புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை நிறைவேற்றுவது எப்படி?
Page 1 of 1 •
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரையும் வருகிற 9ம் தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 பேர் உயிரையும் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. இருந்தபோதிலும் தூக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஜெயிலில் துவங்கி விட்டன.
தண்டனை கைதிகள் 3 பேரும் தூக்கில் போடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் என்ன? யார் முன்னிலையில் தூக்கில் போடப்படுவார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:
* முதலாவதாக தூக்கில் போடப்படும் 3 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்வார்கள். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
* முன்னதாக மூன்று பேரையும் தூக்கில் தொங்க விடுவதற்காக உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்ட 3 மணிலா கயிறுகள் தூக்கு மேடையில் முறையான முடிச்சுகளுடன் தொங்கவிடப்படும்.
* தூக்கில் போடப்படுபவர்களின் முகங்களை மூடுவதற்காக 3 கறுப்பு நிற முகமூடி துணி தயாராக வைக்கப்படும்.
* தண்டனை கைதிகள் தற்கொலை முயற்சி செய்வதை தடுக்க கடுமையாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் இருக்கும் அறைக்குள் காயப்படுத்தும் வகையில் கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை அவர்கள் அறைக்குள் வைக்க அனுமதி கிடையாது.
* கைதி எந்த மதத்தை சார்ந்தவரோ அந்த மதத்தை சேர்ந்த போதகர்கள், ஆன்மிகவாதிகள் தினமும் மரண தண்டனை கைதிகளை சந்தித்து ஆன்மிக போதனை செய்யலாம்.
* தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் முன்பு கைதிகளின் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்படும்.
* சிறை கண்காணிப்பாளர், கைதிகளை தூக்கில் போடுவதற்கான உத்தரவை வாசித்தவுடன், 3 பேருக்கும் கறுப்பு துணியிலான முகமூடி அணிவிக்கப்படும். முகமூடி துணி அணியாமல் தூக்கில் தொங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ஜெயில் வார்டன்கள் 4 பேர், தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்று தூக்கு கயிறு முன்பாக நிறுத்துவார்கள்.
* தூக்கில் போடும்போது மாஜிஸ்திரேட், சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர், மருத்துவ அதிகாரி, உதவி கமிஷனர் ஆகியோர் தூக்கு மேடை அருகே நிற்பார்கள்.
* தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகள் செல்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.
* தூக்கில் போடப்பட்டவர்கள் இறந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்வார். பின்னர் இறந்த கைதியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
TMT
தண்டனை கைதிகள் 3 பேரும் தூக்கில் போடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் என்ன? யார் முன்னிலையில் தூக்கில் போடப்படுவார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:
* முதலாவதாக தூக்கில் போடப்படும் 3 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்வார்கள். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
* முன்னதாக மூன்று பேரையும் தூக்கில் தொங்க விடுவதற்காக உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்ட 3 மணிலா கயிறுகள் தூக்கு மேடையில் முறையான முடிச்சுகளுடன் தொங்கவிடப்படும்.
* தூக்கில் போடப்படுபவர்களின் முகங்களை மூடுவதற்காக 3 கறுப்பு நிற முகமூடி துணி தயாராக வைக்கப்படும்.
* தண்டனை கைதிகள் தற்கொலை முயற்சி செய்வதை தடுக்க கடுமையாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் இருக்கும் அறைக்குள் காயப்படுத்தும் வகையில் கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை அவர்கள் அறைக்குள் வைக்க அனுமதி கிடையாது.
* கைதி எந்த மதத்தை சார்ந்தவரோ அந்த மதத்தை சேர்ந்த போதகர்கள், ஆன்மிகவாதிகள் தினமும் மரண தண்டனை கைதிகளை சந்தித்து ஆன்மிக போதனை செய்யலாம்.
* தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் முன்பு கைதிகளின் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்படும்.
* சிறை கண்காணிப்பாளர், கைதிகளை தூக்கில் போடுவதற்கான உத்தரவை வாசித்தவுடன், 3 பேருக்கும் கறுப்பு துணியிலான முகமூடி அணிவிக்கப்படும். முகமூடி துணி அணியாமல் தூக்கில் தொங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ஜெயில் வார்டன்கள் 4 பேர், தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்று தூக்கு கயிறு முன்பாக நிறுத்துவார்கள்.
* தூக்கில் போடும்போது மாஜிஸ்திரேட், சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர், மருத்துவ அதிகாரி, உதவி கமிஷனர் ஆகியோர் தூக்கு மேடை அருகே நிற்பார்கள்.
* தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகள் செல்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.
* தூக்கில் போடப்பட்டவர்கள் இறந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்வார். பின்னர் இறந்த கைதியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|