புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
251 Posts - 52%
heezulia
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
18 Posts - 4%
prajai
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
2 Posts - 0%
Barushree
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
TN-04 T 6024 Poll_c10TN-04 T 6024 Poll_m10TN-04 T 6024 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

TN-04 T 6024


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 23, 2011 11:59 pm

காலை மணி 8.30, குழந்தைக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டதே என்று வேகமாக படியில் இறங்கி கீழே இறங்கியதும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டேன். இங்குதானே நிறுத்தியிருந்தேன் பைக்கை.. எங்கு போய்விட்டது என்று யோசித்துக்கொண்டே அருகே சென்று வேறு எங்காவது நிறுத்தியிருந்தேனா என்று பார்த்தேன். திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாளே இப்படி டென்ஷனா ஆரம்பிக்குதே என்று நினைத்தபடி அருகே இருந்த எங்கள் வீட்டு ஓனரின் கார் டிரைவரிடம் கேட்டேன். இங்கேதானே இருக்கும் என்று அவரும் பார்த்துவிட்டு மேலே தலைவர்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னார்.. தலைவர் தான் வீட்டு ஓனர். தலைவர் கட்சியில் கொஞ்சம் செல்வாக்கானவர். சரி அவரை போய் பார்த்து சொல்லலாம் என்று போனால் கதவு சாத்தியிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி காலிங் பெல்லை அழுத்தினால் உள்ளிருந்து அவரின் மனைவி எட்டி பார்த்து சங்கதிகளை கேட்டுக்கொண்டு அண்ணன் தூங்குகிறார். எழுந்ததும் சொல்கிறேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க... கொஞ்ச நேரம் பொறுத்து அவர் உதவியாளர் வந்து ஆஃபீஸ் ரூம் போய் பாருங்கன்னு தகவல் சொன்னார். ஆபீஸ் ரூம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். உள்ளே நுழைந்து சிறிது நேரம் காத்திருந்தபின் அவரை சந்தித்தேன். உட்கார சொன்னவர் என்ன ஆச்சுன்னு கேட்டார்.. வண்டி காணவில்லைன்னு... ஆரம்பிக்கும்போதே அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து ஸ்டேஷனுக்கு போங்க... ஃபோன் பன்றேன். கம்ப்ளெயின்ட் கொடுங்க என்று சொல்லி அனுப்பினார். வண்டி இல்லை. ஸ்டேஷன் தூரம்... வண்டி இல்லாமையின் வருத்தம் அசைவாட ஆரம்பித்தது. பேருந்துக்காக காத்திருந்து பின்னர் ஸ்டேஷனை அடைந்தேன். அதற்குள் என் மனைவி போன் செய்து தனியா போகாதீங்க உங்க நண்பர் யாரையாவது அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாள். ஸ்டேஷனில் இருந்து 1 கி,மீ தூரத்தில்தான் என் அலுவலகம். சரி என்று நண்பனுக்கு போன் செய்து வர சொன்னேன். கொஞ்ச நேரத்தில் நண்பன் வந்தான். ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்கு முன்பாக அலுவலகத்தின் செக்யூரிட்டி ஹெட் ரிட்டையர்டு டி.எஸ்.பி. அவரை சந்தித்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து நண்பனோடு அலுவலகம் சென்றேன். அவரை சந்தித்து தகவல்கள் பரிமாறியபின் அவர் அங்கிருந்து ஸ்டேஷனுக்கு போன் செய்து இன்னார் வருவார். அவரிடம் புகாரை பெற்று அவருக்கு உதவுங்கள் என்று சொன்னார். ஒருவரின் பெயரை சொல்லி அவரை போய் பாருங்கள் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு பிறகு நண்பனும் நானும் அவ்வளவாய் பரிச்சயமில்லாத ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கிருந்த அந்த நண்பரிடம் அறிமுகம் செய்துகொண்டோம். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அழைத்து சென்றார். அவரிடம் தகவல் சொன்னோம். அவர் தகவல்களை கேட்டு இன்ஸ்யூரன்ஸ் உள்ளதா என்று கேட்டார். இல்ல சார் நடுவுல் பிரேக் ஆகிடுச்சி இரண்டு வருஷம். பிறகு இன்ஸ்யூரன்ஸ் போடலாம்னு விசாரிச்சப்போ பிரேக் ஆனதால் 3வது பார்ட்டி இன்ஸ்யூரன்ஸ்தான் போட முடியும்னு சொன்னாங்க... ஏதாவது விபத்து ஏற்பட்டால் எதிர் பார்ட்டிக்கு மட்டும்தான் விபத்து காப்பீடு கவர் ஆகும், வண்டி திருடு போனாலோ, சேதம் ஆனாலோ இழப்பீடு கேட்க முடியாதுன்னு சொன்னதால நான் போடலைன்னு சொன்னேன்.

இன்ஸ்யூரன்ஸ் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்னு சொன்னார். அவர்கிட்ட புகார் வாங்கிட்டு C.S.R போட்டு கொடுங்க அப்படின்னு சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் அசைத்துக்கொண்டேன்.

பின்னர் சிறிது நேரம் காத்திருந்தபின் C.S.R காப்பி சைன் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அலுவலக நண்பர் ஒருவர் ஃபோனில் வந்தார். என்ன ஆச்சு என்றார். இதுபோல நடந்தது என்றேன். சரி அருகிலிருக்கும் சைக்கிள் ஸ்டேண்டுகளில் உள்ளே போய் பார்த்துவிட்டு வா என்றார். இதுவும் மனதில் சரியென்றே பட்டது. சரி என்று நண்பனை அழைத்துக்கொண்டு 3 சைக்கிள் ஸ்டாண்டையும் அலசிவிட்டு வெளியில் வந்தோம் பலன் இல்லை. 3 உரிமையாளர்களிடமும் வண்டி எண் மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு அலுவலகம் வந்தோம்.. சென்னை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வண்டி எண் கொடுத்து புதுப்பேட்டை பக்கம் பார்க்க சொல்லியிருக்கேன். எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்து அமைதியாக இருக்கிறேன்.

நீங்களும் உங்கள் கண்ணில் சிக்கினால் தகவல் தெரிவியுங்கள் நண்பர்களே.. புது வண்டி உடனடியாக வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.

வண்டி எண் : TN-04 T 6024
மாடல் : TVS VICTOR GLX 125
நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை

TN-04 T 6024 TN-04T60241

TN-04 T 6024 TN-04T6024


தகவல் ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்கவும்
9841087870
arpudam79@gmail.com

அன்புடன்
ஷீ-நிசி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 24, 2011 7:14 am

உங்கள் நிலை புரிகிறது. ஆனால் நான் சென்னை இல்லை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 24, 2011 7:31 am

வருத்தமாக இருக்கிறது. உங்கள் வண்டி கிடைக்க என்னால் பிரார்த்தனை மட்டும்தான் செய்யமுடியும் ! நண்பா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக