ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

+11
மிதுனா
ரேவதி
Rajhumar
பிஜிராமன்
dhilipdsp
கார்த்திக்.எம்.ஆர்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
தாமு
ராஜா
Admin
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by Admin Wed Aug 24, 2011 11:03 am

இரு கால்கள் செயலிழந்த நிலையிலும், வாலிபர் ஒருவர், ஸ்டூல் மீது அமர்ந்து, முடிதிருத்தும் தொழில் செய்து வருவது, காண்போரை வியக்க வைக்கிறது.

திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தபடியே, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். தன், 12வது வயதில் தாய், தந்தை இறந்து விட்டதால் சகாதேவன் தனி மரமானார். எனினும், துவண்டு விடாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வழி தேடினார் சகாதேவன்.

பிழைப்பதற்கு, பணம் சம்பாதித்தாக வேண்டும். பணம் சம்பாதிக்க ஏதேனும் திறன் வேண்டும். "இரு கால்களும் செயலிழந்த நிலையில் என்ன செய்வது? கால்கள் இல்லாவிட்டால் என்ன, இரு கைகளும், மனதில் நிறைய நம்பிக்கையும் இருக்கிறதே...' என நினைத்த சகாதேவன், தனக்குள் இருக்கும் திறமையை தேடத் துவங்கினார்.

சிறு வயதில் இருந்தே முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது சகாதேவனுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால், சிகையலங்காரக் கலையை, "பட்'டென கற்றுக் கொண்டவர், தன், 17வது வயதில் நண்பர்கள் உதவியுடன் தண்ணீர்குளம் கிராமத்திலேயே, ஐம்பது சதுரடி இடத்தில், "முடிதிருத்தகம்' துவக்கினார்.

இங்கு வாடிக்கையாளர்களுக்கு சுழல் நாற்காலி; இவர் முடி திருத்தும் பணியை செய்ய வசதியாக ஒரு பிரத்யேக ஸ்டூல். சற்று உயரமான இந்த ஸ்டூலில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை, சிகையலங்காரம் செய்கிறார் சகாதேவன்.

தற்போது, தண்ணீர்குளம் பகுதியில் சகாவிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வருவாயின் மூலம் இதே கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டி முடித்து விட்டார் சகாதேவன். ""அப்புறமென்ன... கல்யாணத்தையும் செய்து கொள்வது தானே!'' என, சகாதேவனிடம் கேட்ட போது...

""எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, போலீஸ் துறை மீது ஒரு காதல் இருந்து வருகிறது. போலீசில் சேர்ந்து சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், என் கால்கள் சூம்பிப்போன நிலையில், அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.

""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.

பெ. முத்துகிருஷ்ணன்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by ராஜா Wed Aug 24, 2011 11:09 am

தலைவணங்குகிறேன் தோழா......

Admin wrote:""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
இறைவன் அருளால் இந்த வேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்..... சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by தாமு Wed Aug 24, 2011 11:11 am

நானும் தலைவணங்குகிறேன் தோழா......

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by அருண் Wed Aug 24, 2011 11:13 am

தன்னமிக்கை யானை தந்தம் போன்றது எதையும் சாதித்து விடலாம்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 5:24 pm

இவரின் தன்னம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 8:41 pm

தலைவணங்குகிறேன் தோழா..
முகம் கூடத் தெரியாது ஆனாலும்
முழுமனதோடு வாழ்த்துகிறேன்..
கால்கள் இல்லாவிடினும் நீங்கள் நினைத்தது நிச்சயம் "நடக்கும்"..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by dhilipdsp Wed Dec 07, 2011 12:20 am

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 677196 சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 677196 சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 677196 சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 677196 சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! 677196
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by பிஜிராமன் Wed Dec 07, 2011 7:05 am

அருமை அருமை......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by Rajhumar Sat Dec 10, 2011 11:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Rajhumar
Rajhumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by ரேவதி Sat Dec 10, 2011 11:36 am

தன்னம்பிக்கை கொண்ட மனிதர்..உங்கள் எண்ணபடி நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை! Empty Re: சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum