புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
63 Posts - 57%
heezulia
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
Guna.D
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
58 Posts - 56%
heezulia
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
kavithasankar
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%
Guna.D
“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_m10“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!”


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 5:17 pm

“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Ma-222

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.

சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்… 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், “விருட்ச ஆயுர்வேதம்’ என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று. கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள். நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், “பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்’ என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Ma-111

“மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்’ எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா?

மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?

“மரம் நடுங்கள்’ என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.

அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

நன்றி:- எழுத்தாளர் திரு.சாருநிவேதிதா,மற்றும் தினமலர்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 5:21 pm

சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

“மனிதர் வாழ…. மரம் வாழட்டும்!” Jjji

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக