புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 9:49 pm

M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
[You must be registered and logged in to see this link.]

சிந்தையை கிளரும் பதிவுகள் ,
உக்கமிகு பின்னூட்டங்களை
பெறுவது விந்தை இல்லையே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2015 1:18 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !




இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------------------

வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக

ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட

எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட

இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 1:54 am

M.Jagadeesan wrote:சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .
[You must be registered and logged in to see this link.]

உங்கள் கேள்விகளாலும்,   ராம் அண்ணாவின் விளக்கத்தலும் நான்  நிறைய படித்து தெரிந்து கொள்ள முடிகிறதே  ஜகதீசன் ஐயாபுன்னகை.......நான் தான் அதற்கு வாய்ப்பளிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லணும் புன்னகை ............நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2015 3:43 am

சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
-
சீவக சிந்தாமணியின் கதையில், வரும் பாடல் இதுவாகும்
ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்.   இவன்,  மனைவி விசையை
மீது அளவு கடந்த காதல் கொண்டு,    அரசாட்சியைக் கட்டியங்காரன்
என்ற அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே காலம்
கழித்தான்.  
-
கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து,  அரசனைப் போரிட்டுக் கொன்றுவிட
முயலும் பொழுது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை ஒரு
மயில் பொறியில் ஏற்றி அனுப்பிவிட்டான்; பின்னர்ப் போரில் மடிந்தான்.
-
விசையை இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள்.
-
அரண்மனையில், மன்னன் மகனாக, பெரிய ஆடம்பரமான
விழாக்களுக்கும்,   பாராட்டுகளுக்கும் உரியவனாகப் பிறந்திருக்க
வேண்டிய அரசகுமாரன்,  இவ்வாறு இங்கு (சுடுகாட்டில்),  யாரும்
துணையில்லாமல் திக்கற்றவனாய்ப் பிறக்க நேர்ந்ததே என்று
நினைத்துப் புலம்புகிறாள் விசையை. இதனை,
-
வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே.  
       (நாமகள் இலம்பகம், 309)
-
என்று துன்பத்தின் எல்லையில் நின்று தாய் புலம்புவதாகத்
திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.

-
பாடலின் பொருள்:

-
நரியின் குரல் முழவு என்னும் வாத்தியமாக ஒலிக்கிறது.  
செத்தவர்களின் பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கல
விளக்காக ஒளி விடுகிறது.  
சுடுகாடாகிய கலையரங்கில்,  நிழல் போல் பேய்கள்
கூத்தாடுகின்றன.  
ஆந்தைகள் திசைகள் எங்கும் கத்துகின்றன.   அக்குரல்
பலரும்,  பல இடங்களிலிருந்து பாடிப் பாராட்டுதல் போல
உள்ளது. இந்நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே, அரசே
இதுவோ, அரசருக்குரிய இயல்பு? என்று புலம்புவதை மிகவும்
துன்பச் சுவையுடன் பாடலாக அமைந்துள்ளார் ஆசிரியர்.
-
----------------------------

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 3:47 am

உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2015 3:51 am

shobana sahas wrote:உங்கள் விளக்கம் அருமை ஐ. ராம் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this image.]

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2015 7:47 am

மிக்க நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2015 8:20 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
==============================

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2015 1:14 pm

என்ன தவம் செய்தனை யசோதா..
--
[You must be registered and logged in to see this image.]
-
உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின்
தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?

ஆம். கண்டிப்பாக.

‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’

அவர்தான் யசோதா.

உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்

ம்ஹூம். No.

அவன் என் மகன்.

இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.

என்று சொல்வாராம்.

அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும்,
அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற
யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்..
என்ன தவம் செய்தனை யசோதா.
-
[You must be registered and logged in to see this image.]-
-
பாபநாசம் சிவன்
-
(1890 - 1973)
---
**ராகம் - காபி , தாளம் --ஆதி
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2015 1:21 pm

[You must be registered and logged in to see this image.]
-
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட

(என்ன தவம்)

சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற

(என்ன தவம்)

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே

(என்ன தவம்)
-


Sponsored content

PostSponsored content



Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக