புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
TN-04 T 6024
Page 1 of 1 •
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 18/05/2011
காலை மணி 8.30, குழந்தைக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டதே என்று வேகமாக படியில் இறங்கி கீழே இறங்கியதும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டேன். இங்குதானே நிறுத்தியிருந்தேன் பைக்கை.. எங்கு போய்விட்டது என்று யோசித்துக்கொண்டே அருகே சென்று வேறு எங்காவது நிறுத்தியிருந்தேனா என்று பார்த்தேன். திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாளே இப்படி டென்ஷனா ஆரம்பிக்குதே என்று நினைத்தபடி அருகே இருந்த எங்கள் வீட்டு ஓனரின் கார் டிரைவரிடம் கேட்டேன். இங்கேதானே இருக்கும் என்று அவரும் பார்த்துவிட்டு மேலே தலைவர்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னார்.. தலைவர் தான் வீட்டு ஓனர். தலைவர் கட்சியில் கொஞ்சம் செல்வாக்கானவர். சரி அவரை போய் பார்த்து சொல்லலாம் என்று போனால் கதவு சாத்தியிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி காலிங் பெல்லை அழுத்தினால் உள்ளிருந்து அவரின் மனைவி எட்டி பார்த்து சங்கதிகளை கேட்டுக்கொண்டு அண்ணன் தூங்குகிறார். எழுந்ததும் சொல்கிறேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க... கொஞ்ச நேரம் பொறுத்து அவர் உதவியாளர் வந்து ஆஃபீஸ் ரூம் போய் பாருங்கன்னு தகவல் சொன்னார். ஆபீஸ் ரூம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். உள்ளே நுழைந்து சிறிது நேரம் காத்திருந்தபின் அவரை சந்தித்தேன். உட்கார சொன்னவர் என்ன ஆச்சுன்னு கேட்டார்.. வண்டி காணவில்லைன்னு... ஆரம்பிக்கும்போதே அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து ஸ்டேஷனுக்கு போங்க... ஃபோன் பன்றேன். கம்ப்ளெயின்ட் கொடுங்க என்று சொல்லி அனுப்பினார். வண்டி இல்லை. ஸ்டேஷன் தூரம்... வண்டி இல்லாமையின் வருத்தம் அசைவாட ஆரம்பித்தது. பேருந்துக்காக காத்திருந்து பின்னர் ஸ்டேஷனை அடைந்தேன். அதற்குள் என் மனைவி போன் செய்து தனியா போகாதீங்க உங்க நண்பர் யாரையாவது அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாள். ஸ்டேஷனில் இருந்து 1 கி,மீ தூரத்தில்தான் என் அலுவலகம். சரி என்று நண்பனுக்கு போன் செய்து வர சொன்னேன். கொஞ்ச நேரத்தில் நண்பன் வந்தான். ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்கு முன்பாக அலுவலகத்தின் செக்யூரிட்டி ஹெட் ரிட்டையர்டு டி.எஸ்.பி. அவரை சந்தித்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து நண்பனோடு அலுவலகம் சென்றேன். அவரை சந்தித்து தகவல்கள் பரிமாறியபின் அவர் அங்கிருந்து ஸ்டேஷனுக்கு போன் செய்து இன்னார் வருவார். அவரிடம் புகாரை பெற்று அவருக்கு உதவுங்கள் என்று சொன்னார். ஒருவரின் பெயரை சொல்லி அவரை போய் பாருங்கள் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு பிறகு நண்பனும் நானும் அவ்வளவாய் பரிச்சயமில்லாத ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கிருந்த அந்த நண்பரிடம் அறிமுகம் செய்துகொண்டோம். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அழைத்து சென்றார். அவரிடம் தகவல் சொன்னோம். அவர் தகவல்களை கேட்டு இன்ஸ்யூரன்ஸ் உள்ளதா என்று கேட்டார். இல்ல சார் நடுவுல் பிரேக் ஆகிடுச்சி இரண்டு வருஷம். பிறகு இன்ஸ்யூரன்ஸ் போடலாம்னு விசாரிச்சப்போ பிரேக் ஆனதால் 3வது பார்ட்டி இன்ஸ்யூரன்ஸ்தான் போட முடியும்னு சொன்னாங்க... ஏதாவது விபத்து ஏற்பட்டால் எதிர் பார்ட்டிக்கு மட்டும்தான் விபத்து காப்பீடு கவர் ஆகும், வண்டி திருடு போனாலோ, சேதம் ஆனாலோ இழப்பீடு கேட்க முடியாதுன்னு சொன்னதால நான் போடலைன்னு சொன்னேன்.
இன்ஸ்யூரன்ஸ் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்னு சொன்னார். அவர்கிட்ட புகார் வாங்கிட்டு C.S.R போட்டு கொடுங்க அப்படின்னு சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் அசைத்துக்கொண்டேன்.
பின்னர் சிறிது நேரம் காத்திருந்தபின் C.S.R காப்பி சைன் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அலுவலக நண்பர் ஒருவர் ஃபோனில் வந்தார். என்ன ஆச்சு என்றார். இதுபோல நடந்தது என்றேன். சரி அருகிலிருக்கும் சைக்கிள் ஸ்டேண்டுகளில் உள்ளே போய் பார்த்துவிட்டு வா என்றார். இதுவும் மனதில் சரியென்றே பட்டது. சரி என்று நண்பனை அழைத்துக்கொண்டு 3 சைக்கிள் ஸ்டாண்டையும் அலசிவிட்டு வெளியில் வந்தோம் பலன் இல்லை. 3 உரிமையாளர்களிடமும் வண்டி எண் மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு அலுவலகம் வந்தோம்.. சென்னை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வண்டி எண் கொடுத்து புதுப்பேட்டை பக்கம் பார்க்க சொல்லியிருக்கேன். எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்து அமைதியாக இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் கண்ணில் சிக்கினால் தகவல் தெரிவியுங்கள் நண்பர்களே.. புது வண்டி உடனடியாக வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.
வண்டி எண் : TN-04 T 6024
மாடல் : TVS VICTOR GLX 125
நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை
தகவல் ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்கவும்
9841087870
arpudam79@gmail.com
அன்புடன்
ஷீ-நிசி
இன்ஸ்யூரன்ஸ் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்னு சொன்னார். அவர்கிட்ட புகார் வாங்கிட்டு C.S.R போட்டு கொடுங்க அப்படின்னு சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் அசைத்துக்கொண்டேன்.
பின்னர் சிறிது நேரம் காத்திருந்தபின் C.S.R காப்பி சைன் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அலுவலக நண்பர் ஒருவர் ஃபோனில் வந்தார். என்ன ஆச்சு என்றார். இதுபோல நடந்தது என்றேன். சரி அருகிலிருக்கும் சைக்கிள் ஸ்டேண்டுகளில் உள்ளே போய் பார்த்துவிட்டு வா என்றார். இதுவும் மனதில் சரியென்றே பட்டது. சரி என்று நண்பனை அழைத்துக்கொண்டு 3 சைக்கிள் ஸ்டாண்டையும் அலசிவிட்டு வெளியில் வந்தோம் பலன் இல்லை. 3 உரிமையாளர்களிடமும் வண்டி எண் மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு அலுவலகம் வந்தோம்.. சென்னை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வண்டி எண் கொடுத்து புதுப்பேட்டை பக்கம் பார்க்க சொல்லியிருக்கேன். எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்து அமைதியாக இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் கண்ணில் சிக்கினால் தகவல் தெரிவியுங்கள் நண்பர்களே.. புது வண்டி உடனடியாக வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.
வண்டி எண் : TN-04 T 6024
மாடல் : TVS VICTOR GLX 125
நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை
தகவல் ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்கவும்
9841087870
arpudam79@gmail.com
அன்புடன்
ஷீ-நிசி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்கள் நிலை புரிகிறது. ஆனால் நான் சென்னை இல்லை.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|