Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters
Page 19 of 41
Page 19 of 41 • 1 ... 11 ... 18, 19, 20 ... 30 ... 41
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ரா.ரமேஷ்குமார் wrote:R.R என்று தான் அழைப்பார்கள் நமது தளத்திற்காக தமிழில் ரா.ர என்று தட்டச்சு செய்தேன்...krishnaamma wrote:
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்று யாராவது சொல்லி இருக்காளா உங்களை? அது சரி ரா. ர என்றால் ரம்பமா?
நன்றி
தப்பாய் நினைக்க வேண்டாம் ரமேஷ், சும்மா தமாஷ் தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
நல்லதொரு விருவிருப்பானத் தொடர்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஆமாம் பிரபு, நல்ல வரவேற்பு உள்ளது , என்றாலும் இன்னும் நிறைய
பேரிடமிருந்து ( லைக் பிச்சை , நட்புடன்....) அவர்களின் கதையை எதிர்பார்க்கிறேன்
பேரிடமிருந்து ( லைக் பிச்சை , நட்புடன்....) அவர்களின் கதையை எதிர்பார்க்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஆதிரா , எங்க போய்ட்டிங்க?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
இன்னும் நிறைய பேர் களை எதிர்பார்த்தேன் , காணுமே? ....
பிச்சை, நட்புடன்..... இப்படி. ............... சரி போகட்டும் நானே மறுபடி இந்த திரியை மேலே கொண்டுவருகிறேன்
பிச்சை, நட்புடன்..... இப்படி. ............... சரி போகட்டும் நானே மறுபடி இந்த திரியை மேலே கொண்டுவருகிறேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
aathma wrote:krishnaamma wrote:
என்னை பொறுத்தவரை அபூர்வமாய் இருக்கும் பெயர்களை பெருமையாய் சொல்லணும் . மேலும் எவ்வளவு அசையாய் உங்காத்தில் அந்த பேர் வெச்சிருப்பா? இல்லையா? நம்ப பேரை சொல்ல சொல்ல தான் அதற்க்கு 'பவர்' வரும்.ஓகே?
[You must be registered and logged in to see this image.]
இவ்வளவு ஓகே வா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
கிறிஷ்ணம்மா இது ஒரு நல்ல தொடக்கம் ...
என்னுடய நிஜ பெயர் ஜெயசீலன் , ஆனால் எந்த ஒரு இணயதளதிலும் என்னுடய பெயரில் ஏற்கனவே பதி செய்திருபார்கள் , எனவே ஜெயம் என்றால் வெற்றி , வெற்றி என்றால் ஆங்கிலத்தில் win எனவே வின்சீலன் ஆகிவிட்டேன்
என்னுடய நிஜ பெயர் ஜெயசீலன் , ஆனால் எந்த ஒரு இணயதளதிலும் என்னுடய பெயரில் ஏற்கனவே பதி செய்திருபார்கள் , எனவே ஜெயம் என்றால் வெற்றி , வெற்றி என்றால் ஆங்கிலத்தில் win எனவே வின்சீலன் ஆகிவிட்டேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
[You must be registered and logged in to see this image.]
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
வின்சீலன் wrote:கிறிஷ்ணம்மா இது ஒரு நல்ல தொடக்கம் ...
என்னுடய நிஜ பெயர் ஜெயசீலன் , ஆனால் எந்த ஒரு இணயதளதிலும் என்னுடய பெயரில் ஏற்கனவே பதிவு செய்திருபார்கள் , எனவே ஜெயம் என்றால் வெற்றி , வெற்றி என்றால் ஆங்கிலத்தில் win எனவே வின்சீலன் ஆகிவிட்டேன்
ஐடியா உங்களுடையது, "கடவுள் பாதி மிருகம் பாதி" மாதிரி, ஆங்கிலம் பாதி தமிழ் பாதி யா உங்க பெயர்?
நன்றி ஜெயசீலன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
நானும் என் பங்குக்கு என் புணப்பெயர் வந்த கதையை சொல்றேன்:
எனக்கும் என் தாய் தந்தயரும் உறவினரும் சுற்றமும் கூடி வெகு விமர்சையான பெயர்சூட்டும் விழாவில் பெயர் வைத்தார்கள்.
அதாவது பிறந்த பொழுதே விண்ணுலகமும் மண்ணுலகமும் அதிரும் வண்ணம் மிழ அழகாக இருந்ததாலும், மேலும் அளப்பரியா அறிவும் கொண்டு விளங்கியதாலும்,பார்த்து பார்த்து எனக்கு முருகனின் பெயர்களில் ஒன்றான சரவணன் என்று தான் பெயர் வைத்தார்கள்.
(எப்படி பிறந்த உடனே அவ்வளவு அறிவு என்று யோசிப்போர்க்கு:-
படித்து முடித்துவிட்டு பல தனியார் கம்பனிகளில் நேர்மையாக, நியாயமாக வேலை பார்த்தும் என்னால் முன்னேறவே முடியவில்லை. சரி நாமும் பிஸினஸ் செய்தால் தான் வேகமாக முன்னேற முடியும் என்று யோசித்தேன்.
வெறும் கையை கொண்டு முழம் போட வேண்டும் என்று யோசித்து அதற்காக எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று பல நண்பராகளிடம் கலந்தாலோசித்தும், பல உலக வியாபார காந்தங்கள் எழுதிய புத்தகங்களை புரட்டிப்பார்த்தும் எனக்கு எந்த சரியான வழியும் கிடைக்கவில்லை. பிறகு நானே எனது மூளையை கசக்கி பிழிந்து ஒரு சரியான முடிவை எடுத்தேன். அப்பொழுது உதயமானது தான் இந்த உதவி கோரும் தொழில் (பிச்சை).
பொதுவாக எல்லாரும் பெயர் பொருத்தம் பார்த்து தொழில் செய்வார்கள் அல்லது அவர்களுடைய பெயரையே தங்களுடைய தொழில் நிறுவனதிற்கும் சூட்டுவார்கள். ஆனால் நான் எந்தொழிலயே என் பெயராக மாற்றி கொண்டேன்.
செய்யும் தொழிலே தெய்வம்! என்ற மூல மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டு இன்றளவும் வெற்றியுடன் பயணிக்கிறேன். எனக்கு தொழில் ரீதியாக ஆதரவு தரும் பிளேடு பக்கிரியும், இறைவனும் என்னுடன் இருக்கிறார்கள். நன்றி!!!
குறிப்பு: இடையில் குபேரன் என்று என்னுடய பெயர் மாறியிருந்ததை சிலர் கண்டிருக்கலாம். அதற்கான காரணம் நீங்கள் விரும்பினால் இங்கே பதிகிறேன். மேலும் உங்களுடைய பொன்னான நேரத்தை வீனடித்து என்னுடைய சுய தம்பட்டத்தை படித்த அனைவருக்கும் நன்றி!
எனக்கும் என் தாய் தந்தயரும் உறவினரும் சுற்றமும் கூடி வெகு விமர்சையான பெயர்சூட்டும் விழாவில் பெயர் வைத்தார்கள்.
அதாவது பிறந்த பொழுதே விண்ணுலகமும் மண்ணுலகமும் அதிரும் வண்ணம் மிழ அழகாக இருந்ததாலும், மேலும் அளப்பரியா அறிவும் கொண்டு விளங்கியதாலும்,பார்த்து பார்த்து எனக்கு முருகனின் பெயர்களில் ஒன்றான சரவணன் என்று தான் பெயர் வைத்தார்கள்.
(எப்படி பிறந்த உடனே அவ்வளவு அறிவு என்று யோசிப்போர்க்கு:-
- Spoiler:
- நான் பிறக்கும் பொழுதே ஒரு கையில் பென்சிலும், மறு கையில் ரப்பர் என்று சொல்லக்கூடிய அழிப்பான் ஏந்தி பிறந்தேன், ஆனால் நான் மண்ணுலகில் மலர்ந்த உடனேயே அந்த அழிப்பானை தூக்கி வீசிவிட்டேன். அதாவது நான் தவறே செய்ய மாட்டேன், அழிப்பானின் உதவி தேவை இல்லை என்று உலகிர்க்கு அப்பொழுதே உணர்த்தி என்னுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தேனேன்.
படித்து முடித்துவிட்டு பல தனியார் கம்பனிகளில் நேர்மையாக, நியாயமாக வேலை பார்த்தும் என்னால் முன்னேறவே முடியவில்லை. சரி நாமும் பிஸினஸ் செய்தால் தான் வேகமாக முன்னேற முடியும் என்று யோசித்தேன்.
வெறும் கையை கொண்டு முழம் போட வேண்டும் என்று யோசித்து அதற்காக எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று பல நண்பராகளிடம் கலந்தாலோசித்தும், பல உலக வியாபார காந்தங்கள் எழுதிய புத்தகங்களை புரட்டிப்பார்த்தும் எனக்கு எந்த சரியான வழியும் கிடைக்கவில்லை. பிறகு நானே எனது மூளையை கசக்கி பிழிந்து ஒரு சரியான முடிவை எடுத்தேன். அப்பொழுது உதயமானது தான் இந்த உதவி கோரும் தொழில் (பிச்சை).
பொதுவாக எல்லாரும் பெயர் பொருத்தம் பார்த்து தொழில் செய்வார்கள் அல்லது அவர்களுடைய பெயரையே தங்களுடைய தொழில் நிறுவனதிற்கும் சூட்டுவார்கள். ஆனால் நான் எந்தொழிலயே என் பெயராக மாற்றி கொண்டேன்.
செய்யும் தொழிலே தெய்வம்! என்ற மூல மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டு இன்றளவும் வெற்றியுடன் பயணிக்கிறேன். எனக்கு தொழில் ரீதியாக ஆதரவு தரும் பிளேடு பக்கிரியும், இறைவனும் என்னுடன் இருக்கிறார்கள். நன்றி!!!
குறிப்பு: இடையில் குபேரன் என்று என்னுடய பெயர் மாறியிருந்ததை சிலர் கண்டிருக்கலாம். அதற்கான காரணம் நீங்கள் விரும்பினால் இங்கே பதிகிறேன். மேலும் உங்களுடைய பொன்னான நேரத்தை வீனடித்து என்னுடைய சுய தம்பட்டத்தை படித்த அனைவருக்கும் நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
பதிவு செய்யுங்கள் படிக்கிறோம்...பிச்ச wrote:
குறிப்பு: இடையில் குபேரன் என்று என்னுடய பெயர் மாறியிருந்ததை சிலர் கண்டிருக்கலாம். அதற்கான காரணம் நீங்கள் விரும்பினால் இங்கே பதிகிறேன்.
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 19 of 41 • 1 ... 11 ... 18, 19, 20 ... 30 ... 41
Similar topics
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
Page 19 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|