ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

+16
திவா
kitcha
பாலாஜி
அசுரன்
அப்துல்
kirikasan
கௌசிகன்
rameshnaga
கே. பாலா
மகா பிரபு
உதயசுதா
உமா
அகிலன்
Admin
ராஜா
கேசவன்
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by கேசவன் Sat Aug 27, 2011 8:48 am

First topic message reminder :

தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by rameshnaga Sat Aug 27, 2011 8:36 pm

ஒரு மனிதனுக்கான..மரணம் என்பது கடவுளின் பரிசாக இருக்க வேண்டும்..
இடை மனிதர்கள் அள்ளிச் செல்லும்..."ஒரு நடுப் பகல் மரணமாய்"
இருக்கக் கூடாது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by கௌசிகன் Sat Aug 27, 2011 8:39 pm


எனக்கு என்னமோ ஜன் லோக்பால் மசோதா மற்றும் அண்ணா அசாரே பற்றி மக்கள் மறக்கவே இப்பெழுது இந்த டிராமா

பலி கட அம் மூவர்

மாற தமிழின் என்ன கொடுமை சார் இது
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by kirikasan Sat Aug 27, 2011 9:30 pm

இது அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்கள். சினிமாவில் பார்ப்போமே.
கொலையை செய்தவன் தப்பி ஒழித்துவிடுவான்.அவன் மந்திரிக்கோ வேறு ஒரு விஐபிக்கு சொந்தக்காரன். போலீஸ் என்ன செய்யும் பக்கத்து குப்பத்தில் கோழி பிடிக்கிற முனுசாமியை கொண்டு வந்து வைத்து அடித்து நீதாண்டா கொலையை செய்தாய் என்று உள்ளுக்குதள்ளி ஆதாரங்களை உருவாக்கும்.
அப்படித்தான் ராஜீவ்காந்தி கொலையிலை என்னா உருப்படியா செய்தீங்கன்னா இதோ கொலையாளிகளை தூக்கில போட்டுட்டோமே என்று சொல்லாமல்லவா/ அத்தோடு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். இப்போ இருக்கிற் ஊழல் விவகாரத்துக்கு ஒரு ஸ்டண்ட் தேவைப்படுது. அப்ப்டியே ஜனங்களெல்லாம் இந்தப் பக்கம்பாருங்க. என்னா வேலை பண்ணிறோம். நாங்க உத்தமங்க. கொலயாளியை எல்லாம் தீர்த்துக்கட்டுறோம்!


பிற்சேர்ப்பு
ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு
நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by அப்துல் Sat Aug 27, 2011 9:53 pm

மகா பிரபு wrote:தூக்குத்தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடும் என்பதே என் கருத்து.

அதற்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by அசுரன் Sat Aug 27, 2011 10:07 pm

kirikasan wrote:இது அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்கள். சினிமாவில் பார்ப்போமே.
கொலையை செய்தவன் தப்பி ஒழித்துவிடுவான்.அவன் மந்திரிக்கோ வேறு ஒரு விஐபிக்கு சொந்தக்காரன். போலீஸ் என்ன செய்யும் பக்கத்து குப்பத்தில் கோழி பிடிக்கிற முனுசாமியை கொண்டு வந்து வைத்து அடித்து நீதாண்டா கொலையை செய்தாய் என்று உள்ளுக்குதள்ளி ஆதாரங்களை உருவாக்கும்.
அப்படித்தான் ராஜீவ்காந்தி கொலையிலை என்னா உருப்படியா செய்தீங்கன்னா இதோ கொலையாளிகளை தூக்கில போட்டுட்டோமே என்று சொல்லாமல்லவா/ அத்தோடு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். இப்போ இருக்கிற் ஊழல் விவகாரத்துக்கு ஒரு ஸ்டண்ட் தேவைப்படுது. அப்ப்டியே ஜனங்களெல்லாம் இந்தப் பக்கம்பாருங்க. என்னா வேலை பண்ணிறோம். நாங்க உத்தமங்க. கொலயாளியை எல்லாம் தீர்த்துக்கட்டுறோம்!


பிற்சேர்ப்பு
ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு
நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்
முற்றிலும் உண்மை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by பாலாஜி Sat Aug 27, 2011 10:22 pm

இந்தியா பாராளுமன்ற தாக்குதல் தொடர்வு உடையவர்களின் கருணை
மனு என்ன ஆனது ..குண்டுவெடிப்பில் ஈடுபடுவார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ஆனால் தமிழன் தூக்கு கயிரை நோக்கி உள்ளான் ..

அரசுக்கு (சோனியா) தமிழர்களின் மீது ஏன் இந்த பாரபட்சம் ..?

தமிழ் மக்களே மத்திய அரசின் முகத்திரையை கிழியுங்கள் ..தமிழன் மீது அலட்சியம் போக்கு ஏற்பட்ட காரணமாக இருந்த கருணாநிதியை காலம் நிச்சயம் மன்னிக்காது.

அவர்களுக்கு தூக்கு தண்டனை என்று முடிவு செய்தால் அவர்களை ஏன் இருபது வருட கொடுமையை தந்தீர்கள் ..

அவர்கள் தவறு செய்தாலும் , சட்டம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக செயல்படுவது மிக கொடுமை ..

வாழ்க ஜனநாயகம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by kirikasan Sat Aug 27, 2011 10:34 pm

ஆய்வாளர் மத்தியி நிலவிய ஒர்கருத்து

இந்தியா ஜனநாயக ரீதியிலான வல்லரசாக ஆசியாவில் வரவேண்டுமென எதிர்காலத்திட்டங்கள் போட்டுள்ளது. ஆனால் அதன் செய்ற்பாட்டுகள் அதற்கு எதிராக உள்ளன இதனால் பயன் பெறுவது சீனாவே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by kitcha Sat Aug 27, 2011 10:45 pm

வை.பாலாஜி wrote:இந்தியா பாராளுமன்ற தாக்குதல் தொடர்வு உடையவர்களின் கருணை
மனு என்ன ஆனது ..குண்டுவெடிப்பில் ஈடுபடுவார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ஆனால் தமிழன் தூக்கு கயிரை நோக்கி உள்ளான் ..

அரசுக்கு (சோனியா) தமிழர்களின் மீது ஏன் இந்த பாரபட்சம் ..?

தமிழ் மக்களே மத்திய அரசின் முகத்திரையை கிழியுங்கள் ..தமிழன் மீது அலட்சியம் போக்கு ஏற்பட்ட காரணமாக இருந்த கருணாநிதியை காலம் நிச்சயம் மன்னிக்காது.

அவர்களுக்கு தூக்கு தண்டனை என்று முடிவு செய்தால் அவர்களை ஏன் இருபது வருட கொடுமையை தந்தீர்கள் ..

அவர்கள் தவறு செய்தாலும் , சட்டம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக செயல்படுவது மிக கொடுமை ..

வாழ்க ஜனநாயகம் ...


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அதேபோல் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கசாப்பை ஏன் இன்னும் தூக்கில் போடாமல் இருக்கிறார்கள், அவனுக்கு கொடுத்த மரணதண்டனையை ஏன் இன்னும் தேதி குறிப்பிடாமல் வைத்துள்ளார்கள், பாகிஸ்தானுக்கு பயந்தா,இல்லை அவனுடைய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு பயந்தா,


மும்பையில் இறந்த அனைவரும் இந்தியர்தானே, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தானே,

இவர்கள் மூன்று பேருக்கு மட்டும் தூக்கு - காரணம் - ராஜீவ் காந்தி கொலை.

தமிழனின் என்றால் என்ன அவ்வளவு இளக்காரமா அந்த இத்தாலி நாட்டுப் பெண்ணிற்கு,

பழிக்குப் பழி தான் இந்த தூக்குத் தண்டனை என்றால்,

அப்போ இலங்கைப் படு கொலைக்கு......?

உணர்ச்சி உள்ள தமிழன் அழுகிறான்
உணர்வற்ற தமிழன் சிரிக்கிறான்

விதியே உனக்கு விழி இல்லையா
தமிழா உனக்கு விடிவு இல்லையா


Last edited by kitcha on Sat Aug 27, 2011 10:54 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by ராஜா Sat Aug 27, 2011 10:47 pm

kirikasan wrote:பிற்சேர்ப்பு,ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்
நிதர்சனமான உண்மை அண்ணா,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by திவா Sun Aug 28, 2011 12:39 am

முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சுபா என்பவருக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினரான சிவராசன் என்பவருக்கு தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாக சாந்தன் மீதும், ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்குக்கான பற்றரியினை வாங்கிக் கொடுத்தார் என்று பேரறிவாளன் மீதும் குற்றங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி tamilwin . இதற்க்கு தூக்கு தண்டனையா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Empty Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum