புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
5 Posts - 14%
heezulia
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 தீரா - மீரா 11 Poll_c10 தீரா - மீரா 11 Poll_m10 தீரா - மீரா 11 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 11


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Aug 19, 2011 5:11 pm


இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையை-ய் விதைக்கும்!

தீரா-மீரா-வின்
அன்றை இடை-வெளி
வானையும், மண்ணையும்
இணைத்ததாய்!

காற்றையும், மேகத்தையும்
கட்டியதாய்!

நீரையும், வெப்பத்தையும்
பிணைத்ததாய்!

நிழலையும், உருவத்தையும்
உருக்கியதாய்!

நினைவையும், கனவையும்
கலந்ததாய்!
ஆனது!

முதல் சந்திப்பில்
மூச்சு திணறிய நிமிடங்களில்
மயங்கிய கணங்களை சுமந்தபடி
தீரா!

முதல் சந்திப்பில்
முகம் சிவந்து, யுகம் கடந்த
மர்மங்களின் கனவுகளை அலசியபடி
மீரா!

காந்தமும், இரும்பும்
வேறு வேறுதான்!
அருகினில் இருந்தால்
வேரும் - நீரும் போன்றது!

அப்படித்தான்...
இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....த...ட்...டி
விளையாடிக் கொண்டிருந்தனர்
மீராவும்- தீராவும்!

எல்லா பொழுதுகளுமே
ஒரே நினைவில்
ஒரே நிமிடத்தில்
ஒரே எண்ணத்தில்
ஒரே சுகத்தில்
ஒரே மயக்கில்
ஒவ்வொருவருக்கும்
விடிவதில்லை!

வேறுபடுவதுண்டு
வேறுபட்டது இருவருக்கும்!

ஆழமான எண்ணம்
தீண்டாத - வரை...

கோரமான ஆசை
புகாத - வரை...

விபரீதமான எண்ணம்
எழாத - வரை...

விழுங்கும் நினைவுகள்
விளாங்காத - வரை...

அழுத்தும் உணர்வுகள்
உதிக்காத - வரை...

ஆவேச உணர்ச்சிகள்
குதிக்காத - வரை...

அவசர செயல்கள்
அவிழாத - வரை...

அதிகார வாய்
பிளக்காத - வரை...

எதிலும் அடிமையாய்
ஆகாத - வரை..


காதல் நோய்
கவ்வாத வரை...தான் !

ஒருவன்
தான்..
தானாக
இருக்கிறான்!

இதில்...
ஏதாவது ஒன்று
எழுதத் தொடங்கி விட்டால்
போதும்!

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!

அனைத்துமாகி
அதிர்ந்து கொண்டிருந்தனர்
தீராவும் - மீராவும்!

வானம்...
நிலா முகம்
கழுவிக் கொண்டிருந்தது...

சூரியன்
ஆடையை
சுறுசுறுப்பாக
அணிய
ஆயத்தமானது!


இரவில்
நினைவில் கரைந்து
விழி சிவந்து
விழித்து...

சிரித்துக் கொண்டனர்
இதழ் சிவப்பு பார்த்து!

காலத்தின் சக்கரம்
சுழன்று கொண்டிருந்தது
தீராவுக்கும் - மீராவுக்கும்
காதல் பாடம்
கற்பித்துக் கொண்டு!

(தொடரும்....)





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 5:46 pm

இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையைய் விதைக்கும்!

இடைவெளி ஒரு மனிதனில் இத்தனை மாற்றத்தை ஏற்படுத்துமா....
அருமையிருக்கு அருமையிருக்கு அதிர்ச்சி

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!


வார்த்தைகள் இங்கே விளையாடுவதை காண்கிறேன்....

மகிழ்ச்சி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 20, 2011 1:05 pm

நல்ல வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 தீரா - மீரா 11 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 20, 2011 2:39 pm

உமா wrote:
இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையைய் விதைக்கும்!

இடைவெளி ஒரு மனிதனில் இத்தனை மாற்றத்தை ஏற்படுத்துமா....
அருமையிருக்கு அருமையிருக்கு அதிர்ச்சி

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!

நன்றிகள் பல உமா


வார்த்தைகள் இங்கே விளையாடுவதை காண்கிறேன்....

மகிழ்ச்சி அருமையிருக்கு




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 20, 2011 2:40 pm

இளமாறன் wrote:நல்ல வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் படித்து, என்னை பரவசப்படுத்தும் இளமாறனுக்கு எனது இதயம் கலந்த நன்றிகள்.
நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 21, 2011 1:16 am

மு.வித்யாசன் wrote:
இளமாறன் wrote:நல்ல வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் படித்து, என்னை பரவசப்படுத்தும் இளமாறனுக்கு எனது இதயம் கலந்த நன்றிகள்.
நன்றி

உங்கள் kavi திறமை அப்படி என்னை படிக்க வைக்கிறது கவியே..வார்த்தைகளை கொண்டு அழகாய் காவியம் உங்கள் கற்பனை திறன் என்னை வியக்க வைக்கிறது காதல் உணர்வுகளே கற்பனை தானோ சோகம் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 தீரா - மீரா 11 Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக