புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
3 Posts - 6%
heezulia
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?”


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 4:53 pm

“தி.மு.க. தலைவர் சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள் சிலர்” இந்தப் பேச்சுத்தான், தற்போது தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபடும் பேச்சாக இருக்கிறது. இவர்கள் ‘சிலர்’ என்று குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, ஸ்டாலின், மற்றும் அவரது ஆதரவாளர்களைத்தான் என்பதுதான், இந்தப் பேச்சின் ஹைலைட்!

இவர்கள் குறிப்பிடும் சம்பவம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் அரசின் திட்டத்துக்கு முதலில் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, திடீரென அதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கும் விஷயம்தான்!

“புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் கட்டப்படும் நேரத்தில், நான் காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் சென்று பார்த்து உருவாக்கிய கட்டடம் அது. சுமார் 500 கோடி ரூபா செலவு செய்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. தற்போது இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவனே நான்தான். எனது கோபாலபுரம் வீடு, எனது இறப்பின் பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான்தான்” என்றுதான் அவரது முதலாவது கருத்து வெளியாகியிருந்தது.

இது வெளியாகி 24 மணி நேரத்துக்குள், “நான் கூறவந்தது அதுவல்ல. எனது கருத்தை திரிபு படுத்தி வெளியிட்டு விட்டார்கள்” என்று பல்டி அடித்தார் முன்னாள் முதல்வர்.

கலைஞரின் முதலாவது கருத்து வெளியானபோது, அதை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அவர், தனது ஆதரவாளர்களான இரு முன்னாள் அமைச்சர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கலைஞரை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என்கிறார்கள் அவர்கள்.

“புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதில் ஊழல் நடந்து இருப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியாதா? இதற்காக விசாரணை கமிஷன் ஒன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் விசாரணை கமிஷன் வைத்ததை நாம் எதிர்க்கிறோம். அதே பில்டிங்கை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?

நீங்கள் சென்னையில் உட்கார்ந்து பேசிவிட்டு போவீர்கள். மாவட்டம் மாவட்டமாகச் சுற்றும் நான்தான் தொண்டர்களைச் சமாளிக்க வேண்டும். உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று விடுங்கள்” என்று சத்தம் போட்டாராம் ஸ்டாலின்.

கருணாநிதி சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடவில்லை என்று கூறிய எமது தி.மு.க. தொடர்பாளர் ஒருவர், கலைஞர் தான் கூறிய கருத்தையே மறுத்து தயாரித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டே சமாதானம் அடைந்தார் என்று தெரிவித்தார்.

இந்தக் கதை கட்சி வட்டாரங்களில் கசிந்த காரணத்தாலேயே, “சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் தலைவரை வைத்திருக்கிறார்கள் சிலர்” என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
நன்றி:விறுவிறுப்பு



இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 4:57 pm

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - மு க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:33 pm

நல்ல சூப்பருங்க செய்தி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Mgr
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 6:16 pm

இவைகளெல்லாம் எதிர்பார்த்ததுதானே. பாவம் நன்றாக வாழ்ந்த மனிதன், இன்று இப்படி ஆகிவிட்டார். கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 440806

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 7:46 pm

அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:53 pm

thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 9:39 pm

Admin wrote:
thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி
அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க.உண்மைதான். ஆனால் முதலில் ஒரு அறிக்கையை ஆதரவாக வெளியிட்டு பின்பு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிடுவதை தாங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்...



இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 24, 2011 11:58 pm

சிங்கத சாச்சு புட்டாங்களே
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 25, 2011 11:59 am

அம்மா அதை மருத்துவமணியாக அறிவித்ததிலும் அர்த்தம் உள்ளது.

வேறு அலுவலகமாகவோ அல்லது மியூசியமாகவோ இருந்தால் அடுத்த அரசு வந்தவுடன் எளிதில் மாற்றி விடுவார்கள். மருத்துமனை என்றால் அவ்வளவு எளிதல்ல.



இந்த அறிக்கயை விடுங்க இனிமேல் எந்த அறிக்கை தான் அவர் தன்னிச்சயாக விட முடியும்?



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக