புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
96 Posts - 51%
heezulia
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
69 Posts - 37%
T.N.Balasubramanian
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
271 Posts - 47%
ayyasamy ram
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
16 Posts - 3%
prajai
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் அலைகளென.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 10:29 am

ஆழியின் அலைகளென....




ஆழியின் அலைகளென..... Moonlit-sea-night-view
முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள்

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

க்டல் வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும் உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...


ஆதிரா.



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:34 am

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

அற்புதமான படைப்பு ஆதிரா...பாராட்டுகக்ள்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 10:37 am

அருமையான வரிகள் .........நன்றி அக்கா ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:36 pm

கலை wrote:
இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

ஆம்.. அவை மெல்ல அசைபோட... சூடாகக் கண்ணீர் விட...என்று சுகமாக....என்றும்.... நன்றி கலை. ஆழியின் அலைகளென..... 154550



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:41 pm

நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆழியின் அலைகளென..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:42 pm

அருமையான கவிதை அக்கா.... ரொம்ப நல்லா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 6:49 pm

நம்மோட நினவுகளை அழகிய வரிகளில் வார்த்து இருக்கீங்க அக்கா அருமை! மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 28, 2011 7:25 pm

சுனாமிகண்டு உலகமே வெருண்டோட
இச்சுனாமிக்காய் ஒர்உள்ளம் ஏங்குகிறதே.....


அக்கா அருமை



நேசமுடன் ஹாசிம்
ஆழியின் அலைகளென..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 9:56 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..

இங்கே தில்லியில் குமுதம் ஹெல்த் கிடைப்பதில்லை... நாங்களும் தேடி சலிச்சுட்டோமுல்ல..? அதுக்காக வாவது எங்களுக்காகவும் கண்ணீர் விடுறது.. அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக