ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் பதிவு

+9
தேனி சூர்யாபாஸ்கரன்
அருண்
முகம்மது ஃபரீத்
ayyamperumal
பிளேடு பக்கிரி
ரேவதி
Jotheshree
dsudhanandan
Haks
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணீர் பதிவு  Empty கண்ணீர் பதிவு

Post by Haks Tue Aug 23, 2011 5:06 pm

விழிகள் பார்த்திருக்க
உதடுகள் பிராத்திதிருக்க
ஓர் உயிர் சூறையாடல்
அரங்கேறிவிட்டது !
வன்புணர்வும், வாய்க்கரிசியும்
இலவச இணைப்பாய்..
கண்ணீர் சிந்தவோ
கவலைபடவோ
அவகாசம் இல்லை!
விழிகள் அடுத்த விடியல் பார்த்தால்
உயிர்திருப்பது நிஜம்!
முள் வேலிக்குள் உயிரின் கடைசி
முனங்கல்
என எங்கும் மரண ஓலம்!
இப்போதும்
மௌனம் கலையாத
புத்தபிரானின் தியானம்
எனக்கு ஒரு ஆச்சர்யம்!
புத்தனே நீயும்
எங்களை போல்
'கையாலாகாதவனா? '


விடியல் தேடும் என் மக்களுக்கான என் கண்ணீர் பதிவு இது !
Haks
Haks
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by dsudhanandan Tue Aug 23, 2011 5:09 pm

அழுகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by Jotheshree Tue Aug 23, 2011 5:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

கண்ணீர் பதிவு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by ரேவதி Tue Aug 23, 2011 5:10 pm

சோகம் சோகம் சோகம் நிறைந்த வரிகள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 5:10 pm

சோகம் சோகம் சோகம்



கண்ணீர் பதிவு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by ayyamperumal Tue Aug 23, 2011 5:12 pm

Haks wrote:
புத்தனே நீயும்
எங்களை போல்
'கையாலாகாதவனா? '
விடியல் தேடும் என் மக்களுக்கான என் கண்ணீர் பதிவு இது !

அழுகை வர செய்கிறது ! கற்பனை செய்தவாது ஈழத்தமிழர்கள் சந்தோஷமாய் வாழ்வது போல ஒரு கவிதை தாருங்கள் என்னை சமநிலை படுத்தி கொள்கிறேன்.

நல்ல சொல்லாடல் !


கண்ணீர் பதிவு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 5:20 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கண்ணீர் பதிவு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by அருண் Tue Aug 23, 2011 7:03 pm

கண்ணீர் பதிவு எங்களை உரைய வைத்தது..!
சூப்பர் அண்ணா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 8:46 pm

Haks wrote:விழிகள் பார்த்திருக்க
உதடுகள் பிராத்திதிருக்க
ஓர் உயிர் சூறையாடல்
அரங்கேறிவிட்டது !
வன்புணர்வும், வாய்க்கரிசியும்
இலவச இணைப்பாய்..
கண்ணீர் சிந்தவோ
கவலைபடவோ
அவகாசம் இல்லை!
விழிகள் அடுத்த விடியல் பார்த்தால்
உயிர்திருப்பது நிஜம்!
முள் வேலிக்குள் உயிரின் கடைசி
முனங்கல்
என எங்கும் மரண ஓலம்!
இப்போதும்
மௌனம் கலையாத
புத்தபிரானின் தியானம்
எனக்கு ஒரு ஆச்சர்யம்!
புத்தனே நீயும்
எங்களை போல்
'கையாலாகாதவனா? '


விடியல் தேடும் என் மக்களுக்கான என் கண்ணீர் பதிவு இது !

ஈழத்தின் சோகம் தாங்கிய வரிகள் .. கண்ணீர் பதிவு  224747944 கண்ணீர் பதிவு  224747944 கண்ணீர் பதிவு  224747944
விடியல் விரைவில் வரும்..நண்பரே..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கண்ணீர் பதிவு  Friendshipcomment54கண்ணீர் பதிவு  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by kitcha Tue Aug 23, 2011 8:58 pm

புத்தபிரானின் தியானம்
எனக்கு ஒரு ஆச்சர்யம்!
புத்தனே நீயும்
எங்களை போல்
'கையாலாகாதவனா? '


விடியல் தேடும் என் மக்களுக்கான என் கண்ணீர் பதிவு இது !

விடிவு காலம் பிறக்கும் விரைவில் , சோகம் சோகம் சோகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணீர் பதிவு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கண்ணீர் பதிவு  Empty Re: கண்ணீர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum