புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 19, 2011 6:08 pm

பெறுநர்

உயர்திரு தமிழரசன் அவர்கள்,
தமிழாசிரியர்,
பிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளி,
திருப்பூர்.

அன்புள்ள தமிழரசன் அய்யாவிற்க்கு !
வணக்கம் ! பத்தாம் வகுப்பில் நீங்கள் நடத்திய பாடம் திசை திரும்பி காதலின் பக்கம் வந்தது.
1. பார்வை,
2. ஐயம்,
3.தெளிவு ,
4. ஒருதலை காதல்,
5. இடம் கண்டறிதல்,
அ. பரங்கயர் கூட்டம்
ஆ. பரங்கியர் கூட்டம்
6.இருதலை காதல்,
7. களவு ,
8. கற்பு.
இந்த நிலைகளில் தான் காதல் வளர்கிறது என கூறினீர்கள். இதை நோட்டில் எழுதுவதற்காக, திரும்ப சொல்லுங்கள் என கேட்டேன். அப்போது,
" நாச மத்து போன நாய் எதப்போய் நோட்ஸ் எடுக்குது பாரு , என திட்டினீர்கள். இதையெல்லாம் நோட்டில் எழுதுவது தப்பு நாயே! மனசுல எழுதிவை நாயே ! என சொல்லி திரும்பவும் கூறினீர்கள். அப்போது பசுமரத்தாணி போல பதிந்த இந்த பாடத்தில், இப்போது எனக்கொரு சந்தேகம், அதை தீர்த்துவையுங்கள் .

நான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண், என்னோடு சிறு நட்பு கொண்டுள்ளார். நிச்சயமாய் இனக்கவர்ச்சி கிடையாது. 25 வயதில் என்ன இனக்கவர்ச்சி ? நான் கனவுகளோடு காலத்தை கழிப்பவன் என்றாலும் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறியவன் இல்லை. பொதுவான சில பிரச்சனைகளையும் என் காதலையும் ஒப்பிட்டு பார்த்தேன். அது உங்களின் பார்வைக்கு .....

அம்மா : நான் நான்கு சொட்டு கண்ணீர் சிந்தினால் இவர் எனக்கு அடிமை !

சாதி : நான் பிறந்தபின்பு, எனக்கு சாதிய சிந்தனை வரக்கூடாது என்பதற்காகவே, எனது உறவினர்களை தவிர்த்துவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த, சம்பந்தமே இல்லாத ஒரு நபரை அழைத்து எனக்கு சேனை வைக்க செய்தாராம்,, என் அப்பா . " நான் பிறக்கும் போதே சாதியை ஒதுக்கியவன் "

வரதட்சனை ; இதை பற்றி பேசும் போது என் முகத்தில் காரி உமில கூடிய முதல் ஜீவன் என் இளைய சகோதரியாய் தான் இருப்பார். ஏனெனில் இவர் வரதட்சனை கொடுக்காமல் திருமணம் முடித்தவர்.

சகோதரிகள் ;
நீ என் தம்பி என்று 4 பேரிடம் சொல்கிற மாதிரி எதையாவது செய் என்கிற ரகம்.

பின் என்ன பிரச்ச்னை? எல்லாம் உனக்கு சாதகம் தானே என்கிறீர்களா ? எல்லோருக்கும் காதலில் பிரச்சனை வரும். ஆனால் எனக்கு காதலை சொல்வதில் தான் பிரச்சனை.!
காதலுக்கு பார்வைதான் முதல் படி என்றீர்கள்.நான் எனது அக கண்களால் தான் அவளை பார்த்திருக்கிறேன். அவளது குணத்திற்க்கும், எண்ணத்திற்க்கும் நான் அடிமை. ஒரு வேலை என்னை போலவே அவளும் என்னிடம் நல்லவள் போல நடித்தாலும் பரவாயில்லை. பின்னாளில் திருந்தி கொள்கிறோம்.

என் ஒருதலை காதலை அவளிடம் சொன்னால், அவள் என்னை வெறுப்பாளோ ? விலகிவிடுவாளோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இதயத்தில் பதிந்த அவளது உருவம் யாரையும் புண்படுத்தாதது. ஈகரை ஜாகிதா கூறியது போல என் அன்பில் பிழை இல்லாதிருந்தால் அவளும் என்னை விரும்பியிருப்பாள் அல்லவா.
ஒருவேளை,
என்னுடைய ஒருதலை காதலை அவளிடம் சொல்லி, அதை அவளும் ஏற்று கொள்கிறாள் என்றே வைத்துகொள்வோம். இது
எனது விருப்பத்தை, அவள் மீது திணித்ததற்க்கு சமம் தானே ? இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே ? இந்தசிந்தனைகளில், எனது செயல் பாடுகள் முடங்கிவிட்டது. ஆனாலும் என் மனம் பயங்கரமாக சிந்திக்கிறது. என் மன குழப்பம் தீர தகுந்த பாடம் சொல்லுங்கள் அய்யா !


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 19, 2011 9:44 pm

பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

நீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.

நீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..? அது தவறும் அல்ல.

பின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..

நீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.

உன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..

கொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.

என் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.

இவண்
தமிழரசன்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 19, 2011 9:56 pm

கபாலி! உன்னோர தமிலு ம்..... அட்வைஸும் ..மெய்யாலுமே . சோக்கா ..இருக்குதுபா ...சூப்பர் நைனா மகிழ்ச்சி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 19, 2011 11:31 pm

கபாலி வாத்தியாருக்கு :வணக்கம்:



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 20, 2011 10:15 am

[quote="கபாலி"]பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

நீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.

நீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..? அது தவறும் அல்ல.

பின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..

நீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.

உன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..

கொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.

என் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.

இவண்
தமிழரசன் [/quote


அதுதா சொன்னம்ல அவள் என்னிடம் சிறு நட்பு கொண்டுள்ளால் என அண்ணன் என அழைக்கவில்லை .

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 10:21 am

இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.

மக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன்! அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 20, 2011 10:27 am

Admin wrote:இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.

மக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன்! அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.

நன்றி அட்மின் . சிறப்பானவைகளை தர எல்லோரும் முயற்ச்சி செய்வோம் !

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 10:33 am

[You must be registered and logged in to see this link.] - இனிமேல் இங்கு உங்களின் குடும்ப நலன் மற்றும் பொது நலன் மீது அக்கறை கொண்டு எழுத நினைக்கும் கடிதங்களைப் பதிவிடலாம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 20, 2011 10:49 am

அய்யம் பெருமாள் ஐயா அவர்களே.பொண்ணுகளை காதலிக்கிற எல்லாரியும் அவ காதலிக்கணும் என்றால் அவ atleast 10 பேரையாச்சும் காதலிக்கணும்.அதனால முதல்ல நீங்க காதலிக்கிற பொண்ணு வேற யாரைச்சும் காதலிக்குதான்னு தெரிஞ்சு உங்க காதலை சொல்லுங்க.இல்லைன்னா நீங்க காதலிக்கிற பொண்ணும் அவளை காதலிக்கிற பையனும் சேர்ந்து அடிக்க வர போறாங்க.
வர வர எதுக்கு தான் தமிழாசிரியருக்கு கடிதம் போடுறதுன்னு இல்லைமா போச்சு



[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 20, 2011 11:01 am

பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

ஒரு பெண் சாதாரணமாக கொள்ளும் நட்புக்கும், அதை தாண்டி எடுக்கும் உரிமைக்கும் பல வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் காதல் ஒரு தலை பச்சமாகத் தான் ஆரம்பம் ஆகும். முதலில் உங்கள் தோழியிடம் மெல்ல பேசி அவள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள், அதிகமான உரிமை, அளவுக்கு அதிகமான அக்கறை, உங்கள் கவனத்தை கவருதல், உங்கள் விருப்பப்படி நடத்தல், கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், உங்கள் கண்கள் அலைபாயும் போது, குறும்பு புன்னகை (கோபமான புன்னகை) செய்தல், அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள். இப்படி எந்த அறிகுறிகள் இல்லையென்றாலும், சில காலம் பழகி நேரம் பார்த்து மென்மையாக சொல்ல முயற்சி செய்யுங்கள், இது வரை அப்படி இல்லாத உணர்வு நீங்கள் கூறிய பிறகு ஏற்படலாம்(அவர்கள் யாரையும் காதல் செய்யாத நிலையில்). காலம் தாழ்த்த வேண்டாம். உங்கள் புரிந்த தோழியாக இருக்கும் நிலையில், தோழமை தொடரும், பெண்கள் எதையும் நேரடியாகப் பேசமாட்டார்கள், செய்யும் அறிகுறிகளை புரிந்து அவர்கள் தோழியா இல்லை காதலியா என்று முடிவு செய்யுங்கள்................
வாழ்த்துக்கள் ........... [You must be registered and logged in to see this image.] .



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக