புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பாதை மாறிய பயணம்?”
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி….
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|