புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாமே நான்தான்...........!
Page 1 of 1 •
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
எல்லாமே நான்தான்...........!
குடும்பங்கள் தொட்டு சர்வதேச நிருவங்கள் வரை (from family to international firms) நிர்வகிக்கும் சில தலைவர்களின் நிர்வாக நடத்தை, போக்கை ஆய்வுசெய்கின்ற போது எல்லாமே நான்தான் என்ற போக்கில் இயங்குவதை பார்க்க முடியும்.
குறித்த அமைப்பின் எல்லா இயக்கங்களையும் நிருவகிக்கின்ற தகுதி தனக்கு மட்டும்தான் இருக்கின்றது, தான் மட்டுமே அதற்கு தகுதி, தனக்கு மட்டுமே அந்தஸ்து இருக்கின்றது என்று செயற்படும் போக்கு பலராறும் விமர்சிக்கப்படுவது அறிந்ததே.
இந்த போக்கும் சிந்தனையும் மூன்றுவிதமான வகையில் உருவாகின்றது,
1. தான் என்ற மமதை,
2. எதுவாக இருந்தாலும் தன் கைபட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற திருப்திகரமற்ற மனநிலை.
3. தனது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முன்னேட்பாடு.
இந்த மூன்றவகையானவர்கள் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
அனைத்தையும் தனியாக செய்யும் தனிமனிதர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது;
தான் என்ற மமதை
பிறருக்கு சில அதிகாரங்களை வழங்கினால் தனது பதவியும் சேர்ந்து போகும் என்ற பயம்,
தனக்கு மேலே உள்ள பதவியில் இருக்கும் உயர் அதிகாரியின் பொடுபோக்கும் அறிவின்மையும்.
இவருடன் இணைந்து பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த காரியங்களையும் அபிலாக்ஷைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்ற சுயலாபம் தேடும் போக்கு,
தனது குறைகளை மறைக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்துகொள்ளும் திறமை.
எதையும் விலைகொடுத்து தனதாக்கிக்கொள்ளும் தனித்தன்மை.
இப்படி பல காரணங்களால் எல்லாமே நான்தான் என்ற மமதையுடன் ஒரு சிலர் நமது சமூகத்தில் பலரின் எதிர்காலத்தை விலை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு உதாரணம் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஃபிர்அவ்னே போதுமானதாகும்.
“உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!” (அல் குர்ஆன் 2 : 50)
சமூக நிருவனங்களில் இப்படியான ஒரு சிலர் தங்களது தேவையற்ற ஆளுமையை காண்பிக்கும் போது பல பாரிய திட்டங்கள் தூரநோக்கு சிந்தனை இல்லாது எல்லைப்படுத்தப்படுகிறது.
உதவி செய்யப்படக்கூடியவர்கள் முகவரியற்றுப்போவார்கள்,
உதவிகள் தன்சார் நபர்களுடன் நின்றுவிடும்,
இந்த வகையான அதிகாரிகள் ஒரு பொருப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும் எல்லப் பொருப்புக்களையும் செய்வதனூடாக வேலைப்பளு அதிகரிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடியா நிலை தோன்றி அபிவிருத்தி, முன்னேற்றம் தடைப்படுகின்றது.
இந்த குறித்த காரணங்களால் இவர்கள் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவார்கள்.
சமூக நோக்கை கவனத்தில் கொண்டு அதிகாரங்களை, பொருப்புக்களை பகிர்ந்துகொடுத்து (separation of duties and responsibilities) காரியத்தை சாதிக்கும் நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (அல் குர்ஆன் 3 : 26)
இந்த மாற்றங்களை செய்யும் அதிகாரிகளை மாற்றங்கள் தேவை வரவேற்கின்றது, எதிர்பார்க்கின்றது.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
http://changesdo.blogspot.com/2011/08/blog-post_10.html
குடும்பங்கள் தொட்டு சர்வதேச நிருவங்கள் வரை (from family to international firms) நிர்வகிக்கும் சில தலைவர்களின் நிர்வாக நடத்தை, போக்கை ஆய்வுசெய்கின்ற போது எல்லாமே நான்தான் என்ற போக்கில் இயங்குவதை பார்க்க முடியும்.
குறித்த அமைப்பின் எல்லா இயக்கங்களையும் நிருவகிக்கின்ற தகுதி தனக்கு மட்டும்தான் இருக்கின்றது, தான் மட்டுமே அதற்கு தகுதி, தனக்கு மட்டுமே அந்தஸ்து இருக்கின்றது என்று செயற்படும் போக்கு பலராறும் விமர்சிக்கப்படுவது அறிந்ததே.
இந்த போக்கும் சிந்தனையும் மூன்றுவிதமான வகையில் உருவாகின்றது,
1. தான் என்ற மமதை,
2. எதுவாக இருந்தாலும் தன் கைபட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற திருப்திகரமற்ற மனநிலை.
3. தனது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முன்னேட்பாடு.
இந்த மூன்றவகையானவர்கள் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
அனைத்தையும் தனியாக செய்யும் தனிமனிதர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது;
தான் என்ற மமதை
பிறருக்கு சில அதிகாரங்களை வழங்கினால் தனது பதவியும் சேர்ந்து போகும் என்ற பயம்,
தனக்கு மேலே உள்ள பதவியில் இருக்கும் உயர் அதிகாரியின் பொடுபோக்கும் அறிவின்மையும்.
இவருடன் இணைந்து பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த காரியங்களையும் அபிலாக்ஷைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்ற சுயலாபம் தேடும் போக்கு,
தனது குறைகளை மறைக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்துகொள்ளும் திறமை.
எதையும் விலைகொடுத்து தனதாக்கிக்கொள்ளும் தனித்தன்மை.
இப்படி பல காரணங்களால் எல்லாமே நான்தான் என்ற மமதையுடன் ஒரு சிலர் நமது சமூகத்தில் பலரின் எதிர்காலத்தை விலை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு உதாரணம் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஃபிர்அவ்னே போதுமானதாகும்.
“உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!” (அல் குர்ஆன் 2 : 50)
சமூக நிருவனங்களில் இப்படியான ஒரு சிலர் தங்களது தேவையற்ற ஆளுமையை காண்பிக்கும் போது பல பாரிய திட்டங்கள் தூரநோக்கு சிந்தனை இல்லாது எல்லைப்படுத்தப்படுகிறது.
உதவி செய்யப்படக்கூடியவர்கள் முகவரியற்றுப்போவார்கள்,
உதவிகள் தன்சார் நபர்களுடன் நின்றுவிடும்,
இந்த வகையான அதிகாரிகள் ஒரு பொருப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும் எல்லப் பொருப்புக்களையும் செய்வதனூடாக வேலைப்பளு அதிகரிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடியா நிலை தோன்றி அபிவிருத்தி, முன்னேற்றம் தடைப்படுகின்றது.
இந்த குறித்த காரணங்களால் இவர்கள் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவார்கள்.
சமூக நோக்கை கவனத்தில் கொண்டு அதிகாரங்களை, பொருப்புக்களை பகிர்ந்துகொடுத்து (separation of duties and responsibilities) காரியத்தை சாதிக்கும் நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (அல் குர்ஆன் 3 : 26)
இந்த மாற்றங்களை செய்யும் அதிகாரிகளை மாற்றங்கள் தேவை வரவேற்கின்றது, எதிர்பார்க்கின்றது.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
http://changesdo.blogspot.com/2011/08/blog-post_10.html
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|