Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
2 posters
Page 1 of 1
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.
2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.
2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
கண்டிப்பாக இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் அப்பா தான் கீழ் மட்ட ஊழல் ஒழிய வாய்ப்புண்டு..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
*அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 10வது நாளாக தொடர்ந்தது.
*"அன்னா ஹசாரேயை தலை முதல் கால் வரை ஊழல் செய்தவர்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று மன்னிப்பு கேட்டார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயின் உடல் நிலையை டாக்டர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து வருகின்றனர். அவர் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றும் கூறினர்.
*ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதால், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*ஏதாவது அவசரமான சூழ்நிலை உருவானால், அதைச் சமாளிப்பதற்காக கூடுதலாக ஆறு கம்பெனி (600 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
*மைதானத்திற்குள் நுழைவோரை மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தற்காலிக மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணியான பச்சேந்திரி பால், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.
*"பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக அன்னா ஹசாரே தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தற்போது உருவாகியுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.
*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ""ஹசாரேயின் மன உறுதியை வணங்குகிறேன். அவரின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறேன். ஊழல் பிரச்னை குறித்த ஹசாரேயின் இயக்கம், நாடு தழுவிய அளவில் விவாதத்தை தூண்டியிருக்கிறது,'' என்றார்.
*ஒடிசாவின் கலாஹந்தி பகுதியைச் சேர்ந்த குமாரா பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய உடைகளுடன் வந்து நேற்று ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ""நாங்கள் ஊழலால் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த காந்தியவாதி, ஊழலுக்காக போராடும் போது, நாங்கள் குடிசையில் அமர்ந்திருப்பது சரியாக இருக்காது. எனவே, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றனர். thinamalar
*"அன்னா ஹசாரேயை தலை முதல் கால் வரை ஊழல் செய்தவர்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று மன்னிப்பு கேட்டார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயின் உடல் நிலையை டாக்டர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து வருகின்றனர். அவர் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றும் கூறினர்.
*ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதால், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*ஏதாவது அவசரமான சூழ்நிலை உருவானால், அதைச் சமாளிப்பதற்காக கூடுதலாக ஆறு கம்பெனி (600 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
*மைதானத்திற்குள் நுழைவோரை மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தற்காலிக மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணியான பச்சேந்திரி பால், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.
*"பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக அன்னா ஹசாரே தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தற்போது உருவாகியுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.
*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ""ஹசாரேயின் மன உறுதியை வணங்குகிறேன். அவரின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறேன். ஊழல் பிரச்னை குறித்த ஹசாரேயின் இயக்கம், நாடு தழுவிய அளவில் விவாதத்தை தூண்டியிருக்கிறது,'' என்றார்.
*ஒடிசாவின் கலாஹந்தி பகுதியைச் சேர்ந்த குமாரா பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய உடைகளுடன் வந்து நேற்று ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ""நாங்கள் ஊழலால் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த காந்தியவாதி, ஊழலுக்காக போராடும் போது, நாங்கள் குடிசையில் அமர்ந்திருப்பது சரியாக இருக்காது. எனவே, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றனர். thinamalar
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» உண்ணாவிரதத்தை இன்றே முடிப்பதாக அறிவித்தார் ஹஸாரே!
» பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» உண்ணாவிரதத்தை இன்றே முடிப்பதாக அறிவித்தார் ஹஸாரே!
» பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|