புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
2 Posts - 67%
viyasan
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது - நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச சாட்சியம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Aug 20, 2011 4:15 pm

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.

1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறிலங்கா படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் சிறிலங்கா அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே சிறிலங்கா அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550 இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550 இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக