புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
First topic message reminder :
நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,
வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.
நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.
நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,
வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.
நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.
நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rsakthi27 wrote:krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
நிஜம் சக்தி, எனக்கு சுத்திவளைத்து பேசத்தெரியாது , எப்பவுமே வெட்டு 1 துண்டு 2 என்று பேசுவேன், என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
நிஜம் சக்தி, எனக்கு சுத்திவளைத்து பேசத்தெரியாது , எப்பவுமே வெட்டு 1 துண்டு 2 என்று பேசுவேன், என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.
http://www.eegarai.net/t39368-topic
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ படிக்கிறேன் சக்தி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வாவ்....படிக்கவே ரொம்ப இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கு...
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:இதோ படிக்கிறேன் சக்தி
நன்றி
சத்தியராஜ்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|