புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
15 Posts - 3%
prajai
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 7:31 pm

ஒவ்வொரு மனிதனும் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டே சாப்பிட வேண்டும். இங்கு "ஹலாலான என சொல்லப்படுவது தொழிலையும் குறிக்கிறது. வட்டி போன்ற தொழில்களை இஸ்லாம் கண்டிக்கிறது. அதுபோன்ற தொழில் அல்லாமல் நியாயமான வழிகளில் சம்பாதிக்கப்படும் பொருளைக் கொண்டு ஒவ்வொருவரும் உணவு உண்ண வேண்டும். "எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட, வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் உழைத்து சம்பாதித்த உணவையே உண்பார்களாய் இருந்தார்கள்,என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். உழைப்பின் மூலம் பிச்சை எடுப்பது தடுக்கப்படுகிறது.

அல்லாஹ் தூயவன் என்பதால், நியாயமான வழியில் வரும் பொருட்களையே ஏற்றுக் கொள்கிறான். கொலை செய்தல், கொள்ளை அடித்தல் போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணித்தாலும், அதை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. குர்ஆனில் அல்லாஹ், ""தூதர்களே! தூய ஆகாரத்தையே புசித்து, நற்செயல் புரியுங்கள். நம்பிக்கை உடையவர்களே! நாம் உங்களுக்கு அருளிய ஹலாலான தூய ஆகாரத்தையே புசியுங்கள், எனச் சொல்கிறான். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு அழுக்கடைந்த ஆடைகளுடன் சிரமமான பயணம் மேற்கொண்டு, புண்ணியத்தலம் ஒன்றுக்கு வருகின்றான். ஆனால், அவன் சம்பாதித்த பணமோ ஹராமானது (தடுக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்தது) ஆகும். இவ்வாறு தன்னை வணங்குபவனின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்பதில்லை. அவன் எவ்வளவுதான் இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டாலும், அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே உழைப்பே உயர்ந்தது என்பது இன்றைய நமது சிந்தனையாகட்டும் .

-- நன்றி தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 24, 2011 10:09 pm

பகிர்வுக்கு நன்றி சதுரா !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக