Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
+10
கே. பாலா
கேசவன்
பூஜிதா
அருண்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரபீக்
ஜாஹீதாபானு
ரேவதி
ayyamperumal
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்
அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.
( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)
உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .
கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.
அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.
( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )
ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.
ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
அய்யம் பெருமாள் .நா wrote: ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.
1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.
ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.
அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.
அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?
பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்
குறிப்பு;
( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )[/b]
மடல் அருமை............
இன்று ஈகரையில் யார் யாரிடம் அடி வாங்க போறீங்களோ
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
நல்ல கடிதம் சிந்திக்க வைக்கும் கருத்து . எப்படி அய்யம்பெருமாள் உங்களுக்கு இதெல்லாம் தோணுது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க நல்ல கருத்துக்களை ரசித்து படிக்க காத்திருக்கிறோம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
ரேவதி wrote:
மடல் அருமை............
இன்று ஈகரையில் யார் யாரிடம் அடி வாங்க போறீங்களோ
நன்றி!
எல்லாம் பாலா சார் இருக்கிற தைரியந்தான்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
ஜாஹீதாபானு wrote:நல்ல கடிதம் சிந்திக்க வைக்கும் கருத்து . எப்படி அய்யம்பெருமாள் உங்களுக்கு இதெல்லாம் தோணுது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க நல்ல கருத்துக்களை ரசித்து படிக்க காத்திருக்கிறோம்
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி அக்கா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
அய்யம்பெருமாள் உங்களுக்கு இன்னிக்கு நல்ல நாள் போல.தமிழனும்,சிவாவும் இல்ல.இல்லைன்னா உங்களை ஒரு கை பார்த்து இருப்பாங்க.
அருமையா இருக்கு உங்க கடிதம்.சிந்திக்க வைக்கும் கடிதம்.ஆனா நமீதா ஜொள்ளார்கள் சிந்திபார்களா
அருமையா இருக்கு உங்க கடிதம்.சிந்திக்க வைக்கும் கடிதம்.ஆனா நமீதா ஜொள்ளார்கள் சிந்திபார்களா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
ரபீக் wrote:![]()
![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
ஆமாம் நமீதா! நீங்கள் மனதிருந்தி பகிரங்க மன்னிப்பு கேட்கணும்..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )
» அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )
» அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )
» அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )
» அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )
» அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|