Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
+5
Aathira
ayyamperumal
ராஜா
kitcha
செல்ல கணேஷ்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
First topic message reminder :
தோழமைக்கு,
நல்ல விஷயங்களை வரவேற்ப்பதில் ஈகரை என்றுமே சிறப்பு என்ற நோக்கில் ஒரு தொடர் பதிவை தொடங்க எத்தனிக்கிறேன்.
நான் ரசித்த வேற்று மொழி திரைப்படங்கள் பற்றி எழுதலாம் என விரும்புகிறேன். உங்களுக்கு தோன்றலாம் ஏன் நம் மொழி சினிமா பற்றி எழுதாமல் வேற்றுமொழி சினிமா? நல்லவைகளும், தரமானவைகளும் எங்கு இருந்தாலும் ரசிக்க வேண்டியது நல்ல ரசிகனின் கடமை. நான் நல்ல ரசிகன்.
இதை சிறப்பாக எழுதும் அளவிற்கு எழுத்தாற்றல் இருக்கிறதா என்று எனக்கு தெரிய வில்லை, ஆனாலும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்த மகிழ்ச்சியாவது கிடைக்குமே என்ற எண்ணம்தான்.
மேலும் நான் சொல்லபோகும் இடமும் என் பாசத்திற்கு உரிய தோழமைகளிடம்தானே . சிறப்பாக செய்யும் போது பாராட்டவும் செய்யும் தோழமைகள் , தவறுகள் இருப்பின் அன்போடு திருத்தவும் செய்வார்கள் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
சினிமா என்பது எப்போதுமே ஒரு உற்சாகத்தையும், கரணப்படுத்த இயலாத வண்ணம் ஒரு ஈர்ப்பையும் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிவோம். சினிமா எந்த வித பாகுபடும் இல்லாத ஒன்று. ஆம் எந்த படைப்பும் அதன் ரசிகனுக்காக மட்டுமே. ரசிகன் என்பவன் சாதாரணத்துக்கு உட்பட்டவன் அல்ல. நல்ல ரசிகன் ஒரு படைப்பாளிக்கு இணையான படைக்காத கலைஞன்.
ஆகவே என் ரசனையில், என் கண்களுக்கு எட்டியவரை உள்ள திரைப்படங்களை பேச விரும்புகிறேன். அதற்காக மற்றவை தவறு என்று சொல்லவில்லை. இதை பலரும் செய்தாலும், நானும் இதையே செய்கிறேன், காரணம் இனிப்பை யார் தந்தாலும் அதன் இனிமை மாறாது என்ற எண்ணத்துடன்.
இந்த படைப்பும் வாசிக்கும் உங்களுக்காகதான். என்றும் தங்களின் வாசிப்பை நேசிக்கும் தோழன் நான் செல்ல கணேஷ். நன்றி .
விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்.
தோழமைக்கு,
நல்ல விஷயங்களை வரவேற்ப்பதில் ஈகரை என்றுமே சிறப்பு என்ற நோக்கில் ஒரு தொடர் பதிவை தொடங்க எத்தனிக்கிறேன்.
நான் ரசித்த வேற்று மொழி திரைப்படங்கள் பற்றி எழுதலாம் என விரும்புகிறேன். உங்களுக்கு தோன்றலாம் ஏன் நம் மொழி சினிமா பற்றி எழுதாமல் வேற்றுமொழி சினிமா? நல்லவைகளும், தரமானவைகளும் எங்கு இருந்தாலும் ரசிக்க வேண்டியது நல்ல ரசிகனின் கடமை. நான் நல்ல ரசிகன்.
இதை சிறப்பாக எழுதும் அளவிற்கு எழுத்தாற்றல் இருக்கிறதா என்று எனக்கு தெரிய வில்லை, ஆனாலும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்த மகிழ்ச்சியாவது கிடைக்குமே என்ற எண்ணம்தான்.
மேலும் நான் சொல்லபோகும் இடமும் என் பாசத்திற்கு உரிய தோழமைகளிடம்தானே . சிறப்பாக செய்யும் போது பாராட்டவும் செய்யும் தோழமைகள் , தவறுகள் இருப்பின் அன்போடு திருத்தவும் செய்வார்கள் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
சினிமா என்பது எப்போதுமே ஒரு உற்சாகத்தையும், கரணப்படுத்த இயலாத வண்ணம் ஒரு ஈர்ப்பையும் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிவோம். சினிமா எந்த வித பாகுபடும் இல்லாத ஒன்று. ஆம் எந்த படைப்பும் அதன் ரசிகனுக்காக மட்டுமே. ரசிகன் என்பவன் சாதாரணத்துக்கு உட்பட்டவன் அல்ல. நல்ல ரசிகன் ஒரு படைப்பாளிக்கு இணையான படைக்காத கலைஞன்.
ஆகவே என் ரசனையில், என் கண்களுக்கு எட்டியவரை உள்ள திரைப்படங்களை பேச விரும்புகிறேன். அதற்காக மற்றவை தவறு என்று சொல்லவில்லை. இதை பலரும் செய்தாலும், நானும் இதையே செய்கிறேன், காரணம் இனிப்பை யார் தந்தாலும் அதன் இனிமை மாறாது என்ற எண்ணத்துடன்.
இந்த படைப்பும் வாசிக்கும் உங்களுக்காகதான். என்றும் தங்களின் வாசிப்பை நேசிக்கும் தோழன் நான் செல்ல கணேஷ். நன்றி .
விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்.
Last edited by செல்ல கணேஷ் on Sun Sep 25, 2011 12:53 pm; edited 1 time in total
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.
உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துகள். .நல்ல பதிவு நண்பரே.இதே போல் நீங்கள் தொடரலாம் உங்கள் பதிவை.
படத்தைப் பற்றிய உங்களுடைய பின்னூட்டம் (கருத்து)சிறந்ததாகவே உள்ளது.
படத்தைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலம் படத்தைப் பார்க்க ஆவல் தூண்டுகிறது.துணையோடு பார்ப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள்.மனத் தைரியம் தான் என் முதல் துணை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
தங்கள் திரி அறிமுகம் மிகவும் அருமை. அதே போல் உங்கள் விமர்சனம் படத்தைவிட நன்றாக உள்ளது. படம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் நண்பா.
துணை என்றால் ஆண் துணையா? பெண் துணையா?
அடுத்த பட விமர்சனத்தை விரைவில் பதிவிடுங்கள்.
துணை என்றால் ஆண் துணையா? பெண் துணையா?
அடுத்த பட விமர்சனத்தை விரைவில் பதிவிடுங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
தோழமைக்கு,மகா பிரபு wrote:தங்கள் திரி அறிமுகம் மிகவும் அருமை. அதே போல் உங்கள் விமர்சனம் படத்தைவிட நன்றாக உள்ளது. படம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் நண்பா.
துணை என்றால் ஆண் துணையா? பெண் துணையா?
அடுத்த பட விமர்சனத்தை விரைவில் பதிவிடுங்கள்.
மிக்க நன்றி. உண்மையில் மனம் மகிழ்கிறேன். விரைவில் ஒரு நல்ல திரைப்படத்துடன் தொடர்கிறேன். துணை என்பதில் பால் பேதம் இல்லை. நல்ல துணையாக இருந்தால் நன்று.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
தோழமைக்கு நன்றி .kitcha wrote:சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.
உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துகள். .நல்ல பதிவு நண்பரே.இதே போல் நீங்கள் தொடரலாம் உங்கள் பதிவை.
படத்தைப் பற்றிய உங்களுடைய பின்னூட்டம் (கருத்து)சிறந்ததாகவே உள்ளது.
படத்தைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலம் படத்தைப் பார்க்க ஆவல் தூண்டுகிறது.துணையோடு பார்ப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள்.மனத் தைரியம் தான் என் முதல் துணை.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
நன்றி செல்லா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
அருமை நண்பரே...
இந்த வார இறுதியில் இந்த பட குறுந்தகட்டை வாங்க பாரிஸ் கார்னர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்பதை விட தங்களுக்கு வேறெப்படி என் கருத்தை தெரிவிக்க முடியும்.....
மகாபிரபு கேட்டதை போல் எந்த துணை என்று என் மனமும் கேட்காமல் இல்லை... பெண் துணையுடன் பார்ப்பதற்கு கொடுப்பனையும் இல்லை.... வழக்கம் அதே ரூம்மேட்ஸ் கூடதான் பார்க்கணும்னு காட் ரைட்டிங் ஆன் மை ஹெட்......
இந்த வார இறுதியில் இந்த பட குறுந்தகட்டை வாங்க பாரிஸ் கார்னர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்பதை விட தங்களுக்கு வேறெப்படி என் கருத்தை தெரிவிக்க முடியும்.....
மகாபிரபு கேட்டதை போல் எந்த துணை என்று என் மனமும் கேட்காமல் இல்லை... பெண் துணையுடன் பார்ப்பதற்கு கொடுப்பனையும் இல்லை.... வழக்கம் அதே ரூம்மேட்ஸ் கூடதான் பார்க்கணும்னு காட் ரைட்டிங் ஆன் மை ஹெட்......
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
தோழமைக்கு,அருண்வினோ wrote:அருமை நண்பரே...
இந்த வார இறுதியில் இந்த பட குறுந்தகட்டை வாங்க பாரிஸ் கார்னர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்பதை விட தங்களுக்கு வேறெப்படி என் கருத்தை தெரிவிக்க முடியும்.....
மகாபிரபு கேட்டதை போல் எந்த துணை என்று என் மனமும் கேட்காமல் இல்லை... பெண் துணையுடன் பார்ப்பதற்கு கொடுப்பனையும் இல்லை.... வழக்கம் அதே ரூம்மேட்ஸ் கூடதான் பார்க்கணும்னு காட் ரைட்டிங் ஆன் மை ஹெட்......
ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறு அங்கீகாரம் தேவை இல்லை. தான் பரிந்துரைத்த ஒன்றை ஒரு ரசிகன் விரும்புகிறான் என்பதை விட வேறு என்ன இருக்க முடியும். இது என்னை எழுதுவதற்கு தூண்டவே செய்கிறது. நன்றி.
"சுடர் விளக்கயினும் தூண்டுகோல் வேண்டும்"
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
என் கண்களுக்கு எட்டியவரை -2
உலகில் எல்லா குழந்தைகளும் தங்களை பெரியவர்கள் போல் பாவனை செய்து கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் அனைவரும் மீண்டும் குழந்தை ஆக மாற முடியாதா? என ஏக்கம் கொள்கின்றனர். குழந்தைகளின் உலகம் வேறுவிதமாக உள்ளது. வாழ்வை அதீத கற்பனைகளுடன் குழந்தைகள் இணைத்து கொள்கின்றனர்.இந்த திரைப்படமும் அப்படித்தான். "தி போலர் எக்ஸ்பிரஸ்" (THE POLAR EXPRESS).
இது அனிமேஷன் திரைப்படமாகும். குழந்தைகளுக்கான திரைப்படம். ஆனாலும் இதை பார்க்கிற யாவரும் குழந்தையாக மாறி ரசிக்கும் அளவிற்கு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன் திரைப்படம் என்பதை படம் துவங்கிய சில நொடிகளில் மறந்து நிஜமென நம்பும் அளவிற்கு தொழில் நுட்பம் அழகாக கையாளப்பட்டிருக்கிறது.
"belive " என்பதை உள்ளீடாக கொண்டே படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் காட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கதாப்பதிரமும் ஒரு வித பிரத்யேக குண பண்புடன் இருக்கிறது. ஒரு சிறுவனின் மனதின் வழியாகவே படம் நமக்கு காட்டப்படுகிறது.
"seeing is beliving " என்ற நிலையில் படத்தை கண்டால் இந்த படம் ஒரு அற்புத பயணமாகவே இருக்கும். இந்த படம் குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்ட பெரியோர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
இது அனிமேஷன் திரைப்படமாகும். குழந்தைகளுக்கான திரைப்படம். ஆனாலும் இதை பார்க்கிற யாவரும் குழந்தையாக மாறி ரசிக்கும் அளவிற்கு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன் திரைப்படம் என்பதை படம் துவங்கிய சில நொடிகளில் மறந்து நிஜமென நம்பும் அளவிற்கு தொழில் நுட்பம் அழகாக கையாளப்பட்டிருக்கிறது.
"belive " என்பதை உள்ளீடாக கொண்டே படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் காட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கதாப்பதிரமும் ஒரு வித பிரத்யேக குண பண்புடன் இருக்கிறது. ஒரு சிறுவனின் மனதின் வழியாகவே படம் நமக்கு காட்டப்படுகிறது.
"seeing is beliving " என்ற நிலையில் படத்தை கண்டால் இந்த படம் ஒரு அற்புத பயணமாகவே இருக்கும். இந்த படம் குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்ட பெரியோர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
உங்கள் கண்களுக்கு எட்டியதை எங்கள் கண்களுக்கு எட்ட வைத்தமைக்கு நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2
தோழமைக்கு நன்றிமகா பிரபு wrote:உங்கள் கண்களுக்கு எட்டியதை எங்கள் கண்களுக்கு எட்ட வைத்தமைக்கு நன்றி.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு விருந்து
» அழகிய கண்களுக்கு
» காதலர் கண்களுக்கு ...
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு விருந்து
» அழகிய கண்களுக்கு
» காதலர் கண்களுக்கு ...
» கண்களுக்கு பயிற்சி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|