புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:என்ன உமா ? நீயும் புதுக்குண்டை போடுற ?
என்ன அண்ணா....நீங்களே அந்த பதிவை பார்த்தீங்க தானே...ரேவதி, நானும் தான் ஒரே கருத்தை சொல்கிறோம்..
அனைவருமே முரண்பாடு தானே... என்ன செய்வது அண்ணா.... இப்போ ரன் போறேன்னு சொல்த்ராங்க...எனக்கு இங்கே அனைவருமே ஒன்றுதான்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அதிபொண்ணு wrote:உமா wrote:[size=18] இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..
உமாக்கா ப்ளீஸ்.....அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க....ஒரு சிலரின் கருத்துக்கள் பிடிக்காமல் போனால் ஈகரையை விட்டு உங்கள் நண்பர்களை விட்டு போக வேண்டுமா?? சிவா அண்ணா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் செல்வது நியாயமில்லை அக்கா!
ரன் எப்போதாவது என்னை கிண்டல் அடித்தால் கோபித்து கொள்ளாதே....சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லுவார். அப்போ எல்லாம் எனக்கு கோபம் வந்ததே இல்ல....ஆனால் அவரின் இந்த பதிவைப் பார்க்கும் போது தான் கோபம் வருகிறது எனக்கு. இதுவே குடும்பத்தில் யாராவது திட்டிவிட்டால் இப்படி தான் செய்வாரா? நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்வாரா?
இங்கு மட்டும் என்ன? ஈகரை என்பது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ரன்! உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தளமே கிடையாது! உரிமையாக என் திரி எங்கே...என்று சண்டை போட்டுக் கொள்ளுங்கள்...தவறில்லை. அதற்காக போகிறேன் என்பது சரி இல்லை.
வெறும் ஒரு மாதம் மட்டுமே இங்கு வந்து பழகிய எனக்கே.....இதை கேட்க கஷ்டமாக இருக்கிறது!
[b]உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக இப்படி சொல்ல என்னால முடியாது...
இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ரஞ்சித் இதுபோல் கோபித்துக் கொண்டு போகக் கூடாது.
அனைவரும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு. அதை தெரியப் படுத்தும் முறைகள் பல விதம். இதுபோல் செய்தது ஒரு விதம்.
அது பிடிக்கவில்லை என நீங்கள் சொன்னது வரவேற்கத் தக்கது.
எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஆளும் கொச்சுக்கிட்டா அப்புறம் இங்க யார்தான் இருப்பா?
எண்ணக் கூட தான் ஒரு நடத்துனர் ஒரு சகோதரியை பேர் சொல்லி அழைக்கக் கூடாதுன்னு தனி மடல் அனுப்பி இருந்தார். அது என்னவோ நான் செய்யக் கூடாத கொலைக் குற்றம் போல எழுதி இருந்தார்.
நபர்களின் முதல் பெயரால் அழைப்பது தவறா?
இந்த செஞ்சுரியில் இதுஒரு குற்றமா? எனக்கும் என்னடா இதுன்னு தொனிச்சு - அப்புறம் அவருக்கு தனி மடல் செய்து விளக்கினேன். அதோடு முடிந்தது.
என் திரிகளைக் கூடத்தான் யாருமே பார்த்து பதில் இடுவதில்லை. சரி இங்க யாருக்கும் பிடிக்கல போலிருக்குன்னு அந்த திரிகளோடு நிறுத்தி விட்டேன்.
ஆனால் இங்கு வருவதை நிறுத்த வில்லை. வந்து மற்றவர் திரிகளுக்கு பதில் இடுகிறேன்.
சியர் ஆப் ரஞ்சித். வந்து கலாய்ப்பதை கவனமாகசெய்யுங்கள்.
நா கூட நமீதா திரியில் இரண்டு திரியை கொளுத்திப் போட்டேன்.
எனக்கு வருமோ தனி மடல்?
வந்தா வரட்டும் - எஞ்சாய் பீயிங்க் ஹியர் ரஞ்சித்......
அனைவரும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு. அதை தெரியப் படுத்தும் முறைகள் பல விதம். இதுபோல் செய்தது ஒரு விதம்.
அது பிடிக்கவில்லை என நீங்கள் சொன்னது வரவேற்கத் தக்கது.
எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஆளும் கொச்சுக்கிட்டா அப்புறம் இங்க யார்தான் இருப்பா?
எண்ணக் கூட தான் ஒரு நடத்துனர் ஒரு சகோதரியை பேர் சொல்லி அழைக்கக் கூடாதுன்னு தனி மடல் அனுப்பி இருந்தார். அது என்னவோ நான் செய்யக் கூடாத கொலைக் குற்றம் போல எழுதி இருந்தார்.
நபர்களின் முதல் பெயரால் அழைப்பது தவறா?
இந்த செஞ்சுரியில் இதுஒரு குற்றமா? எனக்கும் என்னடா இதுன்னு தொனிச்சு - அப்புறம் அவருக்கு தனி மடல் செய்து விளக்கினேன். அதோடு முடிந்தது.
என் திரிகளைக் கூடத்தான் யாருமே பார்த்து பதில் இடுவதில்லை. சரி இங்க யாருக்கும் பிடிக்கல போலிருக்குன்னு அந்த திரிகளோடு நிறுத்தி விட்டேன்.
ஆனால் இங்கு வருவதை நிறுத்த வில்லை. வந்து மற்றவர் திரிகளுக்கு பதில் இடுகிறேன்.
சியர் ஆப் ரஞ்சித். வந்து கலாய்ப்பதை கவனமாகசெய்யுங்கள்.
நா கூட நமீதா திரியில் இரண்டு திரியை கொளுத்திப் போட்டேன்.
எனக்கு வருமோ தனி மடல்?
வந்தா வரட்டும் - எஞ்சாய் பீயிங்க் ஹியர் ரஞ்சித்......
நட்புடன் - வெங்கட்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உண்மை தான் உமா.ஏதுவாக இருந்தாலும் பேசி முடிவெடுக்கணும். அதை விட்டுவிட்டு போகிறேன் என்பது நல்லதில்லைஉமா wrote:அதிபொண்ணு wrote:உமா wrote:[size=18] இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..
உமாக்கா ப்ளீஸ்.....அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க....ஒரு சிலரின் கருத்துக்கள் பிடிக்காமல் போனால் ஈகரையை விட்டு உங்கள் நண்பர்களை விட்டு போக வேண்டுமா?? சிவா அண்ணா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் செல்வது நியாயமில்லை அக்கா!
ரன் எப்போதாவது என்னை கிண்டல் அடித்தால் கோபித்து கொள்ளாதே....சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லுவார். அப்போ எல்லாம் எனக்கு கோபம் வந்ததே இல்ல....ஆனால் அவரின் இந்த பதிவைப் பார்க்கும் போது தான் கோபம் வருகிறது எனக்கு. இதுவே குடும்பத்தில் யாராவது திட்டிவிட்டால் இப்படி தான் செய்வாரா? நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்வாரா?
இங்கு மட்டும் என்ன? ஈகரை என்பது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ரன்! உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தளமே கிடையாது! உரிமையாக என் திரி எங்கே...என்று சண்டை போட்டுக் கொள்ளுங்கள்...தவறில்லை. அதற்காக போகிறேன் என்பது சரி இல்லை.
வெறும் ஒரு மாதம் மட்டுமே இங்கு வந்து பழகிய எனக்கே.....இதை கேட்க கஷ்டமாக இருக்கிறது!
[b]உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக இப்படி சொல்ல என்னால முடியாது...
இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உமா wrote:
உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக இப்படி சொல்ல என்னால முடியாது...
இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....
நானும் இன்று தான் அந்த திரியைப் பார்த்தேன்.....உங்களுக்கு ரன்னும் அவருக்கு நீங்களும் சப்போர்ட் செய்து சமாதானம் ஆனதைப் பார்த்த பின்பு அடடா எவ்ளோ முதிர்ச்சி நிறைந்த மனங்கள் என்று நினைத்தேன்.
அதற்குள் அடுத்த திரி போட்டு இப்படியாகிவிட்டது.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
sari !! சொல்கிறவரை சொல்லியாச்சு ,,இனிமேல் வருவதும் வராமல் இருப்பதும் அவர் விருப்பம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|