புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
5 Posts - 14%
heezulia
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
4 Posts - 1%
mruthun
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கோவில் தேவையா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:19 am

கடவுளுக்கு கோவில் தேவையா?

எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்...
நன்றி: http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_4867.html

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 10:35 am

நண்பா முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் கோவில் என்பது கடவுளை வழிபடும் ஒரு இடம் மட்டுமல்ல சங்க காலத்தில் இன்றய நாகரீக வளர்ச்சி அற்ற காலத்தில் பொழுதுபோக்கு ஆற்றகாலத்தில் கோவில்களே அனைத்துமாக இருந்தது அதனால்தான் கோவில் இல்லாத ஊரில் குடிருக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்.

அக்காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தளமாக இல்லாமல் ஊரின் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது கோவில் ஒரு கலாமண்டபங்களாக பயன்பட்டது அங்கே ஆடல் பாடல் நாடகம் போன்றவை தினமும் நடைபெறும் , மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கோவில்களின் பங்கு பெருமளவில் உள்ளது முத்தமிழும் அரங்கேறியது கோவில் மண்டபங்களில்த்தான் மேலும் கோவில்கள் பாடசாலையாகவும் குருகுலமாகவும் திகழ்ந்தது, ஊர்பஞ்சாயத்துக்களும் அங்கேதான் நடந்தது, ஊரில் எதேனும் விஷேஷமென்றாலோ அல்லது ஏதாவது முக்கியமுடிவு என்றாலோ அல்லது அரசாணை என்றாலோ அதை கோவில்களின்மூலமாகவே தண்டோராபோட்டு அறிவிப்பார்கள் இப்படி கோவில்களின் பயன்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தது இன்று நவீன யுகத்தில் கோவில்களின் பங்கு குறைந்திருக்கலாம் அதற்காக அது தேவை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது இன்று வெளியூரில் வாழும் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ மீண்டும் சந்திக்க கோவில் திருவிழாக்களும் ஒரு காரணங்களாக உள்ளது என்பதயும் மறுக்கமுடியாது.

தாங்கள் கூறியதுபோல் கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மை ஆனால் அதை வெளிக்கொண்டுவரும் மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று கோவில்கள்.

கோவில்கள் கட்டுவதற்க்கு சில அடிப்படை விதிகள் உள்ளது அது ஆகாமவிதிபடி காட்டப்படுகிறது மட்டைடத்தில் கடவுளை வழிப்படுவதற்க்கும் கோவில்களில் வழிப்படுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது கோவில் மண்டபங்கள் ஆகாமவிதிப்படி கட்டபட்டது அங்கே நாம் செல்லும்பொழுது நம்மணம் மிகவும் அமைதியாகிறது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை மேலும் கூடு பிராத்தனையின் மகத்துவம் பற்றி நான் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் கோவில் கோபுரங்களுக்கும் பல சரித்திர அறிவியல்புர்வமான பலன்கள் நிரயா உள்ளது. தமிழ்நாட்டின் அரசு சின்னமே கோவில் கோபுரம்த்தான்.

எதிர்காலத்தில் இன்னும் நாகரிகவளர்ச்சி அதிகமான காலத்தில் கோவில்களின் பயன்பாடு மேலும் குறைந்துபோகலாம் அப்பொழுது கோவில்கள் பழமாயின் சின்னமாகவும் நமது கலாசாரத்தின் உன்மயாகவும் சரித்திரங்களாக திகழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 15, 2011 11:29 am

நாம் தமிழகத்தில் மொத்தம் 33000 க்கும் மேலான பழங்கால கோவில் மேல் உள்ளன. இவற்றை கூட விட்டு விடலாம் காரணம் இவை அனைத்தும் கோவிலுக்கு உண்டான முறையோடு கட்டுக்கோப்பாக கட்டப்பட்டுள்ளன மன்னர்களால். அக்காலத்தில் கட்ட பட்ட கோவில்கள் யாவும் முறையாக தொலை நோக்கு பார்வையுடன் பிற்காலத்தில் போக்குவரதிற்கு எந்த வித இடையூரம் இல்லாமல் இருக்குமாறு கட்டப்பட்டுள்ளன.

ஆனால் இன்று உள்ள கோவில்களின் எண்ணிக்கையை எண்ணிவிடுவது சுலபமில்லை....காரணம் ஒரு வீதி இருந்தால் அங்கு பல லட்சங்கள் செல்வில் கட்டப்பட்ட கோவில் ஒன்று நிச்சயம் இருக்கும்.....சில இடங்களில் இரண்டு கோவில்களும் உண்டு.........நானே கண்கூடாக பார்திருக்கிறேன் ஒரே நேரத்தில் கட்டப்பட்ட இரண்டு கோவில்களின் கும்பாபிசேகமும் ஒரே நாளில் நடைபெற்றன........இப்படி கோவில்களை அடுக்கி கொண்டே போவதன் பயன் என்ன......கோவில் கெஸ்ட் ஹவுஸ் கட்டுவதை போல பணம் உள்ள ஒவ்வொருவரும் கட்ட ஆரம்பித்து விட்டனர்.....என்பது என் கருத்து,..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 11:34 am

பிஜிராமன் wrote:ஆனால் இன்று உள்ள கோவில்களின் எண்ணிக்கையை எண்ணிவிடுவது சுலபமில்லை....காரணம் ஒரு வீதி இருந்தால் அங்கு பல லட்சங்கள் செல்வில் கட்டப்பட்ட கோவில் ஒன்று நிச்சயம் இருக்கும்.....சில இடங்களில் இரண்டு கோவில்களும் உண்டு.........நானே கண்கூடாக பார்திருக்கிறேன் ஒரே நேரத்தில் கட்டப்பட்ட இரண்டு கோவில்களின் கும்பாபிசேகமும் ஒரே நாளில் நடைபெற்றன........இப்படி கோவில்களை அடுக்கி கொண்டே போவதன் பயன் என்ன......கோவில் கெஸ்ட் ஹவுஸ் கட்டுவதை போல பணம் உள்ள ஒவ்வொருவரும் கட்ட ஆரம்பித்து விட்டனர்.....என்பது என் கருத்து,..........

வேறென்ன விளம்பரம்த்தான் காரணம் அப்புறம் ஊருல எப்படி பெரியமனிசனாக ஆவது இதற்க்கு ஒரே வழி அரசு அறநிலை துறை இதுபோன்ற புதிய கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் ஆனால் அது ஏந்தளவுக்கு சாத்தியமானது என்று தெரியவில்லை.



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Aug 15, 2011 11:42 am

நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே?

புரியவில்லையா ? கட +உள் =கடவுள் .

அவ்வளவுதான் !!!!!!!!!!!!!!!!!!



கடவுளுக்கு கோவில் தேவையா?  Pகடவுளுக்கு கோவில் தேவையா?  Oகடவுளுக்கு கோவில் தேவையா?  Sகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Tகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Vகடவுளுக்கு கோவில் தேவையா?  Eகடவுளுக்கு கோவில் தேவையா?  Emptyகடவுளுக்கு கோவில் தேவையா?  Kகடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  Rகடவுளுக்கு கோவில் தேவையா?  Tகடவுளுக்கு கோவில் தேவையா?  Hகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Cகடவுளுக்கு கோவில் தேவையா?  K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 12:08 pm

balakarthik wrote:நண்பா முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் கோவில் என்பது கடவுளை வழிபடும் ஒரு இடம் மட்டுமல்ல சங்க காலத்தில் இன்றய நாகரீக வளர்ச்சி அற்ற காலத்தில் பொழுதுபோக்கு ஆற்றகாலத்தில் கோவில்களே அனைத்துமாக இருந்தது அதனால்தான் கோவில் இல்லாத ஊரில் குடிருக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்.

அக்காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தளமாக இல்லாமல் ஊரின் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது கோவில் ஒரு கலாமண்டபங்களாக பயன்பட்டது அங்கே ஆடல் பாடல் நாடகம் போன்றவை தினமும் நடைபெறும் , மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கோவில்களின் பங்கு பெருமளவில் உள்ளது முத்தமிழும் அரங்கேறியது கோவில் மண்டபங்களில்த்தான் மேலும் கோவில்கள் பாடசாலையாகவும் குருகுலமாகவும் திகழ்ந்தது, ஊர்பஞ்சாயத்துக்களும் அங்கேதான் நடந்தது, ஊரில் எதேனும் விஷேஷமென்றாலோ அல்லது ஏதாவது முக்கியமுடிவு என்றாலோ அல்லது அரசாணை என்றாலோ அதை கோவில்களின்மூலமாகவே தண்டோராபோட்டு அறிவிப்பார்கள் இப்படி கோவில்களின் பயன்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தது இன்று நவீன யுகத்தில் கோவில்களின் பங்கு குறைந்திருக்கலாம் அதற்காக அது தேவை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது இன்று வெளியூரில் வாழும் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ மீண்டும் சந்திக்க கோவில் திருவிழாக்களும் ஒரு காரணங்களாக உள்ளது என்பதயும் மறுக்கமுடியாது.

தாங்கள் கூறியதுபோல் கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மை ஆனால் அதை வெளிக்கொண்டுவரும் மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று கோவில்கள்.

கோவில்கள் கட்டுவதற்க்கு சில அடிப்படை விதிகள் உள்ளது அது ஆகாமவிதிபடி காட்டப்படுகிறது மட்டைடத்தில் கடவுளை வழிப்படுவதற்க்கும் கோவில்களில் வழிப்படுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது கோவில் மண்டபங்கள் ஆகாமவிதிப்படி கட்டபட்டது அங்கே நாம் செல்லும்பொழுது நம்மணம் மிகவும் அமைதியாகிறது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை மேலும் கூடு பிராத்தனையின் மகத்துவம் பற்றி நான் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் கோவில் கோபுரங்களுக்கும் பல சரித்திர அறிவியல்புர்வமான பலன்கள் நிரயா உள்ளது. தமிழ்நாட்டின் அரசு சின்னமே கோவில் கோபுரம்த்தான்.

எதிர்காலத்தில் இன்னும் நாகரிகவளர்ச்சி அதிகமான காலத்தில் கோவில்களின் பயன்பாடு மேலும் குறைந்துபோகலாம் அப்பொழுது கோவில்கள் பழமாயின் சின்னமாகவும் நமது கலாசாரத்தின் உன்மயாகவும் சரித்திரங்களாக திகழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான கருத்து கோபி கூறியது போல கடவுளுக்கு தான் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க தெரியாமல் இல்லை கோவில்கள் அமைந்துள்ள விஷேசமான பஞ்சபூத கலவையான அமைப்பை கொண்டிருக்கும் பசு உடலில் தான் பால் உள்ளது அதை ஏன் மடியில் கரக்க வேண்டும் கொம்பில் கரக்க வேண்டியதுதானே அது போலதான் கோவிலும்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 15, 2011 12:19 pm

balakarthik wrote:நண்பா முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் கோவில் என்பது கடவுளை வழிபடும் ஒரு இடம் மட்டுமல்ல சங்க காலத்தில் இன்றய நாகரீக வளர்ச்சி அற்ற காலத்தில் பொழுதுபோக்கு ஆற்றகாலத்தில் கோவில்களே அனைத்துமாக இருந்தது அதனால்தான் கோவில் இல்லாத ஊரில் குடிருக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்.

அக்காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தளமாக இல்லாமல் ஊரின் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது கோவில் ஒரு கலாமண்டபங்களாக பயன்பட்டது அங்கே ஆடல் பாடல் நாடகம் போன்றவை தினமும் நடைபெறும் , மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கோவில்களின் பங்கு பெருமளவில் உள்ளது முத்தமிழும் அரங்கேறியது கோவில் மண்டபங்களில்த்தான் மேலும் கோவில்கள் பாடசாலையாகவும் குருகுலமாகவும் திகழ்ந்தது, ஊர்பஞ்சாயத்துக்களும் அங்கேதான் நடந்தது, ஊரில் எதேனும் விஷேஷமென்றாலோ அல்லது ஏதாவது முக்கியமுடிவு என்றாலோ அல்லது அரசாணை என்றாலோ அதை கோவில்களின்மூலமாகவே தண்டோராபோட்டு அறிவிப்பார்கள் இப்படி கோவில்களின் பயன்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தது இன்று நவீன யுகத்தில் கோவில்களின் பங்கு குறைந்திருக்கலாம் அதற்காக அது தேவை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது இன்று வெளியூரில் வாழும் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ மீண்டும் சந்திக்க கோவில் திருவிழாக்களும் ஒரு காரணங்களாக உள்ளது என்பதயும் மறுக்கமுடியாது.

தாங்கள் கூறியதுபோல் கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மை ஆனால் அதை வெளிக்கொண்டுவரும் மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று கோவில்கள்.

கோவில்கள் கட்டுவதற்க்கு சில அடிப்படை விதிகள் உள்ளது அது ஆகாமவிதிபடி காட்டப்படுகிறது மட்டைடத்தில் கடவுளை வழிப்படுவதற்க்கும் கோவில்களில் வழிப்படுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது கோவில் மண்டபங்கள் ஆகாமவிதிப்படி கட்டபட்டது அங்கே நாம் செல்லும்பொழுது நம்மணம் மிகவும் அமைதியாகிறது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை மேலும் கூடு பிராத்தனையின் மகத்துவம் பற்றி நான் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் கோவில் கோபுரங்களுக்கும் பல சரித்திர அறிவியல்புர்வமான பலன்கள் நிரயா உள்ளது. தமிழ்நாட்டின் அரசு சின்னமே கோவில் கோபுரம்த்தான்.

எதிர்காலத்தில் இன்னும் நாகரிகவளர்ச்சி அதிகமான காலத்தில் கோவில்களின் பயன்பாடு மேலும் குறைந்துபோகலாம் அப்பொழுது கோவில்கள் பழமாயின் சின்னமாகவும் நமது கலாசாரத்தின் உன்மயாகவும் சரித்திரங்களாக திகழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்

உண்மை தான் பாலா
தொன்மை வாய்ந்த ஆலயங்களில் அகற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன...
ஜெய் ஹிந்த்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  Bகடவுளுக்கு கோவில் தேவையா?  Dகடவுளுக்கு கோவில் தேவையா?  Uகடவுளுக்கு கோவில் தேவையா?  Lகடவுளுக்கு கோவில் தேவையா?  Lகடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:39 pm

நன்றி சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 8:25 pm

அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவில் என்பது உடலாகவும் கருவறையில் உள்ள சிலையை ஆன்மாகவும், இதை மக்கள் தினமும் பார்க்கும் பொழுது அந்த கருத்து மனதில் பதியும் (சிலை கருப்பாக இருக்கும் ). அதர்க் காக கோவிலை ஒவ்வொரு ஊரிலும் காட்டினார்கள். நினைவில் கொள்க(அப்பொழுது தமிழ்நாட்டில் 200 சிறு குழுக்களே இருந்திருக்கும்). பிறகு சிறுசிறு அரசர்களை வென்று ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கும் போது மக்கள் நெருக்கம் அதிகம் ஆகும். ஊருக்கு ஒரு கோவில் காட்டும் போது கோவில் அதிகம் ஆயிடுச்சு. நாம் முன்னோர் நமக்கு பல கருத்துக்களை மறை முகமாக சொல்லிஉள்ளனர். அந்த 200 குழுக்கள் இருக்கும் போது சாதி மதம் போன்றவை இல்லை. பிறகு ஏற்பட்ட பெரிய அரசர்கள்லால் உருவனதே இந்த சாதி மதம். தமிழர்களுக்கு மதம் என்பதே தெரிய வாய்ப்பு இல்லை. காரணம் அப்பொழுது கிருஸ்த்தவம் உருவாகவில்லை. இஸ்லாமியர்களை ஒரு தேசத்தை சார்ந்தவர்களாகவே கருதினார்கள். ஆனால் அரசர்கள் தங்களது சுய பூரணத்தை கடவுள் பூரணமாக மாற்றி உள்ளனர். இது தமிழ் கற்ற அறினார்களால் மட்டுமே நான்கு தெரியும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 15, 2011 9:03 pm

maniajith007 wrote:
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான கருத்து கோபி கூறியது போல கடவுளுக்கு தான் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க தெரியாமல் இல்லை கோவில்கள் அமைந்துள்ள விஷேசமான பஞ்சபூத கலவையான அமைப்பை கொண்டிருக்கும் பசு உடலில் தான் பால் உள்ளது அதை ஏன் மடியில் கரக்க வேண்டும் கொம்பில் கரக்க வேண்டியதுதானே அது போலதான் கோவிலும்

ரொம்ப சரி மணி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கடவுள் தனக்குகோவில் கட்டும்படி கேட்கவில்லை, நாம் தான் அவரை தெரிந்து கொள்வதர்க்கும் மன அமைதிக்கும் கட்டுகிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக