Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
+8
SK
krishnaamma
திவ்யா
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
2009kr
kitcha
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
First topic message reminder :
திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.
மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram
திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.
மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
இதிலுமா உங்க கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
பிளேடு பக்கிரி wrote:இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
இளமாறன் wrote:பிளேடு பக்கிரி wrote:இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்
உண்மை தான்...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
திவா wrote:யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
உன் நண்பனாச்சேபிளேடு பக்கிரி wrote:
ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ..
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்
» வித்யாசமான ரூபாய் நோட்டுகள்
» விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
» தி.மு.க., நிகழ்ச்சியில் 500 ரூபாய் நோட்டுகள் வீச்சு
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» வித்யாசமான ரூபாய் நோட்டுகள்
» விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
» தி.மு.க., நிகழ்ச்சியில் 500 ரூபாய் நோட்டுகள் வீச்சு
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|