Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
ரேவதி wrote:ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்
உமா wrote:பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு.
நன்றி! இதை படித்ததற்காகவே இன்னொருமுறை நன்றி சொல்கிறேன் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
அனைவருக்கும் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை அய்யம் பெருமாள்... பதிந்தமைக்கு நன்றி !
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
kitcha wrote:அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» முப்பரிமாண உலகில் 'டொஷிபா'வின் புதிய புரட்சி
» கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!
» புரட்சி தெரியுமா புரட்சி?
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» முப்பரிமாண உலகில் 'டொஷிபா'வின் புதிய புரட்சி
» கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!
» புரட்சி தெரியுமா புரட்சி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|