Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேஸ்புக், ட்விட்டர்' மூலம் உருவான அரசியல் சாசனம் : ஐஸ்லாந்து நாட்டில் புதுமை
Page 1 of 1
"பேஸ்புக், ட்விட்டர்' மூலம் உருவான அரசியல் சாசனம் : ஐஸ்லாந்து நாட்டில் புதுமை
ரெய்க்ஜாவிக் : இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் புதுமையாக, ஐஸ்லாந்து நாட்டின் அரசியல் சாசனம், "பேஸ்புக், ட்விட்டர்' போன்ற சமூக வலைத் தளங்களில் விவாதிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1944ல் டென்மார்க் நாட்டிடம் இருந்து விடுதலை பெற்ற ஐஸ்லாந்து, டென்மார்க்கின் அரசியல் சாசனத்தை சில சில மாற்றங்களுடன் அப்படியே ஏற்றுக் கொண்டது. 2008ல் அந்நாட்டின் பிரதான வங்கி திவாலாகி, நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குள்ளான நிலையில், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மொத்தம், மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட அந்நாட்டில், 80 சதவீதம் பேர் இணையதளங்களோடு தொடர்பில் இருந்தனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையும் கல்வியறிவு பெற்றதாக இருந்தது. இந்நிலையில், புதிய அரசியல் சாசனம் காலத்திற்கேற்ற மாறுதலுடன் இருக்க வேண்டும் என, அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. அதன்படி, 950 நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று, 700க்கும் அதிகமான பக்கங்களில், 9 அட்டவணைகளில் 114 பிரிவுகள் கொண்ட புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கியது.
இந்த அரசியல் சாசனம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக, ஒரு குழு அமைக்க அரசு திட்டமிட்டது. அந்தக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி மொத்தம் 522 வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில், 25 பேர் குழு உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், வழக்கறிஞர்கள், அரசியல் கற்பிக்கும் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற தொழில்களைச் சார்ந்தவர்கள் என, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 25 பேரும், புதிய அரசியல் சாசனத்தை அதற்கான இணையதளத்தில் முழுவதுமாக பதிவு செய்வது, தொலைக்காட்சி, வானொலி, விக்கிபீடியா, "பேஸ்புக், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தினசரி அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவு தொடர்பாக விவாதிப்பது, சமூக வலைத் தளங்கள், மற்றும் அரசியல் சாசன இணைய தளங்களில் மக்கள் பதிவு செய்துள்ள விமர்சனங்களை ஆராய்வது, தகுதியான விமர்சனங்களை அரசியல் சாசனப் பிரிவுகளில் சேர்த்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்வது என, தன் பணிகளை வரையறை செய்து கொண்டது.
இந்த ஆக்கப்பூர்வமான பணிகளால் உந்தப்பட்ட ஐஸ்லாந்து மக்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில், பொருள் திருடு போனால் மீட்பது, கால்நடைகளைப் பாதுகாப்பது ஆகிய துறைகளில் துவங்கி, வெளியுறவுக் கொள்கை வரை அனைத்துப் பிரிவுகளையும் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்த 25 பேர் குழு, அவற்றில் இருந்து தகுதியான 3,500 கருத்துக்களை மற்றும் ஏற்றுக் கொண்டு அவற்றை அரசியல் சாசனத்தில் சேர்த்து உரிய மாற்றங்களைச் செய்தது.
இந்த 21ம் நூற்றாண்டில் உலகில் முதன்முறையாக சமூக வலைத் தளங்கள் மூலம் அரசியல் சாசனத்தை பொதுமக்கள் பங்களிப்போடு உருவாக்க முடியும் என்பதை ஐஸ்லாந்து சாதித்துக் காட்டியுள்ளது. ஐஸ்லாந்தின் புதிய அரசியல் சாசனம், வரும் அக்டோபர் மாதம் பொது ஓட்டெடுப்புக்கு விடப்பட உள்ளது. இதையடுத்து அது அமலுக்கு வரும். தினமலர்
மொத்தம், மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட அந்நாட்டில், 80 சதவீதம் பேர் இணையதளங்களோடு தொடர்பில் இருந்தனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையும் கல்வியறிவு பெற்றதாக இருந்தது. இந்நிலையில், புதிய அரசியல் சாசனம் காலத்திற்கேற்ற மாறுதலுடன் இருக்க வேண்டும் என, அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. அதன்படி, 950 நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று, 700க்கும் அதிகமான பக்கங்களில், 9 அட்டவணைகளில் 114 பிரிவுகள் கொண்ட புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கியது.
இந்த அரசியல் சாசனம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக, ஒரு குழு அமைக்க அரசு திட்டமிட்டது. அந்தக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி மொத்தம் 522 வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில், 25 பேர் குழு உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், வழக்கறிஞர்கள், அரசியல் கற்பிக்கும் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற தொழில்களைச் சார்ந்தவர்கள் என, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 25 பேரும், புதிய அரசியல் சாசனத்தை அதற்கான இணையதளத்தில் முழுவதுமாக பதிவு செய்வது, தொலைக்காட்சி, வானொலி, விக்கிபீடியா, "பேஸ்புக், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தினசரி அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவு தொடர்பாக விவாதிப்பது, சமூக வலைத் தளங்கள், மற்றும் அரசியல் சாசன இணைய தளங்களில் மக்கள் பதிவு செய்துள்ள விமர்சனங்களை ஆராய்வது, தகுதியான விமர்சனங்களை அரசியல் சாசனப் பிரிவுகளில் சேர்த்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்வது என, தன் பணிகளை வரையறை செய்து கொண்டது.
இந்த ஆக்கப்பூர்வமான பணிகளால் உந்தப்பட்ட ஐஸ்லாந்து மக்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில், பொருள் திருடு போனால் மீட்பது, கால்நடைகளைப் பாதுகாப்பது ஆகிய துறைகளில் துவங்கி, வெளியுறவுக் கொள்கை வரை அனைத்துப் பிரிவுகளையும் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்த 25 பேர் குழு, அவற்றில் இருந்து தகுதியான 3,500 கருத்துக்களை மற்றும் ஏற்றுக் கொண்டு அவற்றை அரசியல் சாசனத்தில் சேர்த்து உரிய மாற்றங்களைச் செய்தது.
இந்த 21ம் நூற்றாண்டில் உலகில் முதன்முறையாக சமூக வலைத் தளங்கள் மூலம் அரசியல் சாசனத்தை பொதுமக்கள் பங்களிப்போடு உருவாக்க முடியும் என்பதை ஐஸ்லாந்து சாதித்துக் காட்டியுள்ளது. ஐஸ்லாந்தின் புதிய அரசியல் சாசனம், வரும் அக்டோபர் மாதம் பொது ஓட்டெடுப்புக்கு விடப்பட உள்ளது. இதையடுத்து அது அமலுக்கு வரும். தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» பிரிட்டன் ராணிக்கு பேஸ்புக் மூலம் 60 ஆயிரம் நண்பர்கள்
» இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பவர் கட்: ட்விட்டர் மூலம் அரசுக்கு 'கொட்டு' மழை!
» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
» 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை
» பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
» இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பவர் கட்: ட்விட்டர் மூலம் அரசுக்கு 'கொட்டு' மழை!
» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
» 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை
» பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|