புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கடிதம் நல்லா இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:
இன்று ஈகரையில் யார் யாரிடம் அடி வாங்க போறீங்களோ
உதயசுதா wrote:அய்யம்பெருமாள் உங்களுக்கு இன்னிக்கு நல்ல நாள் போல.தமிழனும்,சிவாவும் இல்ல.இல்லைன்னா உங்களை ஒரு கை பார்த்து இருப்பாங்க.
ஏன் எல்லாருமே பயம் உறுத்துகிறீர்கள்!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அய்யம்பெருமாள் அவர்களே நான் நினைத்ததை தாங்கள் எழுதி விட்டீர்கள் .முதலில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி நமீதாவிடம் கருது கேட்டவருக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் (அவனை செருப்பாலே அடிக்கவேண்டும் )
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....
சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....
சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
சூப்பர் நல்ல இருக்கு..கே. பாலா wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....
சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
வசந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ மறுபடி நமீதாவா? இந்த ஆட்டத்துக்கு நான் வரலை பா
நான் பின்னூட்டம் போட மாட்டேன்
நான் பின்னூட்டம் போட மாட்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....
சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......
ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !
நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க
எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..
வரட்ட ..... பெருமாலு.......
பை !
ம்ம
அசத்தல் கடிதம் பாலா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்வுக்கு நன்றி ,,,இருந்தாலும் நமீதா நூறு சதவீத கேட்டவளும் கிடையாது ,,அண்ணா நூறு சதவீத நல்லவரும் கிடையாது
யோக்கியன் தான் இங்கே பேசவேண்டும் என்றால் ஒருவருக்கும் பேசுவதற்க்கு அருகதை கிடையாது இந்த உலகத்தில்
யோக்கியன் தான் இங்கே பேசவேண்டும் என்றால் ஒருவருக்கும் பேசுவதற்க்கு அருகதை கிடையாது இந்த உலகத்தில்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நன்றி வசந்தி !!....
மிக்க நன்றி கிருஷ்ணாம்மா
மிக்க நன்றி கிருஷ்ணாம்மா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பாலா ஸார் நமீதாவே வந்து பதில் சொன்ன மாதிரி இருக்கு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|