ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

2 posters

Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Admin Wed Aug 24, 2011 9:44 am

புதுடில்லி: "ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும்' என, அன்னா ஹசாரே உணர்ச்சிகரமாக பேசினார். பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே பேசியதாவது:

நான் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரமாகும். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர், எங்களுக்கு துரோகம் செய்து விட்டனர். ஒரு வேளை ஜன் லோக்பால் மசோதா, தாக்கல் செய்யப்பட்டால் கூட, இப்படிப்பட்ட துரோகக்காரர்கள், அரசை நடத்தினால், நாட்டில் என்ன நடக்கும். இந்த கேள்வி தான், எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

இது தான், அகிம்சையின் பலம். எங்களின் போராட்டம், தொடர்ந்து வன்முறையற்ற போராட்டமாகவே இருக்கும். நாம் ஏதாவது தவறு செய்தால், நம் போராட்டத்தை அரசு நசுக்கி விடும். நான் நடத்தும் இந்த போராட்டம், இரண்டாவது சுதந்திர போராட்டம். நாட்டு மக்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். என் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடியும். என் உடல் எடை குறைந்திருக்கிறது. இதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் இல்லை. சிலர், மாரடைப்பால் இறக்கின்றனர். இரவு 10 மணிக்கு தூங்கப் போனால், காலையில் எழுந்திருப்பது இல்லை. ஆனால், நான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும். இவ்வாறு ஹசாரே பேசினார்.

தினமலர்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Admin Wed Aug 24, 2011 9:47 am

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆதரவு

நாக்பூர் : வலுவான ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த போராட்டத்தில் குதித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி வர்தா தத்தா மேகே கூறுகையில், இது அனைவரும் வரவேற்கத்தக்க விசயம். இதன்மூலம்தான் ஊழல் கட்டுக்குள் வரும் என்று தெரிவித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Admin Wed Aug 24, 2011 9:48 am

போலீஸ் படையை குவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து நேற்று ஒரு அவசர உத்தரவு அனுப்பப்பட்டது. அதன்படி, ராம்லீலா மைதானத்தில் போலீஸ் படையை குவிக்குமாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `அன்னா ஹசாரே உடல் நிலையை பொறுத்து, நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது' என்றார்.

எனவே, உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே உடல்நிலை மோசமடைந்தால் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Admin Wed Aug 24, 2011 9:49 am

பிரதமரின் யோசனை நிராகரிப்பு


அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அன்னாஹசாரே குழுவின் ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப தயார் என்று கூறி இருந்தார்.

நேற்று பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்திய பின் அன்னா ஹசாரே குழுவினர் போராட்ட திடலில் பேசும் போது இந்த யோசனையை ஏற்க மறுத்து விட்டனர்.

பாராளுமன்றத்தில் அரசு ஏற்கனவே தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற வேண்டும், ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இதற்காக பாராளுமன்ற கூட்டத்தை நீடிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by ராஜா Wed Aug 24, 2011 10:45 am

ஒரு மனுஷன் நாட்டுக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்குறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Admin Wed Aug 24, 2011 10:48 am

ராஜா wrote:ஒரு மனுஷன் நாட்டுக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்குறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் 440806

மகாத்மாவே இன்று போராட்டம் நடத்தினாலும் அவரையும் தூற்றுவார்கள். அனைவரும் ஒற்றுமையாக இருந்துவிட்டால் தான் நாடு முன்னேறி விடுமே.

பொது நலத்திற்காக உழைப்பவர்கள் இதுபோன்ற குற்றச் சாட்டுக்களை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Empty Re: துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
» நாட்டை சமாதியாய் மாற்றிவிடதே...!
» நாட்டை கெடும் குடி....!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum