Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகடு கிடைக்குமா ?
+3
ரேவதி
ராஜா
ayyamperumal
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குறுந்தகடு கிடைக்குமா ?
First topic message reminder :
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.
போரை புறந்தள்ளி
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!
இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.
போரை புறந்தள்ளி
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!
இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
krishnaamma wrote:kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்
இல்லை அம்மா,
செம்மொழி மாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இவர் தந்தது அவர்கள் பேசிய தலைப்பு மட்டுமே.
இதை வைத்து நெட்டில் நான் தேடினேன்.கிடைக்கவில்லை.
அதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர் என்றால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் கண்டுபிடிப்பதற்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்
இல்லை அம்மா,
செம்மொழி மாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இவர் தந்தது அவர்கள் பேசிய தலைப்பு மட்டுமே.
இதை வைத்து நெட்டில் நான் தேடினேன்.கிடைக்கவில்லை.
அதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர் என்றால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் கண்டுபிடிப்பதற்கு
ஓ... சரி ... சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
[quote="krishnaamma"][quote="kitcha"]
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
krishnaamma wrote:kitcha wrote:
ஓ... சரி ... சரி
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
[quote="அய்யம் பெருமாள் .நா"][quote="krishnaamma"]
முயற்சிக்கிறேன் நண்பரே
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:
ஓ... சரி ... சரி
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
முயற்சிக்கிறேன் நண்பரே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
நண்பரே,
சிறிது முயற்சியில், youtube - ல் ஒரு லிங்க் கண்டுபிடித்து உள்ளேன்.ஆனால் நீங்கள் ஆடியோ சிடி கேட்டீர்கள்.அது கிடைக்கவில்லை வீடியோ தான் கிடைத்தது.இதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
இதில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்.வித்தாக விளங்கும் மொழி என்ற ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சி.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசும் லிங்க் இது தான். முதல் லிங்க் (மொத்தம் 10 .12 நிமிடங்கள்)
https://www.youtube.com/watch?v=RB5XH8spE5A&feature=related
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.44 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=x9erU37wwuo&feature=related
***************************************************************
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
இந்த தலைப்பில் ஒரு பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள்
அந்த லிங்க்
https://www.youtube.com/watch?v=-hQVoK-wGis
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.53 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=iV4JTRo9CDE
************************************************************************
திரு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=x8-BP10rHJY&feature=related
*************************************************************************
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=q3_IN8wEZus&feature=related
https://www.youtube.com/watch?v=jT9MSmwzUx0&feature=related
https://www.youtube.com/watch?v=VSmAfDOloIw&feature=related
*************************************************************************
சிறிது முயற்சியில், youtube - ல் ஒரு லிங்க் கண்டுபிடித்து உள்ளேன்.ஆனால் நீங்கள் ஆடியோ சிடி கேட்டீர்கள்.அது கிடைக்கவில்லை வீடியோ தான் கிடைத்தது.இதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
இதில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்.வித்தாக விளங்கும் மொழி என்ற ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சி.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசும் லிங்க் இது தான். முதல் லிங்க் (மொத்தம் 10 .12 நிமிடங்கள்)
https://www.youtube.com/watch?v=RB5XH8spE5A&feature=related
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.44 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=x9erU37wwuo&feature=related
***************************************************************
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
இந்த தலைப்பில் ஒரு பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள்
அந்த லிங்க்
https://www.youtube.com/watch?v=-hQVoK-wGis
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.53 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=iV4JTRo9CDE
************************************************************************
திரு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=x8-BP10rHJY&feature=related
*************************************************************************
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=q3_IN8wEZus&feature=related
https://www.youtube.com/watch?v=jT9MSmwzUx0&feature=related
https://www.youtube.com/watch?v=VSmAfDOloIw&feature=related
*************************************************************************
Last edited by kitcha on Wed Aug 24, 2011 10:17 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
அற்புதம் கிச்சா வாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்
Great Work done by YOU !
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்
Great Work done by YOU !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
krishnaamma wrote:அற்புதம் கிச்சா வாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்
Great Work done by YOU !
நன்றி எல்லாம் எதற்கு அம்மா, நண்பனின் சந்தோசம் என் சந்தோசம்
இரண்டு நாளாக நான் தேடிக் கொண்டு இருந்தேன்.அதனால் தான் கொஞ்சம் விபரமும் கேட்டேன்.இன்று கொஞ்சம் கூடுதல் முயற்சி அவ்வளவுதான்.
அவர் எதிர்பார்த்தது இதுதான் என்றால் நண்பனிற்கு உதவியதில் மகிழ்ச்சி.
இது இல்லை என்றால் இன்னும் தேடுவேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் - வைகோ வெளியிடும் அதிர்ச்சியான குறுந்தகடு
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் - வைகோ வெளியிடும் அதிர்ச்சியான குறுந்தகடு
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|