும், கூச்சலிட்டனர். தினமலர்
மாநிலங்களில் லோக் ஆயுக்தா வசதி, பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு மற்றும் அனைத்து நிலையில் உள்ள அதிகாரிகளையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரும் சட்டம் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அன்னா குழு அரசு முன் வைத்தது. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதன் பேரில், இன்று லோக்பால் மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதம் பார்லிமென்டில் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பார்லிமென்டில், இதுகுறித்த விவாதம் துவங்கினால், ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று ஹசாரே குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மசோதா தீர்மானம் தாக்கல் : இந்நிலையில்,நேற்று காலை, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதத்தை துவக்கி வைத்தார். பின் அரசியல் கட்சிகள் இதுகுறித்து விவாதித்தனர். இந்நிலையில், குரல் ஓட்டெடுப்புக்கும் அரசு ஒப்புதல் அளித்தது. விவாதத்தில், அனைத்துக் கட்சி தலைவர்கள் உரையாற்றிய பின், பிரணாப் அதற்கு பதிலளிக்கும் வகையில், மசோதா குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
பிரதமர் கடிதம் : ஹசாரேவின் 3 கோரிக்கைகளை அரசு ஏற்று பார்லிமெண்டில் விவாதம் நடத்த அரசு சம்மதம் தெரிவித்தவுடன், ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அதல், அவர் தங்கள் மசோதா குறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஹசாரே - விலாஸ்ராவ் சந்திப்பு : பார்லிமென்டில், லோக்பால் மசோதா குறித்த குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதன் தீர்மான நகலை, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், அன்னா ஹசாரேவிடம் வழங்கினார்.
ஹசாரேவுக்கு குர்ஷித் வாழ் த்து: புதுடில்லி : லோக்பால் மசோதா குறித்த தீர்மானம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் தனது போராட்டத்தில் ஹசாரே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இதன்மூலம், நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் சக்தி வென்றது : கிரண் பேடி : புதுடில்லி : பார்லிமென்டில், லோக்பால் மசோதா குறித்த அறித்த தீர்மானம் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளதன் மூலம் மக்கள் சக்தி வென்றுள்ளதாக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளார். மசோதா மீதான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் தங்களது போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போராட்டம் பாதி வெற்றி : அன்னா ஹசாரே பேட்டி : ""எங்களது போராட்டம் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இருந்தாலும், மத்திய அரசின் முடிவை ஏற்று, உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை வாபஸ் பெறுகிறேன்'' என, அன்னா ஹசாரே கூறினார். பலமான லோக்பால் மசோதா அவசியம் என வலியுறுத்தி, கடந்த 12 நாட்களாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, பலமான லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம், பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பான பிரதமர் மன்மோகன் சிங்கின் கடிதம், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம், அன்னா ஹசாரேக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹசாரேயைச் சந்தித்த அவர், பிரதமர் மன்மோகன் சிங் கடிதத்தை அளித்து, பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, நாளை ( இன்று) காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக, ஹசாரே கூறினார். அவர் கூறுகையில், ""இந்தப் போராட்டத்தில், நாம் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறோம். விவாதத்தில் பங்கெடுத்த, அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில், உறுதியான போராட்டம் நடத்தி, அரசைச் சம்மதிக்க வைத்ததற்காக, பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.
போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, அன்னா ஹசாரே கூறியதும், ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பெருங்கூச்சலிட்டு, ஆரவாரமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்; பட்டாசுகளும் வெடித்தனர். மேலும், இந்தப் போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு நன்றி தெரிவித்தும், கூச்சலிட்டனர். தினமலர்
Similar topics
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
» லோக்பால் - பார்லி.யில் இன்றைய விவாதம்
» பார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா தாக்கல்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
» லோக்பால் - பார்லி.யில் இன்றைய விவாதம்
» பார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா தாக்கல்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|