புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
81 Posts - 67%
heezulia
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
273 Posts - 45%
heezulia
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
18 Posts - 3%
prajai
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 27, 2011 8:48 am

First topic message reminder :

தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்


anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Sun Aug 28, 2011 1:56 am

சியர்ஸ்
Admin wrote:இப்பொழுது என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்.




உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.

இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் சியர்ஸ் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.

தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
சியர்ஸ் சியர்ஸ்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 28, 2011 3:12 am

நல்ல திரி அனைவரின் கவனமும் கருதுக்களும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

அரசியல் நுழைவு இல்லாமல் இந்தியன் பேணல் கோர்ட் தனித்து இயங்க முடிவதில்லை ..ஏதாவது ஒரு வகையில் நீதிபதிகளின் கண்கள் கட்டப்பட்டு தான் இருக்கின்றது ..ஏதாவது ஒரு கமிஷன் ஆரம்பித்து அது முடிவதற்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் ஆகி விடுகிறது ..சாட்சி இல்லை என்று ஊத்தி மூடிவிடுவதும் உண்டு ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவு அடையவில்லை ..அதற்குள் ஏன் இந்த திடீர் தூக்கு தண்டனை என்பது தான் புரியவில்லை ... அண்ணா ஹாசரே பக்கம் மக்கள் முழுக்கவனம் செல்ல கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்
ஐ பி சி படி மரணதண்டனை ஆயுள் தண்டனை இரட்டை ஆயுள் தண்டனை இவைகள் தான் அதிகம் ..அதுவும் ஆயுள் தண்டனை 16 வருடம் அதில் மெடிக்கல் லீவு அரசியல் தலைவர் லீவு இப்படி போக 12 வருடம் ..ஆனால் 20 வருடம் இதுவே அதிகமான தண்டனை தான் ...

மற்றொருபுறம் ஒரு பிரதமரை கொள்வதும் தவறு அப்படி நினைப்பதே தவறு என்பதை பிறர் புரிந்து கொள்ள இது கண்டிப்பான ஒன்றாகும் ..முதல் நிலை குற்றவாளி இல்லை என்றாலும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை குற்றவாளிகள் குற்றத்தின் அடிப்படையில் நிச்சயம் தூக்கு தண்டனை உறுதி ...

வன்முறையில் இறங்கியவன் வன்முறையில் தான் (வால் எடுத்தவன் வாளால் தான் ) சாவான் இது தான் நியதி ...

நாடு விட்டு நாடு வந்து ஒரு பிரதமரை கொள்வதேன்பது சாதாரணமான விஷயமா கொஞ்சம் யோசித்து பாருங்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 12:04 pm

அட்மின், பாலாஜி கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்....
ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 12:24 pm

அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது



வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 12:29 pm

அவர்கள் கொலை செய்ய வில்லை என்றால் அதை கோர்ட்டில் நிரூபிக்கலாம் ஆனால் அதை செய்யாமல் இவாறு போராட்டம் நடதுவது, தற்கொலை செய்வது நல்லதல்ல .
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பலிது கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .

சும்மா முட்டாள் மாதிரி தமிழன் கோஷம் போடுவது வெட்க கேடு .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 12:40 pm

ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது

மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .

மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான். எதிர்ப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 12:47 pm

வின்சீலன் wrote:
ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது

மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .

மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.  தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 128872
நீங்கள் சொல்வதும் சரிதான்.............................
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை



வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 12:57 pm

ரேவதி wrote:
வின்சீலன் wrote:
ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது

மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .

மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.  தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 128872
நீங்கள் சொல்வதும் சரிதான்.............................
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை

தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .

எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்





உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 1:00 pm

வின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .

எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்

தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனை



வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 1:20 pm

ரேவதி wrote:
வின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .

எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்

தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனை

தங்கள் பதிவுக்கு நன்றி தோழியே .

இந்த வரி அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனை அருமை . அருமையிருக்கு
ஆனால் ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய கந்தகார் விமானத்தை கடதியதுபோல் ஏதாவது நடந்தால் என்ன செய்வது , எப்போதுமே நெருப்பை முளுமயாக அணைக்க வேண்டும் இல்லை என்றால் அது எப்போது வேண்டுமானாலும் நமக்கே ஆப்பு வைக்கும் .

:வணக்கம்:



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 4 Mgr
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக