புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_lcapஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_voting_barஒரு பாவத்தின் அஞ்சலி  (17) I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (17)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 18, 2011 9:23 pm

வாழ்க்கையை முறையாய் வாழ
அறிந்திடா மக்கள் இங்கே!
சுகங்களை மட்டும் தேடி
சிற்றின்பம் செய்த மக்கள்.
அறிவினால், ஆணவத்தால்..
அழிவினை செய்த கூட்டம்.
கெட்டவர் நிறைந்தே இங்கு
தன் புண்ணியம் குறையக் கண்டு
பூமகள் தானும் நொந்து...
திரு ஐயனை வந்தனம் செய்த நாளில்..

கதரிலே..காவி ஏற்று
கையிலோர் திருத் தண்டம் தாங்கி
மனமெலாம் ஏழையாய் இருந்த மக்கள்
எண்ணங்கள் திருத்த வேண்டி

எழுத்தினால் அறிய முடியா...
எல்லையற்ற கருணையோடும்
மழலையும் கனிந்து நோக்கும்
மந்திரப் புன்னகையோடும்...
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
விண்ணகம் விட்டு ஏகி
தன்னகம் ...பாரதம் வந்து சேர்ந்தார்.
அன்று-
மும்மகள் சிரிக்கக் கண்டோம்.
பூமியின் பாவங்கள் தொலையக் கண்டோம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 12:28 pm

rameshnaga wrote:வாழ்க்கையை முறையாய் வாழ
அறிந்திடா மக்கள் இங்கே!
சுகங்களை மட்டும் தேடி
சிற்றின்பம் செய்த மக்கள்.
அறிவினால், ஆணவத்தால்..
அழிவினை செய்த கூட்டம்.
கெட்டவர் நிறைந்தே இங்கு
தன் புண்ணியம் குறையக் கண்டு
பூமகள் தானும் நொந்து...
திரு ஐயனை வந்தனம் செய்த நாளில்..

கதரிலே..காவி ஏற்று
கையிலோர் திருத் தண்டம் தாங்கி
மனமெலாம் ஏழையாய் இருந்த மக்கள்
எண்ணங்கள் திருத்த வேண்டி

எழுத்தினால் அறிய முடியா...
எல்லையற்ற கருணையோடும்
மழலையும் கனிந்து நோக்கும்
மந்திரப் புன்னகையோடும்...
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
விண்ணகம் விட்டு ஏகி
தன்னகம் ...பாரதம் வந்து சேர்ந்தார்.
அன்று-
மும்மகள் சிரிக்கக் கண்டோம்.
பூமியின் பாவங்கள் தொலையக் கண்டோம்.


yogaashoka
yogaashoka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/08/2011

Postyogaashoka Sat Aug 20, 2011 1:13 pm

புதிய பாரதி கவிதை நன்று !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 1:23 pm

நன்றி! யோக அசோகா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 3:02 pm

காஞ்சி வாழ் கமலக்கண்ணன்

மறு அவதாரத்தைப் பற்றிய கவிதை.
கவிதை அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஆனால் இந்த பூமியில் பாவங்கள் இன்னும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

பூமித் தாயும் ஒரு நாள் இந்த பாவச் செயலைக் காணப் பொறுக்காமல் பொங்கி எழத்தான் போகிறாள்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 3:44 pm

நன்றி! கிச்சா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக