Latest topics
» கிராமத்துக் கிளியே…by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters
Page 23 of 41
Page 23 of 41 • 1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.
கோபாலன்- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15
ஜேன் செல்வகுமார் wrote:திரியை கண்டுபிடித்த ரமேசுக்கு பாராட்டுக்கள்.
திரியை திவங்கிய அம்மாக்கு நன்றிகள்.
என் இயற்ப்பெயர் அனைவரும் அறிந்ததே ஜேன் செல்வகுமார்,
என் புனைப்பெயர் செல்லப்பா
யார் சூட்டிய பெயர் எதற்காக இட்ட பெயர் என அறியேன்.இருப்பினும் இப்பெயரை யார் உச்சரிக்கையிலும் என் அன்னையின் நினைவுகள் அருகில் வந்துவிடும் அதிகமாய்.
காலையில் என்ன புனைப்பெயரை உச்சரித்துக்கொண்டே என்னை படுக்கையிலிருந்து எழுப்பியவாறே சூடாக தரும் பாலில்லாத தேநீரின் சுவையும்...எங்கோ இருந்து அவர் அழைப்பதுபோல இருக்கும் நினைவும்.ம.மீண்டும் கிடைக்காத சொர்க்கம்.
நன்றிகள் பல நினைவூட்டிய இருவருக்கும்,
அம்மா ஆசையாக கூப்பிடுவதை எப்போதும் மறக்க முடியாது தான் நன்றி ஜென்
Last edited by krishnaamma on Sat 3 Nov 2012 - 22:13; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.
நல்லா இருக்கு உங்க பெயர் அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.
1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.
1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.
2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.
நல்லா இருக்கே உங்க மலரும் நினைவுகள் பயோ டேட்டா போல எழுதி இருக்கீங்க ! ரசித்து படித்தேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
நன்றி.krishnaamma wrote:சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.
நல்லா இருக்கு உங்க பெயர் அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.
1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.
1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.
2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.
நன்றி " ஆம்வே சந்துரு" வெகுநாட்கள் கழித்து பதில் போடுகிறேன் மன்னிக்கனும் நம் தளத்தில் நிறைய புதியவர்கள் வந்துள்ளார்கள், அவர்களின் பெர்யர் காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான் மீண்டும் இங்கு வந்தேன் பார்த்தால் உங்களுக்கு பதில் விட்டுப்போய்ருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
கோபாலன் wrote:எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.
ஆஹா... உங்கள் தமிழ் பற்று என் கிருஷ்ணனை தள்ளி வைத்து விட்டதே என்றாலும் கோபாலனும் அவன் தானே நல்ல பேர்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில் இதுவும் ஒன்று "மது "
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
எல்லாரும் கலாய்ப்பங்க அம்மா ஒரு தடவ நான் TEAMMATES -ஓட கோவிலுக்கு போனேன் அம்மா.. அங்க என் ஃப்ரெண்ட் வேகமா வந்து மது உனக்கு இங்க அனுமதி இல்லையாம் என்று சொன்னாங்க... நான் கொஞ்ச நேரம் பேந்து முழுச்சேன் .... அப்போ ஒரு போர்டு அதில் "இங்கு மது, சிகரட்டுக்கு அனுமதில்லை" என்று இருந்தது டென்ஷன் ஆயிடுச்சு.....krishnaamma wrote:MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில் இதுவும் ஒன்று "மது "
Last edited by MADHUMITHA on Wed 10 Jul 2013 - 20:43; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Page 23 of 41 • 1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41
Similar topics
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
Page 23 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|