புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.
2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.
2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கண்டிப்பாக இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் அப்பா தான் கீழ் மட்ட ஊழல் ஒழிய வாய்ப்புண்டு..!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
*அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 10வது நாளாக தொடர்ந்தது.
*"அன்னா ஹசாரேயை தலை முதல் கால் வரை ஊழல் செய்தவர்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று மன்னிப்பு கேட்டார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயின் உடல் நிலையை டாக்டர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து வருகின்றனர். அவர் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றும் கூறினர்.
*ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதால், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*ஏதாவது அவசரமான சூழ்நிலை உருவானால், அதைச் சமாளிப்பதற்காக கூடுதலாக ஆறு கம்பெனி (600 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
*மைதானத்திற்குள் நுழைவோரை மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தற்காலிக மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணியான பச்சேந்திரி பால், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.
*"பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக அன்னா ஹசாரே தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தற்போது உருவாகியுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.
*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ""ஹசாரேயின் மன உறுதியை வணங்குகிறேன். அவரின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறேன். ஊழல் பிரச்னை குறித்த ஹசாரேயின் இயக்கம், நாடு தழுவிய அளவில் விவாதத்தை தூண்டியிருக்கிறது,'' என்றார்.
*ஒடிசாவின் கலாஹந்தி பகுதியைச் சேர்ந்த குமாரா பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய உடைகளுடன் வந்து நேற்று ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ""நாங்கள் ஊழலால் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த காந்தியவாதி, ஊழலுக்காக போராடும் போது, நாங்கள் குடிசையில் அமர்ந்திருப்பது சரியாக இருக்காது. எனவே, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றனர். thinamalar
*"அன்னா ஹசாரேயை தலை முதல் கால் வரை ஊழல் செய்தவர்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று மன்னிப்பு கேட்டார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயின் உடல் நிலையை டாக்டர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து வருகின்றனர். அவர் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றும் கூறினர்.
*ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதால், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*ஏதாவது அவசரமான சூழ்நிலை உருவானால், அதைச் சமாளிப்பதற்காக கூடுதலாக ஆறு கம்பெனி (600 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
*மைதானத்திற்குள் நுழைவோரை மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தற்காலிக மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணியான பச்சேந்திரி பால், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.
*"பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக அன்னா ஹசாரே தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தற்போது உருவாகியுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.
*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ""ஹசாரேயின் மன உறுதியை வணங்குகிறேன். அவரின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறேன். ஊழல் பிரச்னை குறித்த ஹசாரேயின் இயக்கம், நாடு தழுவிய அளவில் விவாதத்தை தூண்டியிருக்கிறது,'' என்றார்.
*ஒடிசாவின் கலாஹந்தி பகுதியைச் சேர்ந்த குமாரா பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய உடைகளுடன் வந்து நேற்று ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ""நாங்கள் ஊழலால் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த காந்தியவாதி, ஊழலுக்காக போராடும் போது, நாங்கள் குடிசையில் அமர்ந்திருப்பது சரியாக இருக்காது. எனவே, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றனர். thinamalar
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|