புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பாலா மச்சானுக்கு
-- நமி குட்டி
-- நமி குட்டி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- மணிகண்டபூபதிபண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
arumaiyaana kaditham
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பாலா சார் கலக்குரிங்க போங்ககே. பாலா wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....
சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
அப்படியே நமீதாவ இம்மிடேட் செய்து விட்டீர்கள். அவங்க போட்டுருந்த அரிதாரத்தை (கொஞ்ச நஞ்ச டிரெஸ்சையும்) கிளி கிளினு கிளித்து விட்டீர்கள்.
"சுதந்திர தின நிகழ்வுகளில் கூட எங்கள் பேட்டி வேண்டும்" உங்கள் கேள்விகளில் நான் வெட்கப் பட்டேன். ( ஒரு இந்தியனாக) அதற்க்கு இன்று மாற்று வந்து விட்டது சார்.
ஆரம்பித்து 2 வருடங்களாகியும் நடிகைகளின் படத்தை நடு பக்கம் போடாத புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகளும் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது (இந்த வார இதழின் வாசகன் நான்)
24.08.2011 அன்று அவர்கள் தொடங்கிய தொலைக்காச்சி உங்களுக்கு ஆறுதல் தரும் என நினைக்கிறேன்.
(விளம்பரம் கொடுத்து 1 வடுடம் கழித்து தொடங்கியிருக்கிறார்கள்).
நன்றி அய்யா !
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|