ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

+3
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Mon Aug 22, 2011 8:04 pm

தீப்பெட்டிகள் வீடுகளாய் அடுக்கப்பட்ட
ஒரு நகரத்தில்...
அடையாளம் சொல்ல முடியாத ஒரு தெருவில்
நசுங்கிக் கிடக்கிறது எங்களின் முகவரி.
ஊர்ந்து செல்லும் மரவட்டைக் கால்களாய் மனிதர்கள்.
இயல்பாய் சிரிக்காத எதிர் முகங்கள்.
ஒப்பனை முகங்களில்..
தெரிந்தே தொலையும் வாழ்க்கை.
தன் வானம் தெரியாமல்..
பூந்தொட்டிக்குள் திமிறத்..திமிற...
கிளைகள் வெட்டப்படும் போன்சாய் மரங்கள்.
எறும்புகள்..இரை தேடி சோர்ந்து போகும்
மாக் கோலமற்ற தெருக்கள்.
காங்க்ரீட் சூடுகளில் ....
கால் கொதித்துப் போகும் பறவைகள்.
ஆற்றின் வயிறு சுருங்கி...
ஐந்துக்கு ...நான்கு ..அறைக் குழாய்களில்
கண்ணீர் சிந்த
புகைகளால் கருப்பாகி விட்ட தெருவில்
இருக்க இடமின்றி...
அபார்ட்மெண்ட்களின் நான்காவது ஃப்ளோருக்கு...
வந்துவிட்ட அருள் பாலிக்கும் கடவுள்.
ஒரு சதுர அடி...பல ஆயிரங்கள்
என்னும் இக்கட்டான காலகட்டத்தில் வசிக்கிறோம்
நாங்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Tue Aug 23, 2011 9:32 pm

rameshnaga wrote:தீப்பெட்டிகள் வீடுகளாய் அடுக்கப்பட்ட
ஒரு நகரத்தில்...
அடையாளம் சொல்ல முடியாத ஒரு தெருவில்
நசுங்கிக் கிடக்கிறது எங்களின் முகவரி.
ஊர்ந்து செல்லும் மரவட்டைக் கால்களாய் மனிதர்கள்.
இயல்பாய் சிரிக்காத எதிர் முகங்கள்.
ஒப்பனை முகங்களில்..
தெரிந்தே தொலையும் வாழ்க்கை.
தன் வானம் தெரியாமல்..
பூந்தொட்டிக்குள் திமிறத்..திமிற...
கிளைகள் வெட்டப்படும் போன்சாய் மரங்கள்.
எறும்புகள்..இரை தேடி சோர்ந்து போகும்
மாக் கோலமற்ற தெருக்கள்.
காங்க்ரீட் சூடுகளில் ....
கால் கொதித்துப் போகும் பறவைகள்.
ஆற்றின் வயிறு சுருங்கி...
ஐந்துக்கு ...நான்கு ..அறைக் குழாய்களில்
கண்ணீர் சிந்த
புகைகளால் கருப்பாகி விட்ட தெருவில்
இருக்க இடமின்றி...
அபார்ட்மெண்ட்களின் நான்காவது ஃப்ளோருக்கு...
வந்துவிட்ட அருள் பாலிக்கும் கடவுள்.
ஒரு சதுர அடி...பல ஆயிரங்கள்
என்னும் இக்கட்டான காலகட்டத்தில் வசிக்கிறோம்
நாங்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 9:46 pm

இன்றைய நிலையை அழகாய்
எடுத்துரைக்கும் கவிதை.. அருமை நண்பரே..!
நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். 224747944 நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். 224747944 நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Friendshipcomment54நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by kitcha Tue Aug 23, 2011 9:50 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Tue Aug 23, 2011 11:15 pm

நன்றி! தேனி.சூர்யாபாஸ்கரன், கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by இளமாறன் Tue Aug 23, 2011 11:37 pm

இயல்பாய் சிரிக்காத எதிர் முகங்கள்.
ஒப்பனை முகங்களில்..
தெரிந்தே தொலையும் வாழ்க்கை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Tue Aug 23, 2011 11:47 pm

நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Wed Aug 24, 2011 10:08 am

rameshnaga wrote:நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by உமா Wed Aug 24, 2011 2:18 pm

இன்று நகரத்தில் (நரகத்தில்) வாழும் எங்களின் நிலைமையே அது தான்...
எடுத்து சொன்ன விதம் அருமை..... அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by rameshnaga Wed Aug 24, 2011 2:22 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள். Empty Re: நகரத்தில் தொலைந்த நந்தவனங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum