புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்க்கும் தயாராய் இரு !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 10:41 am

First topic message reminder :

எதர்க்கும் தயாராய் இரு!



கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.

அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......

அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?

நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?

இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.

தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.


இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.




எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 5:00 pm

நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 23, 2011 5:01 pm

உமா wrote:
நிலையில்லா உறவு காதல்....

அதிர்ச்சி அப்படி எல்லோராயும் சொல்ல முடியாது உண்மையான் அன்பும் இருக்கிறது




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 5:02 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்
.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

புன்னகை



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 5:04 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

இன்னும் இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Power-Star-Srinivasan
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:06 pm

ரேவதி wrote:
massfareeth wrote:
உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 139731
உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்து


காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.


என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -



எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 5:07 pm

முதல் காதல் தான் உண்மை காதல். அன்னை தான் நம் முதல் காதல். அது மட்டுமே உண்மை




Be Happy always

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 5:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
massfareeth wrote:
உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 139731
உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்து


காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.


என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -

அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 5:14 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Jjji
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:16 pm

ரேவதி wrote: அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -

அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது [/quote]

உண்மை தான்
அது பல விஷயங்களை பொறுத்தது !





எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 23, 2011 7:39 pm

"இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?."

இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?

காதலை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறான காரியமாக தெரியவில்லை, ஏற்பதும், மறுப்பதும் அவர் விருப்பம். ஆண்கள் யாருமே இப்படி சொல்லக்கூடாது என்ற நினைப்புள்ளவர்கள் வெளி உலகில் எப்படி உலவ முடியும். காதலைச் சொல்வது ஆணாதிக்கம் இல்லை. காதல் ஒன்றும் தவறான வார்த்தை இல்லை. இன்று அண்ணன் தம்பி சண்டை இடுவதில்லையா?, ஏமாற்றம் செய்வதில்லையா? காதல் மாயை என்றும் சொல்லும் சித்தாந்தம், " அன்னை எத்தனை எத்தனையோ, அப்பன் எத்தனை எத்தனையோ என்று அனைத்து உறவையும் தான் மாயை என்று சொல்கிறது.

காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?

நாம் அனைவரும் சித்தர்கள் இல்லை.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடவில்லையா? இறைவன் காதலுக்கு தூது சென்ற கதை தெரியாதா? இறைவனை காதலனாக எண்ணி பாடிய திருமுறைகளை, பிரபந்த பாடல்களைப் படித்ததில்லையா?

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது காதல் திருமணம் அதிகம் நடந்ததாக தெரிகிறது.

மயில் தோகை விரிப்பதும், குயில் கூவுவதும் நாம் போட்டோ எடுப்பதற்காக இல்லை, தன் பெண் இனத்தை கவருவதற்காகத் தான். இப்படி கவர மனித இனத்திருக்கும் இயற்கை சொல்லி கொடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் பல போர்களைக் கடந்த வீரர்களை பெண்கள் விரும்பினார்கள், பல பெண்கள் மணந்தனர், ஏன் அதற்கு வீரம் மட்டுமா காரணம், இல்லை விரும்பும் அளவிருக்கு அவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர் என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை. (no other choice). இதற்கு முன் வாழ்ந்த தலைமுறை பெண்களுக்கு இப்படி எத்தனை பேர் propose செய்திருப்பார்கள், அதற்கான வாய்ப்பு வரும் முன்னரே அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதே உண்மை.

இன்று நிலைமை வேறு, ஒரு ஆணும் பெண்ணும் பல நபர்களை கடந்து வருகின்றனர். பலருடன் காதல் தோன்றுகிறது, காதல் நிறைவேறவில்லையென்றால், அல்லது தவிர்க்கப்பட வேண்டுமானால் அதை இனக்கவர்ச்சி என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம் , கணவன் மனைவியாக வாழ்ந்து பின்பு விவாகரத்து ஆனவர்களை இனக்கவர்ச்சி என்றா சொல்கிறோம்?,

பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,

அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .






சதாசிவம்
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக