Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகடு கிடைக்குமா ?
+3
ரேவதி
ராஜா
ayyamperumal
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குறுந்தகடு கிடைக்குமா ?
First topic message reminder :
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.
போரை புறந்தள்ளி
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!
இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.
போரை புறந்தள்ளி
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!
இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
krishnaamma wrote:kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்![]()
இல்லை அம்மா,
செம்மொழி மாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இவர் தந்தது அவர்கள் பேசிய தலைப்பு மட்டுமே.
இதை வைத்து நெட்டில் நான் தேடினேன்.கிடைக்கவில்லை.
அதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர் என்றால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் கண்டுபிடிப்பதற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.
விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு
மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன்![]()
இல்லை அம்மா,
செம்மொழி மாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இவர் தந்தது அவர்கள் பேசிய தலைப்பு மட்டுமே.
இதை வைத்து நெட்டில் நான் தேடினேன்.கிடைக்கவில்லை.
அதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர் என்றால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் கண்டுபிடிப்பதற்கு
ஓ... சரி ... சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
[quote="krishnaamma"][quote="kitcha"]
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
krishnaamma wrote:kitcha wrote:
ஓ... சரி ... சரி![]()
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
[quote="அய்யம் பெருமாள் .நா"][quote="krishnaamma"]
முயற்சிக்கிறேன் நண்பரே
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:
ஓ... சரி ... சரி![]()
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)
இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.
ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)
அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.
முயற்சிக்கிறேன் நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
நண்பரே,
சிறிது முயற்சியில், youtube - ல் ஒரு லிங்க் கண்டுபிடித்து உள்ளேன்.ஆனால் நீங்கள் ஆடியோ சிடி கேட்டீர்கள்.அது கிடைக்கவில்லை வீடியோ தான் கிடைத்தது.இதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
இதில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்.வித்தாக விளங்கும் மொழி என்ற ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சி.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசும் லிங்க் இது தான். முதல் லிங்க் (மொத்தம் 10 .12 நிமிடங்கள்)
https://www.youtube.com/watch?v=RB5XH8spE5A&feature=related
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.44 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=x9erU37wwuo&feature=related
***************************************************************
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
இந்த தலைப்பில் ஒரு பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள்
அந்த லிங்க்
https://www.youtube.com/watch?v=-hQVoK-wGis
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.53 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=iV4JTRo9CDE
************************************************************************
திரு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=x8-BP10rHJY&feature=related
*************************************************************************
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=q3_IN8wEZus&feature=related
https://www.youtube.com/watch?v=jT9MSmwzUx0&feature=related
https://www.youtube.com/watch?v=VSmAfDOloIw&feature=related
*************************************************************************
சிறிது முயற்சியில், youtube - ல் ஒரு லிங்க் கண்டுபிடித்து உள்ளேன்.ஆனால் நீங்கள் ஆடியோ சிடி கேட்டீர்கள்.அது கிடைக்கவில்லை வீடியோ தான் கிடைத்தது.இதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
இதில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்.வித்தாக விளங்கும் மொழி என்ற ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சி.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசும் லிங்க் இது தான். முதல் லிங்க் (மொத்தம் 10 .12 நிமிடங்கள்)
https://www.youtube.com/watch?v=RB5XH8spE5A&feature=related
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.44 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=x9erU37wwuo&feature=related
***************************************************************
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
இந்த தலைப்பில் ஒரு பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள்
அந்த லிங்க்
https://www.youtube.com/watch?v=-hQVoK-wGis
அடுத்த லிங்கில் வெறும் ௦௦.53 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=iV4JTRo9CDE
************************************************************************
திரு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=x8-BP10rHJY&feature=related
*************************************************************************
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=q3_IN8wEZus&feature=related
https://www.youtube.com/watch?v=jT9MSmwzUx0&feature=related
https://www.youtube.com/watch?v=VSmAfDOloIw&feature=related
*************************************************************************
Last edited by kitcha on Wed Aug 24, 2011 10:17 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
அற்புதம் கிச்சா
வாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்
Great Work done by YOU !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Great Work done by YOU !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
krishnaamma wrote:அற்புதம் கிச்சாவாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது
![]()
நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல்![]()
Great Work done by YOU !![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி எல்லாம் எதற்கு அம்மா, நண்பனின் சந்தோசம் என் சந்தோசம்
இரண்டு நாளாக நான் தேடிக் கொண்டு இருந்தேன்.அதனால் தான் கொஞ்சம் விபரமும் கேட்டேன்.இன்று கொஞ்சம் கூடுதல் முயற்சி அவ்வளவுதான்.
அவர் எதிர்பார்த்தது இதுதான் என்றால் நண்பனிற்கு உதவியதில் மகிழ்ச்சி.
இது இல்லை என்றால் இன்னும் தேடுவேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» நூல் கிடைக்குமா
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» நூல் கிடைக்குமா
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|