Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
+15
சுரேஷ்
சிவா
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
kitcha
செல்ல கணேஷ்
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
இளமாறன்
சதாசிவம்
உமா
ராஜா
ரேவதி
மகா பிரபு
19 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
First topic message reminder :
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Last edited by மகா பிரபு on Wed Aug 31, 2011 6:01 pm; edited 3 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
சுவாசித்தல்:
நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகிறோம். ஆனால் காற்றில் உள்ள அனைத்து வாயுக்களும் நம் உடலுக்குள் செல்கிறது.
உள்ளே செல்லும் காற்று விகிதம்:
78% நைட்ரஜன்
20% ஆக்ஸிஜன்
0.03 கார்பன் டை ஆக்ஸைடு
சிறிது ஈரப்பதம்.
வெளிவிடப்படும் காற்று:
78% நைட்ரஜன்
16% ஆக்ஸிஜன்
4% கார்பன் டை ஆக்ஸைடு
சிறிது ஈரப்பதம்
நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகிறோம். ஆனால் காற்றில் உள்ள அனைத்து வாயுக்களும் நம் உடலுக்குள் செல்கிறது.
உள்ளே செல்லும் காற்று விகிதம்:
78% நைட்ரஜன்
20% ஆக்ஸிஜன்
0.03 கார்பன் டை ஆக்ஸைடு
சிறிது ஈரப்பதம்.
வெளிவிடப்படும் காற்று:
78% நைட்ரஜன்
16% ஆக்ஸிஜன்
4% கார்பன் டை ஆக்ஸைடு
சிறிது ஈரப்பதம்
Last edited by மகா பிரபு on Thu Dec 01, 2011 11:33 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
அருமையான தகவல்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
2. தீபம் என் கூம்பு வடிவத்திலும் , மேல் நோக்கியும் எரிகிறது?
ஒரு பொருள் எரிய எரிபொருள், காற்று, வெப்பம் ஆகிய மூன்றும் தேவை. விளக்கு அல்லது மெழுகுவர்தியில் இருக்கும் எண்ணை, மெழுகு ஆகியவை தீ எரிவதற்கு எரிபொருளாக பயன்படுகிறது. ஒரு பொருள் எரியும் போது காற்று அந்த பொருளை நோக்கி ஈர்க்கப்படுகிறது, எரியும் வாயு வெப்பமாக இருப்பதால் அது லேசாகி மேலே எழும்பும் , இப்படி எழும்பும் காற்றின் வெற்றிடத்தை நிரப்ப குளிர்ந்த காற்று வருகிறது, அதில் உள்ள வெப்பத்தின் அளவைப் பொருத்து கீழே அதிகமாகவும் மேலே எழும்ப, எழும்ப குளிர்ந்த காற்று குறைவாகவும் செயல் படுவதால், அது கூம்பு வடிவம் பெறுகிறது. எரியும் காற்று லேசாகி மேலே செல்வதால் அது தலை கீழாக பிடித்தாலும் மேல் நோக்கியே எரிகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
பாராட்டுக்களுக்கு நன்றி உறவுகளே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
நல்ல தகவல்கள்,நன்றி
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
பால் பதப்படுத்துதல்:
பாலை 72 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடம் வெப்பப்படுத்தி பின்னர் 120 டிகிரி செல்சியசுக்கு உடனடியாக குளிர்விக்க வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு பால் நீண்டநாள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
பாலை 72 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடம் வெப்பப்படுத்தி பின்னர் 120 டிகிரி செல்சியசுக்கு உடனடியாக குளிர்விக்க வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு பால் நீண்டநாள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
பகிந்தமைக்கு நன்றி அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
நன்றி ரமேஷ்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
தோலின் நிறம்:
நம் தோள்களில் மெலனின் என்ற பொருள் இருப்பதால் தான் நம் தோல் கருப்பாக காணப்படுகிறது. இது சூரிய ஒளியை தாங்க வல்லது. வெள்ளையர்களுக்கு மெலனின் இல்லாததால் தான் அவர்களால் சூரிய ஒளியை தாங்க முடிவதில்லை..
நம் தோள்களில் மெலனின் என்ற பொருள் இருப்பதால் தான் நம் தோல் கருப்பாக காணப்படுகிறது. இது சூரிய ஒளியை தாங்க வல்லது. வெள்ளையர்களுக்கு மெலனின் இல்லாததால் தான் அவர்களால் சூரிய ஒளியை தாங்க முடிவதில்லை..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு
» கண்டிப்பா உங்களுக்கு தெரியும் சொல்லுங்கள் விடையை
» கண்டிப்பா மோனிக்கா நல்ல தெரியும் உங்களுக்கு
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன?
» கண்டிப்பா உங்களுக்கு தெரியும் சொல்லுங்கள் விடையை
» கண்டிப்பா மோனிக்கா நல்ல தெரியும் உங்களுக்கு
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன?
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|