புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (18) I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (18)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 7:20 pm

ஈசனின் மூச்சாய் வந்த
வேதத்தைச் சொன்ன கூட்டம்
அந்நியன் ஆண்ட நாளில்
அவன் வழி மனத்தில் ஏற்று..
தர்மத்தின் வழி தொலைத்து
வேற்றுமை கொண்ட நாளில்
இம் மண்ணிலே அறங்கள் தாழ்ந்து
வேத மானுடம் அழிந்த நாளில்
யாக்கையை நிலையென்றெண்ணி
அழிகின்ற இன்பம் துய்த்து
அன்பினைத் தொலைத்த நாளில்
விண்ணுள்ளோர் தலை வீழ்ந்து கேட்க..
மா கயிலையில் கருணை செய்த
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
வேதத்தை நிலை நிறுத்தி
வேதமாய் தானே வாழ்ந்து
மக்களைத் தேடியே சென்று
தன் பாதத்தால் இப் பாரதம் அளந்து
அல்லுறும் எளிய மக்கள்
வேதனை தீர்க்க எண்ணி
நெஞ்சிலே உறுதி கொண்டார்.
இம் மண்ணிலே விழித்தெழுந்தார்.




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 8:21 pm

கவிதை அருமை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உங்களுடைய ஒரு சில கவிதைகள் இவரைப் பற்றி சொல்லியுள்ளீர்கள்.கடவுளின் அவதாரமென்று.

யார் அந்தக் காஞ்சிக் கமலக் கண்ணன் -



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 9:33 pm

நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 9:46 pm

rameshnaga wrote:நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக