புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
44 Posts - 46%
heezulia
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_m10காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது ஏன்? உருக்கமான தகவல்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:51 am

சென்னை தியாகராயநகரில் காதல் ஜோடி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயிற்சி மையம்

சென்னை வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பவர், தியாகராயநகர் துரைசாமி சாலையில் ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கு பயிற்சி மையம் நடத்தி வந்தார்.

அந்த நிறுவனத்தில் மானேஜராக சூளைமேடு சிவராஜபுரத்தை சேர்ந்த ஸ்ரீதேவி (28) என்பவர் இருந்தார். இந்த நிலையில், கார்த்திகேயன் - ஸ்ரீதேவி இருவரும் காதல் வயப்பட்டனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், 2 வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தியாகராயநகரில் உள்ள பயிற்சி மையத்தில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதேவியின் இந்த விபரீத முடிவை பார்த்து, அங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவரை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீதேவி தற்கொலை செய்து கொண்ட தகவல், கார்த்திகேயனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பயிற்சி மையத்திற்கு வந்து பார்த்தார். அங்கு யாரும் இல்லை. ஒரு அறையில், ஸ்ரீதேவி தூக்கில் தொங்கி இறந்த, துப்பட்டா மட்டும் அப்படியே தொங்கிக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்து மனம் உடைந்த கார்த்திகேயனும், அதே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரபரப்பு

ஒரே துப்பட்டாவில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தியாகராயநகர் பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கான சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் பல வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கார்த்திகேயனும், ஸ்ரீதேவியும் முதல் முதலில் சந்தித்துக் கொண்டது, டாக்டர் கிரி ரோட்டில் உள்ள கம்ப்ïட்டர் மையத்தில்தான். இருவரும் அங்குதான் ஒன்றாக கம்ப்ïட்டர் பயிற்சி பெற்றனர். அப்போதுதான், இருவருக்கும் இடையே காதல் அரும்பியது.

கடும் எதிர்ப்பு

சுமார் 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். அப்போதே திருமண வாழ்க்கையை பற்றி இருவரும் நினைக்க தொடங்கினார்கள். அதனால், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பயிற்சி மையத்தை தொடங்கினர். கார்த்திகேயன் நிர்வாக இயக்குனராகவும், ஸ்ரீதேவி மானேஜராகவும் பொறுப்பேற்றனர்.

இருவரின் காதல் விவகாரத்தை கேள்விப்பட்ட இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கார்த்திகேயனை வேறு திருமணம் செய்யச்சொல்லி, அவரது தந்தை மணி வற்புறுத்தினார். ஆனால், எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால், அது ஸ்ரீதேவியுடன்தான். எவ்வளவு வருடமானாலும் அதற்காக காத்திருப்பேன் என்று அவர் கூறிவிட்டார். கார்த்திகேயனின் பிடிவாதத்தால், அவரது சகோதரிகள் ஜெகதா, சுதா, சகோதரன் சியாம் ஆகியோருக்கு மணி திருமணம் செய்துவைத்தார்.

நிபந்தனை

இதேபோல், ஸ்ரீதேவியின் தந்தை சாரங்கபாணியும், ஸ்ரீதேவிக்கு திருமண ஏற்பாடு செய்தார். ஆனால், ஸ்ரீதேவியும் திருமணத்திற்கு மறுத்து, கார்த்திகேயனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் பெற்றோர், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், திருமணத்திற்கு முன் கார்த்திகேயன் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். பெற்றோர் விதித்த நிபந்தனையை கார்த்திகேயனிடம் ஸ்ரீதேவி கூறினார்.

வீடுகட்டும் முயற்சி

இருவரும் சேர்ந்து சென்னையில் நிலம் வாங்கி வீடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில், ஸ்ரீதேவியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த ஸ்ரீதேவி தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார். காதலியின் முடிவையே கார்த்திகேயனும் தேர்ந்தெடுத்து, காதலி தூக்கில் தொங்கிய அதே துப்பட்டாவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினதந்தி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 9:57 am

அட கொடுமையே இந்த பெற்றோர்கள் அவர்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் சோகம் சோகம் சோகம்



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 10:02 am

சாதிகள் இல்லையடி-பாப்பா.
குலம்
தாழ்ச்சி-உயர்ச்சி சொல்லால் பாவம்.

இது குழந்தைகளுக்கு மட்டும்தான் போலிருக்கிறது..இந்த நாட்டில்.

அன்பெனும் கயிற்றில் ஆடி....அடங்கும் போது

மரணம்
சில வேளைகளில்
மதிப்பிற்குரியதாகி விடுகிறது.

இனி யார் தருவார் அந்த இரு உயிரை?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக