புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_m10பொய் சிறகுகளோடு ஒரு வானம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சிறகுகளோடு ஒரு வானம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 8:12 pm

முதல் காதலைப் போல் அத்தனை அழகாய்
அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை ....
எனது முதல் பொய்யை.

பள்ளி நாட்களில்-
ஒரு சின்னப் பென்சிலைத் தொலைத்த நாளில்
அது தொடங்கி இருக்கலாம்.

அன்றுதான்-
எனது கனவுகளில் அதுவரை....
பூவை நீட்டிப் புன்னகைத்த கடவுள்
தனது கைகளிலிருந்து என்னை இறக்கிவிட்டார்.

முதல் பொய்யின்.....
அச்சுறுத்தும் சந்தோஷத்திற்குப் பிறகு...
பொய் சிறகுகளோடு
எனக்காக விரிந்திருந்தது ஒரு வானம்.

இன்று
நானும்....கடவுளும் வெகு தொலைவில்.

எனது பொய்கள் வளர்ந்துவிட
எனது வானம் குவிந்துவிட்டது
ஒரு....மரணக் கிணறாய்.

இப்பொழுதெல்லாம்-
வளைந்து...வளைந்து சுற்றிக்கொண்டிருக்கிறேன்
எனது பாதையில்...
எப்பொழுது வேண்டுமானாலும்
விழுந்துவிடும் அதீத அச்சத்துடன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 9:37 pm

அருமையான கவிதை.நல்ல சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஆரம்பத்தில் சில தவறுகளை நாம் செய்யும்போது அது தவறு என நமக்கு சுட்டிக் காட்டாத பட்சத்தில் அது அதிலே வளர்ந்து மரமாகி .............பின் அது தான் அவனது உலகம் என்றாகி விடுகிறது.
அது அழிவை நோக்கித்தான் செல்லும்

இதைப் படிக்கும் போது, எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது......................எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே
(அன்னை இல்லாதவர்க்கு இந்த சமூகம் பொறுப்பாகிறது)





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொய் சிறகுகளோடு ஒரு வானம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 10:20 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 21, 2011 2:41 am

உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
பொய் என்னும் தீய செயல் கடவுளை விட்டு எவ்வ்ளவு தூரம் நம்மை விலக்கி விடுகிறது ..வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொய் சிறகுகளோடு ஒரு வானம். Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 9:39 am

நன்றி! இளமாறன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 12:44 pm

அருமையான வரிகள் அய்யா..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:49 pm

நன்றி!அருண்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 12:52 pm

rameshnaga wrote:
அன்றுதான்-
எனது கனவுகளில் அதுவரை....
பூவை நீட்டிப் புன்னகைத்த கடவுள்
தனது கைகளிலிருந்து என்னை இறக்கிவிட்டார்.
அருமை ரமேஷ் , சத்தியமான வரிகள் ,

"பொய் சொல்ல ஆரம்பித்த பிறகு தான் கடவுளிடம் இருந்து விலகுகிறோம் " பொய் சிறகுகளோடு ஒரு வானம். 678642 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது இதனால் தான் போல

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:54 pm

ரொம்பவும் நன்றி! ராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 4:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக