புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
3 Posts - 6%
heezulia
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_m10திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 12:06 pm

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் புரட்சிப்படைகளுக்கும், கடாபி ஆதரவு ராணுவத்துக்கும் இடையே போர் நீடிக்கிறது. கடாபியின் உறவினர்களை புரட்சிப்படை வேட்டையாடி வருகிறது. இதற்கிடையில் கடாபியின் மந்திரிசபையில் சுகாதார மந்திரியாக இருந்த முகமது ஹிஜாசி, உளவுத்துறையின் துணை டைரக்டர் கலீபா முகமது அலி ஆகியோர் புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தனர்.

கடாபி தலைமறைவு

ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் கடாபி பதவி விலகக்கோரி அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 4 மாதங்களாக நடந்து வரும் இந்த புரட்சி முக்கியமான கட்டத்தை அடைந்து உள்ளது. நாட்டின் பிறபகுதிகளை கைப்பற்றிய புரட்சிப்படை கடந்த சனிக்கிழமை தலைநகர் திரிபோலிக்குள் புகுந்தது. புரட்சிப்படை புகுந்ததும், கடாபி தலைமறைவாகி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

கடாபியின் மகன்கள் இருவரை கைது செய்து விட்டோம் என்று புரட்சிப்படை அறிவித்தது. ஆனால் அன்றைய தினமே இரவு நேரத்தில் மூத்த மகன் சயீப் அல் இஸ்லாம் ஒரு 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

யுத்தம் நீடிக்கிறது

கடாபி தலைமறைவாகி விட்டபோதிலும், அவரது ஆதரவாளர்கள் நகரின் பல பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது வெளியே வந்து புரட்சிப்படைகளை தாக்கி வருகிறார்கள். இதனால் யுத்தம் நீடிக்கிறது.

நேற்று காலை நகரின் மத்திய பகுதியில் கோரிந்திய ஓட்டல் அருகே துப்பாக்கிச் சண்டை நடந்தது. சண்டை நடந்த இடத்தில் இருந்து கனத்த புகை வெளிப்பட்டது.

கடாபியின் ராணுவ தளபதி அப்துல் ரகுமான் அல் சயத். இவர் தனக்கு சொந்தமான பண்ணையில் ராணுவ வீரர்களுடன் பதுங்கி இருந்தார். அங்கு இருந்தபடி அவர் புரட்சிப்படையுடன் யுத்தம் செய்து வருகிறார். அங்கு யுத்தம் கடுமையாக நடக்கிறது.

கடாபியின் உறவினர்களை வேட்டையாடும் சம்பவமும் நடந்தது. ஆயுதங்களுடன் ஒரு ஓட்டலுக்கு வந்த புரட்சிப்படையினர் அறைஅறையாக சென்று கடாபியின் மகன் இருக்கிறாரா என்று தேடினார்கள்.

புரட்சிக்காரர்கள் பக்கம் சாய்ந்த மந்திரி

இதற்கிடையில் புரட்சிக்காரர்கள் கை ஓங்கத்தொடங்கியதும், அவர்கள் பக்கம் பல முக்கிய தலைவர்கள் சாய்ந்து வருகிறார்கள். நேற்று அப்படி சாய்ந்தவர்களில் ஒருவர் முகமது ஹிஜாசி. இவர் கடாபியின் மந்திரிசபையில் சுகாதார மந்திரியாக இருந்தவர் ஆவார்.

இவருடன் உளவுத்துறை துணை டைரக்டர் ஜெனரல் கலீபா முகமது அலியும் கடாபியை கைவிட்டு விட்டு புரட்சிக்காரர்கள் பக்கம் சேர்ந்தார்.

தினதந்தி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 12:08 pm

லிபியா புரட்சிக் குழுவுக்கு அமெரிக்கா உள்பட 40 நாடுகள் அங்கீகாரம்

லிபியாவில் 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்தது. தேசிய டிரான்சிஷனல் கவுன்சில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் புரட்சிக்குழு தலை நகருக்குள் புகுந்தது. இதை அடுத்து கடாபி தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறி விட்டார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் புரட்சிக்குழு ஆட்சியை பிடிக்க இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதியே இந்த குழு நாங்கள் தான் லிபிய மக்களின் சட்டப்பூர்வமான பிரதிநிதிகள் என்று பிரகடனம் செய்தது. இதை தொடர்ந்து அதே மாதம் 23-ந் தேதி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மக்மூத் ஜிப்ரில் நியமிக்கப்பட்டார். இந்த புரட்சிக்குழுவை அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, எகிப்து, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, லெபனான், கத்தார், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்து உள்ளன.

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 12:12 pm

செய்திக்கு நன்றி அட்மின் தம்பி அன்பு மலர்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 12:13 pm

anjali.vanitha wrote:செய்திக்கு நன்றி அட்மின் தம்பி திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் 154550

வாங்க அக்கா. நலமா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:43 pm

42 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தவர் தலைமறைவு ...அவர் இந்நேரம் எங்காவது வெளி நாட்டில் செட்டில் ஆகி இருப்பார் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரிபோலி நகரில் யுத்தம் நீடிக்கிறது. கடாபியின் சுகாதார மந்திரி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்தார் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக