Latest topics
» கருத்துப்படம் 26/05/2024by mohamed nizamudeen Today at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம்
Page 1 of 1
ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம்
மும்பை:"தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்தாலும், இந்த ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். தீபாவளிக்குள் தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம்' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி சாதாரண மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் தங்கம் வாங்க ஆசைப்படுவது எட்டாக்கனியாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சரிவு காரணமாக, அங்குள்ளவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது. "இதே நிலை நீடித்தால், தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கக் கூடிய வாய்ப்பு உள்ளது' என, உலோக தாது அமைப்பின் துணைத் தலைவர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு சவரன் விலை 25 ஆயிரம் ரூபாயை எட்டும்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், 553 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வதில் தான் தற்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகை செய்வதில், அவ்வளவாக வரவேற்பு இல்லை. தங்க நகை வைத்திருப்பவர்கள் தற்போதைய விலையேற்றத்தைப் பயன்படுத்தி அவற்றை விற்று லாபம் பார்க்க முன்வந்துள்ளனர்' என்றார்.
உலக தங்கம் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குனர் அஜய் மித்ரா குறிப்பிடுகையில், "தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்; அத்துடன், விலை உயர்வுக்கான சாதகமான சூழ்நிலையும் உள்ளது' என்றார். உலகச் சந்தை வீழ்ச்சி அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்து இது.
அதே நேரத்தில், புதிதாக முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவோர் தங்க நாணயங்களையும், அதிக எடை இல்லாத ஆபரணங்களையும் வாங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மேலும், தங்கம் விலை உயர்ந்திருப்பதால், வெள்ளி ஆபரணங்கள் பக்கமும் மக்கள் ஆர்வம் சிறிது திரும்பியுள்ளது. ஆனாலும், பிளாட்டினம் அல்லது வைரம் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இந்தியாவில் எப்போதுமே தங்கத்தை ஆபரணங்களாகச் சேமிப்பது வாடிக்கை. வங்கிகளில் டீமேட் கணக்கு துவங்கி, பரஸ்பர நிதி நிறுவனத் திட்டம் போல சேமிக்கும் திட்டம் (இ.டி.எப்.,) மேல்தட்டு மக்களுக்கு ஆதரவானது. ஏனெனில், அதற்கு ஆதரவாக அப்படியே தங்கம் கையிருப்பாக வைக்கப்படும். ஆனால், அந்த திட்டத்தை எத்தனை பேர் ஆதரிப்பர்?
பழைய தங்கத்தை விற்று விட்டு, லாபமாக பணத்தை வாங்கும் போக்கு சந்தையில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கடந்த இரு மாதங்களில் உள்ள நிலவரத்தைப் பார்த்தால், வழக்கமாக பழைய தங்கத்தை (ஸ்கிராப்), கடைகளில் விற்கும் அளவு மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ஒரு மாதத்தில் 20 சதவீத விலை உயர்வு
* ரியல் எஸ்டேட்டில் அல்லது பங்கு பத்திர முதலீடுகளில் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், தங்கத்தில் கடந்த சில நாட்களாக முதலீடு அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள், 20 சதவீத விலை உயர்வை எட்டியிருக்கிறது.
* வங்கிகளில் தங்க ஆபரணத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதன் மூலம் புதிய தங்க ஆபரணம் வாங்குவதும் இனி யோசிக்க வேண்டிய விஷயம். தப்பித் தவறி மாதாந்திர தவணை கட்டத் தவறினால், வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து, அது பெரும் சுமையாகி விடும்.
* தங்க நகையை அடகு வைத்திருப்பவர்கள் அதை மீட்டு, வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். அது, அவர்கள் கடன் சுமையைக் குறைக்கும். அதுவே நீண்ட நாள் அடகு என்றால் சந்தேகம் தான்.
* அதே சமயம், தங்கத்தின் மீது கிராமுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து கடன் தரும் வங்கிகள், தற்போது அதிகரித்த விலை உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையை உயர்த்த வாய்ப்பில்லை. உலகச் சந்தை திசை மாறி சற்று விலை குறைந்தாலும், வங்கிகளில் தங்கத்தை ஈடாக வைத்து கடன் பெற்றவர்கள் திரும்ப வாங்கிச் செல்வது சந்தேகம் என்ற அச்சமும் அதற்கு காரணம். தினமலர்
தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது. "இதே நிலை நீடித்தால், தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கக் கூடிய வாய்ப்பு உள்ளது' என, உலோக தாது அமைப்பின் துணைத் தலைவர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு சவரன் விலை 25 ஆயிரம் ரூபாயை எட்டும்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், 553 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வதில் தான் தற்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகை செய்வதில், அவ்வளவாக வரவேற்பு இல்லை. தங்க நகை வைத்திருப்பவர்கள் தற்போதைய விலையேற்றத்தைப் பயன்படுத்தி அவற்றை விற்று லாபம் பார்க்க முன்வந்துள்ளனர்' என்றார்.
உலக தங்கம் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குனர் அஜய் மித்ரா குறிப்பிடுகையில், "தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்; அத்துடன், விலை உயர்வுக்கான சாதகமான சூழ்நிலையும் உள்ளது' என்றார். உலகச் சந்தை வீழ்ச்சி அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்து இது.
அதே நேரத்தில், புதிதாக முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவோர் தங்க நாணயங்களையும், அதிக எடை இல்லாத ஆபரணங்களையும் வாங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மேலும், தங்கம் விலை உயர்ந்திருப்பதால், வெள்ளி ஆபரணங்கள் பக்கமும் மக்கள் ஆர்வம் சிறிது திரும்பியுள்ளது. ஆனாலும், பிளாட்டினம் அல்லது வைரம் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இந்தியாவில் எப்போதுமே தங்கத்தை ஆபரணங்களாகச் சேமிப்பது வாடிக்கை. வங்கிகளில் டீமேட் கணக்கு துவங்கி, பரஸ்பர நிதி நிறுவனத் திட்டம் போல சேமிக்கும் திட்டம் (இ.டி.எப்.,) மேல்தட்டு மக்களுக்கு ஆதரவானது. ஏனெனில், அதற்கு ஆதரவாக அப்படியே தங்கம் கையிருப்பாக வைக்கப்படும். ஆனால், அந்த திட்டத்தை எத்தனை பேர் ஆதரிப்பர்?
பழைய தங்கத்தை விற்று விட்டு, லாபமாக பணத்தை வாங்கும் போக்கு சந்தையில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கடந்த இரு மாதங்களில் உள்ள நிலவரத்தைப் பார்த்தால், வழக்கமாக பழைய தங்கத்தை (ஸ்கிராப்), கடைகளில் விற்கும் அளவு மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ஒரு மாதத்தில் 20 சதவீத விலை உயர்வு
* ரியல் எஸ்டேட்டில் அல்லது பங்கு பத்திர முதலீடுகளில் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், தங்கத்தில் கடந்த சில நாட்களாக முதலீடு அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள், 20 சதவீத விலை உயர்வை எட்டியிருக்கிறது.
* வங்கிகளில் தங்க ஆபரணத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதன் மூலம் புதிய தங்க ஆபரணம் வாங்குவதும் இனி யோசிக்க வேண்டிய விஷயம். தப்பித் தவறி மாதாந்திர தவணை கட்டத் தவறினால், வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து, அது பெரும் சுமையாகி விடும்.
* தங்க நகையை அடகு வைத்திருப்பவர்கள் அதை மீட்டு, வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். அது, அவர்கள் கடன் சுமையைக் குறைக்கும். அதுவே நீண்ட நாள் அடகு என்றால் சந்தேகம் தான்.
* அதே சமயம், தங்கத்தின் மீது கிராமுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து கடன் தரும் வங்கிகள், தற்போது அதிகரித்த விலை உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையை உயர்த்த வாய்ப்பில்லை. உலகச் சந்தை திசை மாறி சற்று விலை குறைந்தாலும், வங்கிகளில் தங்கத்தை ஈடாக வைத்து கடன் பெற்றவர்கள் திரும்ப வாங்கிச் செல்வது சந்தேகம் என்ற அச்சமும் அதற்கு காரணம். தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(
» கரோனா: ஏப்ரல் இறுதியில் உச்சத்தை தொடும்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
» தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ 20 ஆயிரத்தைத் தொடும்
» விண்ணை தொடும் 2000 பதிவுகளை தொடும் முரளி ராஜா அண்ணணை வாழ்த்தலாம் வாங்க !!
» கரோனா: ஏப்ரல் இறுதியில் உச்சத்தை தொடும்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
» தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ 20 ஆயிரத்தைத் தொடும்
» விண்ணை தொடும் 2000 பதிவுகளை தொடும் முரளி ராஜா அண்ணணை வாழ்த்தலாம் வாங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|