Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
+8
நிலாசகி
பிரகாசம்
VIJAY
தாமு
மீனு
mathans
வித்யாசாகர்
சிவா
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
First topic message reminder :
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
kalaimoon70 wrote:நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
எனக்கு ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
* கார்த்திகை, ரோகினி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி - இவைகள் சமான நாடி நட்சத்திரங்களாகும்.
* பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் ஜென்மமாகும்.
* ஒன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் "அனுஜென்மம்" ஆகும்.
* பத்தொன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து வரிசைப்படுத்தினால் அது "திரி ஜென்மம்" எனப்படும்.
* இதில் 1,9 ஆம் நட்சத்திரங்கள் சமபலனும் 2,4,6,8 ஆம் நட்சத்திரங்கள் சுபமும் 3,5,7 ஆம் நட்சத்திரங்கள் அசுபமும் தரக் கூடியன.
* இதே அளவு முறை அனுஜென்மம், திரி ஜென்ம நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.
* "ரிக்க்ஷ" சந்தி என்பது கடகம், விருச்சகம், மீனம் இவைகளின் கடைசி நவாம்சைகள் ஆகும்.
* சுயஷேத்திரம் என்பது சொந்தவீடு, ஆட்சி வீடு எனவும் அழைக்கப்படும்.
* ஓரை என்பது ஒரு ராசியை இரண்டு சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* திரே காணம் என்பது ராசியை முன்று சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது பாகமாக பங்கிட வரும் பாகம்.
* துவாதசாம்சம் என்பது ஒரு ராசியை 12 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* திரிம்சாம்சம் என்பது ஒரு ராசியை 30 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் ஜென்மமாகும்.
* ஒன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் "அனுஜென்மம்" ஆகும்.
* பத்தொன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து வரிசைப்படுத்தினால் அது "திரி ஜென்மம்" எனப்படும்.
* இதில் 1,9 ஆம் நட்சத்திரங்கள் சமபலனும் 2,4,6,8 ஆம் நட்சத்திரங்கள் சுபமும் 3,5,7 ஆம் நட்சத்திரங்கள் அசுபமும் தரக் கூடியன.
* இதே அளவு முறை அனுஜென்மம், திரி ஜென்ம நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.
* "ரிக்க்ஷ" சந்தி என்பது கடகம், விருச்சகம், மீனம் இவைகளின் கடைசி நவாம்சைகள் ஆகும்.
* சுயஷேத்திரம் என்பது சொந்தவீடு, ஆட்சி வீடு எனவும் அழைக்கப்படும்.
* ஓரை என்பது ஒரு ராசியை இரண்டு சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* திரே காணம் என்பது ராசியை முன்று சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது பாகமாக பங்கிட வரும் பாகம்.
* துவாதசாம்சம் என்பது ஒரு ராசியை 12 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
* திரிம்சாம்சம் என்பது ஒரு ராசியை 30 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
ராசி பலன் விபரம் புரியும் வண்ணம் இருக்கு.பகிர்வுக்கு நன்றி...
என்கைகள் இருக்க கவலை எதற்கு.
எல்லாம் கிடைக்கும் நம்பிக்கை இருக்கு.
ஏகன் அருளலால் வழிபிறக்கும் என்று எண்ணமிருக்கு .
முடியாதது எதுவுமில்லை என்ற உணர்வு இருக்கு .
என்கைகள் இருக்க கவலை எதற்கு.
எல்லாம் கிடைக்கும் நம்பிக்கை இருக்கு.
ஏகன் அருளலால் வழிபிறக்கும் என்று எண்ணமிருக்கு .
முடியாதது எதுவுமில்லை என்ற உணர்வு இருக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்!
» ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!
» ஈகரையின் சாதனை.....
» ஈகரை நுழைவாயில்.....
» ஈகரையின் இடைவேளை
» ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!
» ஈகரையின் சாதனை.....
» ஈகரை நுழைவாயில்.....
» ஈகரையின் இடைவேளை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|