புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
75 Posts - 55%
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்குப் பிடிக்கலாம்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 1:55 pm

First topic message reminder :

வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.
************************************
கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?
********************************************
நான் கடலைப் பார்த்து வியந்து போகிறேன்!
மலையைப் பார்த்தும்.
அவைகளை வெற்றி கொள்ளும் பேராவலில்..
அவற்றின் உயரத்தை, ஆழத்தை, வயதை...
எல்லாம் கணக்கிட்டுக் காண்பிக்கிறேன்.
ஆனாலும்-
அவை என்னைப் பொருட்படுத்துவதே இல்லை.
என்னைத் தெரிந்ததாய்க் கூட
காட்ட விரும்புவதில்லை.
ஏதேனும் கோபம் வந்தால்-
ஒரு சுனாமியாய்...எரிமலையாய் வெடித்து
என்னை விழுங்கி விடுகிறது..
என்னை மாதிரி...
எத்தனைப் பேரைப் பார்த்திருக்கும்
இந்தக் கோடி..கோடி ஆண்டுகளில்.
**********************************************
நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.
**************************************












ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:45 pm

rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.

உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:55 pm

அய்யய்யோ! எதற்கு மன்னிப்பெல்லாம்?

உண்மையில் நான் இது போன்ற விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறேன்..
அய்யம்பெருமாள்.

நீங்கள் முன்வைத்திருக்கிற கருத்து உண்மைதான்.

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத (எப்பொழுதுமே) விஷயமாக
நிலைக்கப் போகிறவை...மனிதனும், கடவுளும்தான்.

அது குறித்தான ஆழ் மனத் தேடல்கள்தான் பெரும்பாலும் எனது
கவிதையாகின்றன.

மனிதனின் பல்வேறு நிலை உணர்ச்சிகள்..கடவுளின் இருப்பு குறித்தான
கேள்விகள் என்னிடம் அடிக்கடி எழுவதால்...எனது கவிதைகளில்
இவை அதிகமாகத் தெரிகின்றன.

உங்களுடைய வெகு ஈடுபாடான இந்தக் கேள்விக்கு எனது நன்றிகள்
அய்யம்பெருமாள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:58 pm

ரேவதி wrote:
rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.

உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது

மறப்பேனா..ரேவதி..புத்தகமானவுடன்.....அந்தப் புத்தகம் உங்களைத் தேடி வரும்.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:04 pm

நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Mgr
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 5:35 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:40 pm

rameshnaga wrote:
ரேவதி wrote:
rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.
உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது

மறப்பேனா..ரேவதி..புத்தகமானவுடன்.....அந்தப் புத்தகம் உங்களைத் தேடி வரும்.

மறக்காம காசை வாங்கிடுங்கோ.... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:43 pm

எனக்கும் எல்லாமே பிடிச்சிருக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 6:06 pm

ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 6:13 pm

rameshnaga wrote:அய்யய்யோ! எதற்கு மன்னிப்பெல்லாம்?

உண்மையில் நான் இது போன்ற விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறேன்..
அய்யம்பெருமாள்.

நீங்கள் முன்வைத்திருக்கிற கருத்து உண்மைதான்.

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத (எப்பொழுதுமே) விஷயமாக
நிலைக்கப் போகிறவை...மனிதனும், கடவுளும்தான்.

அது குறித்தான ஆழ் மனத் தேடல்கள்தான் பெரும்பாலும் எனது
கவிதையாகின்றன.

மனிதனின் பல்வேறு நிலை உணர்ச்சிகள்..கடவுளின் இருப்பு குறித்தான
கேள்விகள் என்னிடம் அடிக்கடி எழுவதால்...எனது கவிதைகளில்
இவை அதிகமாகத் தெரிகின்றன.

உங்களுடைய வெகு ஈடுபாடான இந்தக் கேள்விக்கு எனது நன்றிகள்
அய்யம்பெருமாள்.

தொடருங்கள் நாகா! எல்லா கவிஞர்களுக்கும் இது போன்ற ஒன்று உண்டு
உதாரணம் "; வைரமுத்து
நூலுக்குள் சேலை கருத்தை விட வை மாட்டார் ! சூப்பருங்க



இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 6:17 pm

ரொம்பவும் நன்றி ! அய்யம்பெருமாள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக