புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
18 Posts - 3%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:55 pm

எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2011 1:55 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 16, 2011 1:58 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:01 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 2:02 pm

பொது அஞ்சல் ஒரு திரி தொடங்க ஆசைப் படுகிறார்.ஆனால் அதை அவர் ஆரம்பித்தார் என்றால் அது நன்றாக இருக்காது.அதனால் ஈகரை நிர்வாகம் அதை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 2:02 pm

" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?

{பேசமலேயே வா}
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

இதுவும் நல்ல யோசனைத்தான் நண்பா இருப்பினும் பொதுவில் வைப்பது பற்றி ஈகரை நிர்வாகமும் தலமை நடத்துனர்களுமே முடிவு செய்யவேண்டும் அதேசமயம் நாம் எழுதும் கடிதம் அனைவராலும் படிக்கபடும் என்பதயும் மனதில் நிறுத்தவேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவர் மனதை காயபடுத்திவிட்டால் பிரேசனை அதனால் எழுதப்படும் கடிதங்கள் பெயற்குறிப்பிடாமல் இருப்பது நலம்.

இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:17 pm

balakarthik wrote:
இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் நோக்கம் இன்னும் உங்களால் புரிந்து கொள்ள படவில்லை. நேரம் கிடைக்கும் போது தனி மடலில் விளக்குகிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:20 pm

சரி அனுப்புங்கள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக