Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?
Page 1 of 1
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?
- இன்றய பதிவு ஆன்மிகம்
- பகவான் விஷ்ணு எடுத்தது பத்து அவதாரங்கள் மட்டுந்தானா?
ஸ்ரீனிவாசன் நாகர்கோவில்
நன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.
நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது
சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது.
ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.
இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும்.
ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம்.
அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம்.
பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு.
ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.
விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா
தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத்
குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர்,
பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன்,
பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய
இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர
சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது.
பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும்
நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார்.
அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.
ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது.
புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை
செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம்
என்பது மறைக்கப்பட்டு போனது.
கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது.
ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
ராமன், கிருஷ்ணன் போன்ற
அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர்
போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர்.
எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார்.
கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_19.html
நன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.
நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது
சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது.
ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.
இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும்.
ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம்.
அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம்.
பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு.
ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.
விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா
தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத்
குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர்,
பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன்,
பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய
இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர
சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது.
பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும்
நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார்.
அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.
ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது.
புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை
செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம்
என்பது மறைக்கப்பட்டு போனது.
கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது.
ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
ராமன், கிருஷ்ணன் போன்ற
அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர்
போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர்.
எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார்.
கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_19.html
சதீஷ்குமார்
sathishkumar2991- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
Similar topics
» எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !
» புத்தர் போதனைகள்
» புத்தர் போதனைகள்
» கௌதம புத்தர்
» புத்தர் கூறிய கதை
» புத்தர் போதனைகள்
» புத்தர் போதனைகள்
» கௌதம புத்தர்
» புத்தர் கூறிய கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|